Aggregator

சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்! கடை உரிமையாளர் ஒருவரின் திமிர் பேச்சு

1 day 9 hours ago
இங்கே நான் ஏமாற்றை நியாப்படுத்தவில்லை. அதை களவு என்று மிக தெளிவாக கூறியுள்ளேன். ஏழைகள் எல்லாம் களவு செய்து வாழ வேண்டும் எனவும் சொல்லவில்லை. ஆனால் இந்தளவுக்கு ஊதி பெருபிக்க வேண்டிய விடயங்கள் அல்ல. நாம் எல்லாரும் அங்கே இருந்தவர்கள்தான் - அங்கே உள்ள சுத்துமாத்துகள் எல்லாரும் அனுபவித்ததுதான் - பலர் இங்கே வந்தும் அதையே செய்கிறார்கள் - நிலமை இப்படி இருக்க - தாம் ஏதோ யேசு வீட்டின் கடைசிபிள்ளை போல் எழுதுவது - நகைப்புக்குரியது. உண்மைதான் மீரா - நல்லூர் ஆதீனம் அருகில் ஒரு அம்மாவிடம் சிறுவயதில் வாங்கி சாப்பிடுவேன். அன்று முதல் விருப்ப உணவு. கெடுதல் அதிகம் இல்லை. கொண்டு வந்ததை 3 கிழமையில் அரைத்து முடித்தாயிற்று. இங்கே இலக்கியா அவனில் வறுப்பது, கடிக்க மா போல் வரும். ஊரில் வறுத்தது பதமாக கடிபடும். கடலை போல் இருக்கும்.

சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்! கடை உரிமையாளர் ஒருவரின் திமிர் பேச்சு

1 day 9 hours ago
அப்படியென்றால் வெளிநாட்டாக்களுக்கான அந்த வடை வடை விலையையும் கொத்துரொட்டி விலையையும் ஆதரிக்கின்றீகள். வெள்ளைக்காரன் எப்பவும் தனக்கு வில்லங்கம் எண்டால் தான் கத்துவான்....இது தெரியாமலா இவ்வளவுகாலமும்....? 🤣

சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்! கடை உரிமையாளர் ஒருவரின் திமிர் பேச்சு

1 day 9 hours ago
அண்ணை கொஞ்சம் யோசிக்கவும் 1000 க்கு பதிலாக, 1800 க்கு வித்தது சப்பை மேட்டர்தானே? ஆனால் இது நீதிமன்று போவது - பிரச்சாரம். பார்தீர்களா நாம் எப்படி சட் சட் என கள்ளனை பிடித்து, நடவடிக்கை எடுத்தோம்? அதிதிகளை காத்தோம்! இவர்களைதான் நாம் மோடயர் என்கிறோம்.

சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்! கடை உரிமையாளர் ஒருவரின் திமிர் பேச்சு

1 day 9 hours ago
சிக்கனமாக இருப்பது தவறல்ல, பிச்சையெடுப்பதை, மற்றவரை ஏமாற்றுவதை விட சிக்கனமாக வாழுவது நன்றே. ஆனா ஒரு ஏமாற்றை நிஞாயப்படுத்துவதும் ஏழைகள் இப்படித்தான் வாழவேண்டும் எனும் எதிர்பார்ப்பதுந்தான் சிக்கனத்தை சந்தேகம் கொள்ளச்செய்கிறது.

சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்! கடை உரிமையாளர் ஒருவரின் திமிர் பேச்சு

1 day 9 hours ago
இல்லை. ஆனால் ஒரு கொடிய யுத்தம், இனவொதுக்கல் நடக்கிறது என தெரிந்தும், தெற்கு கரை பாதுகாப்பானது, மலிவானது என்பாதால், இதை எல்லாம் சட்டை செய்யாமல் வந்து போனார்கள். ஆகவே 2 வருடமாய் ஊசிப்போன பெருமாள்/தமிழ்வின் சுட்ட வடை இவர்கள் மனதில் அதிக பாதிப்பை தராது. வரும்போது கொஞ்சம் அதிக கவனம் எடுப்பார்கள்.

சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்! கடை உரிமையாளர் ஒருவரின் திமிர் பேச்சு

1 day 9 hours ago
சிறீலங்காவில் அரசாங்கமே உள்ளூர் வாசிகளிக்கு ஓர் கட்டணம் வெளிநாட்டவர்களுக்கு ஓர் கட்டணம் என்று நிர்ணயம் செய்யும் போது இது பெரிய விடயம் அல்ல. ஆனால் காவல்துறையும் நீதிமன்றும் தலையிடுகிறது என்றால் விடயம் சற்று பாரதூரமானது. ஆனால் பிரித்தானியாவில் நீங்கள் பின்லாந்துக்காரான் என்றாலும் பிரித்தானியக்காரன் என்றாலும் கட்டணம் ஒன்றே!

சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்! கடை உரிமையாளர் ஒருவரின் திமிர் பேச்சு

1 day 9 hours ago
நன்றி அண்ணை. எனது அறிவும் அப்படியே. களுத்தறை கடை ஒரு சைவக்கடையாம். எதுக்கும் கொஞ்சம் அடக்கி வாசிப்பம்🤣.

சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்! கடை உரிமையாளர் ஒருவரின் திமிர் பேச்சு

1 day 9 hours ago
அது திருடன் கையில் திறப்பை கொடுத்த கதை. காணாமல் போகாவிட்டால்தான் ஆச்சரியம். அதிகாரவர்கம் திருடர்களே என்பதில் மாற்று கருத்தில்லை. இது மிகையல்ல. எந்தந்தை எனக்கு கற்றுத்தந்த முதல் பாடம் - being frugal. கடைசி வரை மாறாது. இந்தாள் வேற நச நச எண்டு கொண்டு…🤣

சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்! கடை உரிமையாளர் ஒருவரின் திமிர் பேச்சு

1 day 9 hours ago
இனி அவரிடம் இருந்து கருத்துக்கள் வராது அதே போல் நம்பர் தகடு இல்லாத ஒன்று அவருக்கு பாஞ்சு பாஞ்சு குத்தும் பச்சையை கவனித்தால் அவர் சீரோ .

சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்! கடை உரிமையாளர் ஒருவரின் திமிர் பேச்சு

1 day 9 hours ago
நீங்களுமா விட்டுபோனீர்கள்? சந்தேகமாக இருக்கிறது! திறைசேரியில் பல அடுக்கு பாதுகாப்போடு இருந்ததையே காணேலையாமே? சொல்லக்கேள்வி! அவர்கள் அம்மணமாய் திரிந்தாலும் உருவுவதை தகுதி பார்த்தே உருவுவார்கள். நம்மைப்பாத்தா ஏதாவது போடுவமா என்று யோசிப்பார்கள் அல்லது விலகிப்போவார்கள். அப்படி ஒரு செற்றப் நம்மளது. விமானத்திலேயே அதிக பொதிகளை எப்படி குறைந்த கட்டணத்தில் தள்ளுவது என யோசனை பண்ணி பொதி செய்து பயணம் செய்பவர்களல்லவா நாம்! இதில அவர்கள் என்னத்தை உருவுவது நம்மளிடம்? ஏமாற்றுபவர்களுக்கு தெரியும் யாரை இலகுவாக ஏமாற்றலாமென்பது. அதிலும் அவர்கள் கஸ்ரப்பட விரும்புவதில்லை.

சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்! கடை உரிமையாளர் ஒருவரின் திமிர் பேச்சு

1 day 9 hours ago
நன்றி. என்ன சம்பந்தமில்லாமல் இப்படி ஒரு பதிவு? அஸ்கு புஸ்கு ஆசை தோசை அப்பளம் வடை🤣

தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்

1 day 11 hours ago
யாழ் இணையத்தில் நானறிய உங்களையும் உங்களைப் போன்ற விசிலடிச்சான் குஞ்சுகளையும் தவுர வேறு எவரும் தமிழக கட்சி ஒன்றுக்கு நேரடியாக ஆதரவளித்ததை யான் காண்கிலான் ஆகவே யுவர் ஆனர் இங்கு சீமானை விமர்சிக்க இன்னொரு வரை ஆதரிக்கும் அவசியம் இல்லை

தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்

1 day 11 hours ago
உத‌ய‌நிதின்ட‌ ம‌க‌ன் எங்கை ப‌டிக்கிறார் அவ‌ர் விமான‌த்தில் போய் ப‌டித்து வ‌ருகிறார்............................. சீமானின் இந்த‌ ந‌ட‌வ‌டிக்கைய‌ பார்த்து ஓட்டு குறையும் என்றால் த‌ன் குடும்பத்தில் இருந்து யாரும் அர‌சிய‌லுக்கு வ‌ர‌ மாட்டின‌ம் என்று சொன்ன‌ ஸ்டாலினிக்கு எப்ப‌டி ம‌க்க‌ள் ஓட்டு போடின‌ம் திமுக்கா எதிர் க‌ட்சியா இருக்கும் போது அக்கா க‌னிமொழி சொன்னா சாராய‌ க‌டைக‌ளை இழுத்து மூடுங்கோ ப‌ல‌ ஆயிர‌ம் பெண்க‌ள் வித‌வையா இருக்கின‌ம் என்று தாங்க‌ள் ஆட்சிக்கு வ‌ந்தால் டாஸ்மாக்கை மூடுவோம் என்று சொன்னார்க‌ளே மூடினார்க‌ளா கொல்லிநிதி சொல்லிச்சே நீட் தேர்வை ர‌த்து செய்ய‌ த‌ங்க‌ளிட‌ம் ர‌க‌சிய‌ம் இருக்கு என்று சொல்ல‌ அதை ந‌ம்பி எத்த‌னை குடும்ப‌ங்க‌ள் திமுக்காவுக்கு ஓட்டு போட்ட‌வை நீட்ட‌ ர‌த்து செய்து விட்டின‌மா உத‌ய‌நிதியும் ச‌ப‌ரிச‌னும் சேர்ந்து இந்த‌ மூன்று வ‌ருட‌த்தில் 3000ஆயிர‌ம் கோடி கொள்ளை அடித்தார்க‌ளே இப்ப‌டியான‌ அசிங்க‌த்தை எப்ப‌டி அழைப்ப‌து 10ரூபாய் பாலாஜி சிறையில் இருக்க‌ யார் கார‌ண‌ம் இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ர் ஸ்டானில் தான் கார‌ன‌ம் ப‌க்க‌த்து வீடு நாறுது என்று சொல்வ‌தை விட‌ உங்க‌ட‌ வீட்டை முத‌ல் சுத்த‌மாய் வைத்து இருங்கோ............................ நீங்க‌ள் சீமானை ப‌ற்றி எழுதின‌ அவ‌தூறுக்கு என்னால் ப‌தில் அளிக்க‌ முடியும்......................