சிறு காயம் காரணமாக விளையாடவில்லை. இனிவரும் போட்டிகளில் ஒன்றான இந்தியா பாகிஸ்தான் போட்டியில் பாகிஸ்தான் விளையாட மாட்டுது என்று சொல்கிறார்கள். ஆனால் ஐசிசி. வங்காளதேசம் அணியின் தலைமை பாகிஸ்தானை விளையாடும்படி பாகிஸ்தானுடன் பேச்சு வார்த்தைகள் நடாத்தி வருகிறார்கள்
வாழ்த்து. இந்த மைக்கல்…மன்னிக்கவும் மைல்கல் சாதனை என்ன? கட்டுரையை வாசித்தும் எனக்கு புரியவில்லை. பட்டங்கள், பட்டயங்கள் பெற்றுள்ளார். அது சம்பந்தமாக ஆராய்சி கட்டுரைகள் எழுதி உள்ளார்…. அவரின் கண்டு பிடிப்புகள்தான் என்ன? அவை ஆய்வகத்துக்கு அப்பால் அப்படி என்ன தாக்கத்தை ஏற்படுத்துகிறன? முனைவர் பட்ட ஆராய்ச்சிதான் மைல்கல், எண்டால் தமிழரில் அது ஏலவே மைலுக்கு ஒரு கல்லு இருக்கு😂
நான் சும்மா பன்னுக்கு எழுதினேன் சீடியேசா எடுக்க வேண்டாம்😁😛..............இங்கையும் சினோ மலை போல் கொட்டிக் கிடக்கு வெளியில் போவது சிரமம்.............வார கிழமை பழைய நிலைக்கு திரும்பும்......................
இதை ஒரு பாயிண்டா வைத்து சனம் என்மீது பாயப்போகுது ....அய்யனே இது விளையாட்டுத்திரி...நினவில் கொள்க இ ங்கு உள்ள நிலைமையில் எப்படா பாதை திறக்கும் என்று சனம் திரியுது..
நன்றி அண்ணா. விசமில்லாதா பாம்புதானா கொம்பேறி மூக்கன்? என்னமா கிலி ஏத்தி இருக்கிறார்கள். எங்கள் ஊர் ஜேம்ஸ் கமரனுகள் “போலியாக ஒரு பாடை கட்டி ஒப்பாரி வைத்து அழுதபடி அதை சுடலை நோக்கி எடுத்து போனால்தான் கொம்பேறி மூக்கன் இறங்கும்” என்பார்கள்😂. அப்படியே இந்த ஒண்டை கொண்டால் அதன் சோடி தேடி வந்து கொத்தும் எண்ட கதையும் பொய் என்பதை உறுதிபடுத்தி விடுங்கள்.
உவன் வும்ரா இந்த உலக கோப்பையில் அதிக விக்கேட் எடுப்பான் என தெரிவு செய்தேன் முதல் விளையாட்டில் விளையாட வில்லை அடுத்த மைச்சில் விளையாடுவார் என நம்புகிறேன்..............சின்ன அணி என நினைத்து வும்ராவுக்கு நேற்று ஓய்வு கொடுத்து இருக்க கூடும்..............இனி வரும் போட்டிகள் அனைத்திலும் விளையாடினால் மகிழ்ச்சி..........................
யாழ் களத்தின் சக உறுப்பினர்கள் என்ற நிலையில் இருந்து தான் கண்டிக்கிறார்கள். உங்களுக்குச் சரியாகத் தெரியும் ஒரு கருத்து இன்னொருவருக்கு கடைந்தெடுத்த இனக் குரோதக் கருத்தாகத் தெரிந்தால் அவர் நிச்சயம் சுட்டிக் காட்ட வேண்டும். அதைத் தான் செய்திருக்கிறார்கள், "எங்கள் அங்கீகாரம் பெற்றுக் கொண்டு எழுதுங்கள்" என்று யாரும் சொல்ல வரவில்லை!
