15 hours 33 minutes ago
இன்று நாம்
மீண்டும் ஒருமுறை ஆக்கிரமிக்கப்பட்டது
சமாதானம் வேண்டி நிற்கிறது எம் நிலம்
கட்டிடங்கள் பனியில் மூழ்கின
நிறை தண்ணீரில் மிதப்பது போல
குதிப்பார்கள் சறுக்குவார்கள்
15 hours 46 minutes ago
இருவருக்கும் நன்றி.
கற்பிப்பது மட்டும் அல்ல, நல்ல கல்வியும் கொடுக்கிறாகள்.
நா த க வில் உள்ளவரில் 99% பேர் தமிழ் வழி கல்விதான். இஅடும்பாவனம் உட்பட.
ஓம்.
15 hours 46 minutes ago
2013ம் ஆண்டு லண்டன் நாட்டு ஊடகமான சணல்4 தப்பி பாலச்சந்திரனின் படத்தை வெளியிட அதை பார்த்த லையலோ கல்லுரி மாணவர்கள் போராட அந்த போராட்டத்தை ஜெயலலிதா காவல்துரைய வைத்து குழப்பி அடிச்சா............ஆனால் அந்த போராட்டம் அடுத்த நாளே தமிழகம் எங்கும் தீயாய் பரவியது............இப்படியே போனால் தனது கட்சிக்கு ஆவத்து வரும் என்று தெரிந்து தான் ஊடகங்களுக்கு முன்னால் அறிக்கை விட்டவர் நாங்கள் காங்கிரஸ் கூட்டனில இருந்து விலகிறோம் என்று....... அதே கூட்டனில இருந்த திருமாளவனும் ஊடகம் மூலம் சொன்னார் விசிக்காவும் காங்கிரஸ் கூட்டனில இருந்து விலகிறோம் என்று...............இது தான் உண்மை சம்பவம்..................
15 hours 47 minutes ago
இதே போல், இந்தி எதிர்ப்பு என்று முழங்கி விட்டு, கருணா நிதி குடும்பம்/ உறவுகள் நடாத்தும் கல்லூரிகளில் இந்தி ஒரு கட்டாய பாடமாக வைத்துள்ளார்கள் என்று செய்திகள் வெளியாகி இருந்தன.
15 hours 48 minutes ago
சீமானுக்கு ஒரு மகந்தான். அந்த இளைஞர் கடந்த மூன்று வருடங்களுக்குள் சீமானிடம் வந்த, மனைவி வழி உறவினர் பிள்ளை. அவர் தமிழ் கதைப்பது சீமானால் அல்ல.
ஆனால் அதுவல்ல பொயிண்ட். கீழே நிழலி எழுதியதை பாருங்கள், தமிழ்நாட்டில் திறமான தமிழ் வழி கல்வி இருக்கிறது.
இருந்தும் சீமான் ஆங்கில கல்வியை நாடியது- அவரின் வழமையான கோக்கு மாக்கு சுய நல அரசியலே.
15 hours 52 minutes ago
தமிழகத்தில் அரசபாடசாலைகளில் தமிழில்தான் கற்பிக்கிறார்கள்.
15 hours 53 minutes ago
இதில் மக்கள் ஏமாற்றப் படுகிறார்கள். தலைவர்கள் சுயநலத்தோடு.....?
15 hours 56 minutes ago
என் சகோதரியின் மகன் 6 ஆம் வகுப்பில் இருந்து 12 ஆம் வகுப்பு வரைக்கும் சென்னையில் உள்ள பாடசாலை ஒன்றில் தமிழில் தான் படித்தார்,
இவ்வாறு தமிழில் பாடசாலையில் படித்து பெற்ற தகுதிகளைக் கொண்டு இரசாயனவியலில் இந்த வருடம் தான் MSc முடிக்கின்றார்.
15 hours 58 minutes ago
சகோ கூட எழுத வேண்டாம் ஒரு சுற்று சுற்றி பாருங்கோ தமிழ் நாட்டை................பார்த்து விட்டு யாழில் எழுதுங்கோ அதற்கு நான் பதில் அளிப்பேன்.............இப்ப ஆளுக்கு ஒரு ஊடகம் வைச்சு இருக்கினம் அவை அடிச்சு விடுவதை யாழில் வந்து கருத்து என்று வைப்பது அபாத்தம்..............சீமான்ட மூத்த மகனா அல்லது உதயநிதியா அழகாய் தமிழை வாசிக்கினம் எழுதுகினம் என்று பாப்போம்...............அதற்க்கு பிறக்கு நீங்கள் சீமானின் பிள்ளைகளை விமர்சிக்க மாட்டிங்கள்...............அரசாங்க மருத்துவமனை ஒழுங்காய் சுத்தமாய் சகல வசதியோடும் இருந்தால் தமிழர்கள் ஏன் தனியார் மருத்துவமனைக்கு போகினம்.................இப்படி பல கேள்விகள் இருக்கு ஆனால் அதற்க்கு ஒரு போதும் விடை கிடைக்காது...........................
16 hours ago
கூடா நட்ப்பு கேடா முடியும் என்று கலைஞர் சொன்னது 2011 நடுப்பகுதியில். திகார் சிறைச்சாலையில் அவரது மகள் கனிமொழி இருந்தினாலும் 2011 சட்டசபை தேர்தலில் படுதோல்வி அடைந்ததுக்கும் காரணதத்தினால்தான்.
