சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்! கடை உரிமையாளர் ஒருவரின் திமிர் பேச்சு
இங்கே நான் ஏமாற்றை நியாப்படுத்தவில்லை. அதை களவு என்று மிக தெளிவாக கூறியுள்ளேன்.
ஏழைகள் எல்லாம் களவு செய்து வாழ வேண்டும் எனவும் சொல்லவில்லை.
ஆனால் இந்தளவுக்கு ஊதி பெருபிக்க வேண்டிய விடயங்கள் அல்ல.
நாம் எல்லாரும் அங்கே இருந்தவர்கள்தான் - அங்கே உள்ள சுத்துமாத்துகள் எல்லாரும் அனுபவித்ததுதான் - பலர் இங்கே வந்தும் அதையே செய்கிறார்கள் - நிலமை இப்படி இருக்க - தாம் ஏதோ யேசு வீட்டின் கடைசிபிள்ளை போல் எழுதுவது - நகைப்புக்குரியது.
உண்மைதான் மீரா - நல்லூர் ஆதீனம் அருகில் ஒரு அம்மாவிடம் சிறுவயதில் வாங்கி சாப்பிடுவேன். அன்று முதல் விருப்ப உணவு. கெடுதல் அதிகம் இல்லை.
கொண்டு வந்ததை 3 கிழமையில் அரைத்து முடித்தாயிற்று.
இங்கே இலக்கியா அவனில் வறுப்பது, கடிக்க மா போல் வரும். ஊரில் வறுத்தது பதமாக கடிபடும். கடலை போல் இருக்கும்.