ஜெய்ப்பூர் அறிவிடமிருந்து ஒரு சாம்பிளுக்கு... Several Sri Lankan-born researchers and professionals hold fellowship or senior academic positions in Australia, spanning fields from the arts to health and data science. Notable examples include Dr. Amaara Raheem (2026 Forrest Creative Fellow, Edith Cowan University), Dr. Nirukshi Perera (Research Fellow at Curtin University), and Rashmika Nawaratne (Adjunct Research Fellow at La Trobe University). Key Individuals and Roles Dr. Amaara Raheem: A Sri Lankan-born artist-in-residence/researcher awarded the 2026 Forrest Research Foundation Creative Fellowship to develop a digital archive for performance art at Edith Cowan University. Dr. Niru Perera: A sociolinguist at Curtin University (PRECRU) specializing in health communication, multilingualism, and language policy, with research focusing on Sri Lankan languages in the diaspora. Rashmika Nawaratne: An AI and Data Science researcher at La Trobe University, specializing in machine learning and IoT. Chinthani Rathnayake: Postdoctoral Research Fellow at the University of Melbourne. Ranjith Pathirana: Research Fellow at Plant & Food Australia Pty Ltd. Ranjith Pathirana: Research Fellow at Plant & Food Australia Pty Ltd முகநூல் செய்தி ஊடகத்தின் படி "Fellow" என்றால் "ஆள்கிறார்" என்று அர்த்தம்😇!
இந்த கருத்தை முழுமையாக வாசிக்கவில்லை. மேலோட்டமாக வாசித்து நன்றி இட்டதற்காக மன்னிப்பு கோருகிறேன். தனிப்பட எனக்கு இசுலாமிய தமிழர்கள் மீது அவநம்பிக்கைகளும் தும்பகரமான நிகழ்வுகளும் இருந்தபோதிலும் தமிழர்களை மத ரீதியாக பிரிந்து அல்லது இஸ்லாமியர்களை ஒதுக்கி எமக்கான விடுதலை சாத்தியமே இல்லை. இது எனது நிலைப்பாடு. நன்றி.
திமிங்கலம் எப்படி குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கிறது? நிலத்தில் வாழும் பாலூட்டிகளைப் போலல்லாமல், திமிங்கலக் குட்டிகளுக்குத் தங்கள் தாய்மார்களைப் பற்றிக்கொள்ள வழி இல்லை. அவற்றுக்குக் கால்கள், கைகள் அல்லது கூடு இல்லை.......!
நான் முதலில் உங்கள் கருத்தினை சரியாக பார்க்கவில்லை, நீங்கள் குறிப்பிட்ட கோடாரிக்காம்பு என்பதன் மூலம் தமது இனத்தினை தாமே கருவறுப்பவர்களுக்கெதிராக பயன்படுத்தப்படுவதனை ஜஸ்ரின் தவறாக புரிந்து கொண்டாரோ என நினைத்தேன் பின்னர் உங்கள் கருத்தினை பார்த்த போது நிங்கள்தான் கோடாரி காம்பினை தவறாக பயன்படுத்தியதை உணர்ந்து கொண்டேன். நான் உங்கள் கருத்துக்களை எப்போதும் மதிப்பவன் அதனால் அந்த கருத்தில் கொஞ்சம் உடன்பாடில்லாமல் போய்விட்டது, அது ஒரு ஏமாற்றத்தின் விளைவாக எனது கருத்தினை பதிந்துவிட்டேன். நீங்கள் கோவத்தினால் அவ்வாறு கூறியிருந்தாலும் அது உண்மையான நீங்கள் இல்லை என கருதுகிறேன். உங்களின் நிலையில் நானிருந்தால் உங்களை விட மோசமாக வினையாற்றியிருக்ககூடும், எல்லோரும் இதே போல நிலைகளை எப்போதும் எதிர்கொள்கிறோம், கடைசியில் இவைகள் வெறும் கருத்துகள் மட்டுமே.
@ரசோதரன் நீங்கள் தெரிவு செய்த நேபால் அணி கடசி கட்டத்தில் எப்படி அடிச்சு ஆடினார்கள் என்று பாருங்கோ...............எனக்கு இங்லாந் அணியையும் அதிகம் பிடிக்கும் அதே போல் நேபால் அணியையும் பிடிக்கும்.....................நேபால் வீரர்களின் பந்து வீச்சு மற்றும் மட்டையடி இரண்டும் அருமை..................என்ன இங்லாந்தை போல் 50க்கு மேல் பட்ட கிரிக்கேட் மைதானம் நேபாளத்தில் இல்லை இருக்கிற ஒன்று இரண்டு மைதானத்தில் விளையாடி சர்வதேசப் போட்டியில் சாதிக்கினம்...........................