16 hours 6 minutes ago
ஒரு கொள்கை பற்றுள்ள தலைவன் தானும் தன் குடும்பமும் அந்த கொள்கை வழி நிண்டு காட்டல் வேண்டும்.
சகாயம், இஸ்ரோ விஞ்ஞானிகள், அப்துல் கலாம்….ஏன் சீமான் கூட, தமிழ் நாட்டில் தமிழ் மொழி மூலம் கல்வி கற்று வாழ்வில் நல்ல நிலையை அடைந்தோர் பலர் உள்ளனர்.
ஆகவே தமிழ் நாட்டில், தமிழ் வழி கல்வி அப்படி மோசமான ஒன்றல்ல.
அப்படி இருந்தும் சீமான் ஆங்கில கல்வியை நாடியது அவரின் ஆங்கில மோகம், சுய நலத்தையே காட்டுகிறது.
தமிழ் மந்திர உச்சரிப்புக்கு போராடி விட்டு, மகனின் காது குத்தில் ஐயரை வைத்து சமஸ்கிருதத்தில் ஓதியது.
குடும்ப அரசியலை எதிர்த்து கொண்டே, மச்சானுக்கு சீட், மனைவிக்கு கட்சியில் பதவியில்லா அதிகாரம் வழங்கியது.
அந்த வகையில் சீமானின் இன்னொரு தகிடு தத்தம்தான் இதுவும்.
கருணாநிதியை போலவே சீமானின் சொல்லுக்கும் செயலுக்கும் வெகுதூரம். தன் சுய நலத்துக்கு எதையும் மாற்றுவார். அவரை போலவே இவருக்கும் என்ன செய்தாலும் முட்டு கொடுக்கவும் சில கொத்தடிமைகள் இருக்கிறார்கள்.
#சின்ன கருணாநிதி
இருக்கு.
பெரிய கருணாநிதி பச்சை கள்ளன் என்பதே விடை.
பொருந்தும். அச்சொட்டாக.
ஏன் இல்லாமல்? தமிழ் தமிழ் என எல்லாரையும் ஏமாற்றிய கருணாநிதி குடும்ப பிள்ளைகள் ஆங்கில கல்வி கற்றதை நானும் பலரும் சிலாகித்து எழுதியுள்ளோமே.
ஆகவே இந்த விடயத்தில் பெரிய கருணாநிதி கள்ளன் என்பதில் மாற்று கருத்தே இல்லை.
இப்போ நான் கேட்கும் கேள்வி….
கருணாநிதி செய்ததை அப்படியே கொப்பி அடிக்கும் சீமான் கள்ளன் இல்லையா?
# சின்ன கருணாநிதி
16 hours 16 minutes ago
ஸ்டாலினை விடுங்கள். அவர் தத்தி.
16 hours 31 minutes ago
அடுத்த பாராளமன்ற தேர்தலில் ஸ்டாலின் தான் பிரதமரா போட்டி போடுவார் என்று அமெரிக்கா கனடா தொட்டு பல நாட்டில் கதை அடி படுது.....................துண்டறிக்கை பார்த்தே தமிழ ஒழுங்காய் வாசிக்க தெரியாது............ பிரதமர் ஆகினால் ஒட்டு மொத்த உலகமே அதிரும் ஸ்டாலின் ஜயாவின் பேச்சை கேட்டு 😁😜................
வீட்டில் சீமான் பிள்ளைகளுக்கு கண்டிப்பாய் தூய தமிழ் சொல்லிக் கொடுப்பார் அதில் எந்த சந்தேகமும் இல்லை யுவர் ஆனர்.............ஆட்சிக்கு வராத ஒருதர 68கேள்வி கேட்பது எந்த விதத்தில் ஞாயம்...........ஒரு முறை ஆட்சி சீமான் கைக்கு போன பிறக்கு அவர் தமிழை தமிழை வளர்க்கிறாரா அல்லது திராவிடத்தை போல் தமிழை அழிக்கிறாரா என்று பின்னைய காலங்களில் விவாதிக்கலாம்............இப்ப அவர் எடுக்கும் அரசியலை பற்றி விவதிப்பது வரவேற்க்க தக்கது...................
16 hours 45 minutes ago
நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
16 hours 50 minutes ago
கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா?
மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா?
இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?
16 hours 58 minutes ago
இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣.
பயிற்று மொழிதொகு
அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன.
https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி
சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே?
நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம்.
ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?
17 hours ago
யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு.
இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள்.
சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம் ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம்.
தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட 36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது.
ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு.
அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது,
எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான் நடக்க போவதும் அதுதான்.
மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே
அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா?
சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா?
யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது.
உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,
நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன வழியை/வலியை அவமதிக்கிறோமா?
17 hours 2 minutes ago
17 hours 4 minutes ago
நிதர்சன் உண்மை..............
17 hours 11 minutes ago
என்னுடைய மகன்கள் இருவரும் (வளர்ப்பு மகன் உட்பட) ஆங்கில வழிக் கல்வியில்தான் படிக்கின்றனர். இதற்காக நான் அவமானப்படுகிறேன். என் பிள்ளைகள் தமிழ்ப் படிக்க தமிழ்நாட்டில் பள்ளிகளே இல்லை. நாங்கள்தான் வீட்டில் அவர்களுக்கு தமிழைச் சொல்லிக் கொடுக்கிறோம். இவ்வாறு சீமான் கூறினார்.