இது நாள் வரை இந்த நாடு கடந்த அரசாங்கம் என்பது என்ன செயற்பாடுகளைச் செய்துள்ளது?
இதனைப் பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதும் இவர்களுக்குத் தெரியுமா?
நீங்கள் சொன்னது உண்மை தான்.நில ஆக்கிரமிப்பு புத்த கோவில் அமைத்தல் பிரச்சரனகள் உள்ளன. ஆனால் மதத்தை புகுத்துவது என்றால் அது யேசுவை ஏற்று கொள்வது தான் நடைபெறுகின்றது நானும் அறிந்தேன்.
உண்மையில் எங்களது பகுதிகளில் இருக்கும் வளங்களும் அழகும் எங்களைத் தவிர மற்றவர்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது.
நான் ஊருக்குப் போகும் ஒவ்வொரு சமயங்களிலும் உணர்வது இதனைத்தான்.
பாடசாலை அதிபர் ஆசிரியர் தொடங்கி, பெற்றோர்கள் பழைய மாணவர் சங்கங்கள் வரை இதற்குள் அடங்கும்.
சில பா.உ இதன் பிண்ணனியை விளக்கியும் கூட அது கருத்தில் எடுக்கப்படவில்லை என்றுதான் கேட்ட நினைவு.
ஓம் மக்கள் அங்கே உறவுகளின் துயர் நிகழ்வுகளில் தாங்களாகவே கலந்து கொண்டபோது இங்கே திருப்தி அடைந்தார்கள். இப்போது அவர்கள் வெசாக் கொண்டாட்டங்களுக்கு போனதால் இவர்கள் படுகொதி நிலையை அடைந்துள்ளனர்.
அங்குள்ளவர்களில் ஒரு கிழவனை பிடித்தால் போச்சு.
வீட்டாருக்கு பலகாரப் பை ஒன்றும் தரலையோ கிழவன்.
இப்ப தான் தெரியுது
இந்த இளையராஜாக்களை உருவாக்குவது நாங்கள் தான்.
ஆமா ஆமா அது தான் தலைப்பிலேயே போட்டால் மக்கள் படங்களை எதிர்பார்க்க மாட்டார்கள் அல்லவா!
கடவுச் சொல்லை எத்தனை தடவை வேணுமென்றாலும் மாற்றலாமே?
இதில் என்ன சங்கடம்?
இதுக்கு தான் சொல்லுறது
யாழுக்குள் படுத்து கிடக்கணும்
பொண்டாட்டியிடம் பேச்சு வாங்கணும்.
விளக்கத்துக்கு நன்றி நிழலி.
ஏராளன் யார் தான் அப்படி நிற்கிறார்கள்?
பாராளுமன்ற உறுப்பினர்களா?
பொதுமக்களா?
நான் பின்னால் போய் புல்லு வெட்டி விட்டு வருவதற்குள், நிழலியும், ஏராளனும் பதில் சொல்லி விட்டனர். மத்திய அரசின் அதிகாரத்திற்குள் இவை போய் விடும், ஆனால் பெருமையும், நிதியும் அதிகமாக கிடைக்கும் என்று நினைக்கின்றேன்.
🤣.....
இந்த திரி படு சீரியஸான திரி.....இங்கு ஏதும் எழுத நினைத்தாலே கை கால் நடுங்கி, கன்னமும் அதுவா வீங்குது.........🤣.
உண்மயிலேயே அவர் அவர் நிலைப்பாடுகளில் மிக உறுதியானவர்கள் இங்கு களத்தில் பலர் உண்டு........🙏.
நான் ஒரு புலம்பெயர் தமிழன் ஒரு பிரெஞ்சுக்காரன். எனவே பலவற்றையும் கலந்து வாழ பழகிக்கொண்டவன் என்பதையும் ஆனால் எனக்கு நீதி காவல் சுதந்திரம் ஒரு பிரெஞ்சு வெள்ளை நிறத்தவருக்கு எந்த விதத்திலும் குறைந்தது இல்லை என்பதையும் கவனத்தில் கொள்ளவும். நன்றி.
உண்மையில் இது விக்னேஸ்வரன் அவர்கள் எழுதியதுதானா? சந்தேகமாக இருக்கிறது.
கடிதத்தில் இலங்கை MPக்களுக்குரிய நாடாளுமன்ற இலச்சனை, திகதி, கையெழுத்து, தொடர்(Contact) என முக்கியமானவை எவையுமே இல்லை.
கடிதத்தில் பாவிக்கப்பட்டிருக்கும் சொற்கள் abhor, minions போன்றவை ஒரு முன்னாள் தலைமை நீதிபதிக்குரியவை அல்ல.
என்ன கடிதமோ,.....🤣