Aggregator

யாழ். சர்வதேச விமான நிலைய விஸ்தரிப்புக்காக காணி சுவீகரிப்பு : எதிர்ப்பு போராட்டங்களை முன்னெடுக்க தீர்மானம்

1 month 3 weeks ago
ஈழம் கேட்க்கிறோம். எனவே எமக்கு ஒரு சர்வதேச விமான நிலையம் தேவை. அப்படி என்றால் எப்படி எதிர்ப்பு தெரிவிக்க முடியும். அபிவிருத்தி என்று வரும்போது சில விட்டு கொடுப்புக்கல்செய்யதான் வேண்டும். கொழும்பு மராயன் டிரைவ் அமைக்கும்போது பல பிரச்சினைகள். நிறைய வீடுகள் அகற்ற வேண்டும். வேறு வழியில்லை. அவர்களுக்கு நஷ்ட்டஈடு கொடுத்து எல்லாமே இடிக்கப்படடன. எனவே இதுவும் அப்படிதான்.

நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?

1 month 3 weeks ago
அதையும் குறிப்பிட்டு எழுதுங்கள். பின்னர் அதை பார்த்து வெறுப்பா இல்லையா என்று தெரிந்து கொள்ளலாம். சும்மா சும்மா எழுதக்கூடாது.

நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?

1 month 3 weeks ago
மற்றவர்களை இழுக்காமல் கருத்துகள் எழுதுங்கள்… புலிகள் இல்லை 2009 அழிக்க பட்டு விட்டார்கள். மறக்க வேண்டாம் புலிகள் இல்லை நீங்கள் பிழைகளின்றி போராடுங்கள். நான் உண்டியல் குலுக்கி உதவி செய்கிறேன் 🤪🙏🙏. இந்த உலகில்…………… பிழைகளின்றி போராடிய விடுதலை அமைப்பு உண்டா?? இல்லையே?? இனிமேல் தமிழருக்குகாக எவரும் மானமுள்ள எவரும் போராடமாட்டார்கள். ஆகவே பிழை விட சந்தர்ப்பம் இல்லை அதேநேரம் திருந்தவும் சந்தர்ப்பமில்லை நன்றி வணக்கம் 🙏🙏🙏

நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?

1 month 3 weeks ago
மண்டையில் இருந்து வராமல் இடுப்புக்கு கிழே இருந்தா வரும்? உங்களது இந்த வெறுப்பு எங்கிருந்துவந்து? அதையும் எழுதுங்கள்.

நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?

1 month 3 weeks ago
தனிமனித கொலைகளை நியாயப்படுத்தவில்லை. ஒரு பெண் போராளியை தற்கொலை போராளியாக்கி சிறிலங்கா அரசின் கப்பலை தகர்த்து மாவீரர் ஆகும் போது ஒரு படித்த நீலன் திருச்செல்வம் (ஒரு தமிழர்) புலிகளுடன் இப்படி ஒரு வரைபு செய்யபோகிறேன் என்றோ அல்லது தினமும் குண்டடி பட்டு இறக்கும் தமிழ் மக்களிடமாவது பகிர்ந்தாரா என்பது தான் எனது ஆதங்கம்? இதற்குள் ஏனைய குப்பைகளை கலந்து சாம்பார் ஆக்காதீர்கள். உங்கள் வெறுப்பு கருத்து உங்கள் மண்டையில் இருந்து வந்ததாக கருதுகிறேன். அப்போ நீங்கள் பெரிய கெட்டிக்காரனோ??? மற்றவர்களை முட்டாளென்று சொல்ல.?

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்

1 month 3 weeks ago
ஒன்று இலங்கை கடடபரப்பில் வந்து மீன் பிடிப்பது தவறு. அதை விடுவம். இரண்டாவது இங்குள்ள மீன் உட்பதியாகும் வளங்களை அழித்து நாசமாக்குவது. அவர்கள் சாதாரண அனுமதிக்கப்படட வலைகளை பாவித்தால் பிரச்சினை இல்லை. அதனை இங்குள்ள மீனவர்கள் விட்டுக்கொடுப்புடன் செய்வார்கள். அங்குள்ள மீன் உடபதியாகும் வளங்களை அழித்தொழித்ததால்தான் அவர்களது கடடபகுதியில் மீன் வளம் அழிந்து போனது. எனவே அவர்களது தடை செய்யப்படட மீன் பிடிப்பு முறைதான் எல்லா பிரச்சினைகளுக்கும் மூல காரணம்.

நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?

1 month 3 weeks ago
புலிகள் இல்லாத வெற்றிடத்தில், (தன்னைப் புலிகளின் குரல்தரவல்ல அதிகாரியாக பீற்றும் ஒருவர்) எந்த அடிப்படையில் கருத்து வெளியிடுவார்? அடிப்படை அறிவு வேண்டாமா இந்த முட்டாள்களுக்கு ? இந்த முட்டாள்கள் விடுதலைப் புலிகளுக்கு எவ்வளவு அவப்பெயரை சேர்க்கின்றனர் என்று உங்களுக்குப் புரியவில்லையா? இத்தனை தியாகங்களைத் தன்னகத்தே கொண்ட ஒரு போராட்டத்தில், தவறுகளை அடையாளம் கண்டு, அவகற்றைக் களைந்து, எல்லோரையும் ஒன்று சேர்த்து பயணிக்க வேண்டும் என்கிற அடிப்படை அறிவு கூட இல்லையா? புலிகளுக்கு நிதி சேகரித்த காரணத்தால் ஒருவர் விடுதலைப் போருக்கு உரிமை கொண்டாடுகிறார். இன்னொருவர் பல்வேறு தளங்களிலுமிருந்து தகவல்களை ஒன்று சேர்க்கும் காரணத்தால் புலிகளின் குரல்தரவல்ல அதிகாரியாகப் பீற்றுகிறார். மற்றும் சிலரோ ஊரில் விபு க்களின் காலத்தில் சைக்கிள் பார்க்கிங்கில் ரிக்கற் கிழித்தவர்கள் எல்லோரும் புலிகளின் ஆயுதம் தாங்கிய போராளிகளுக்கு நிகராக தங்களை கருதிக் கொண்டதுபோல தற்போது கருத்துக் கூறுகின்றனர். தனி மனிதப் படுகொலைகளை நியாயப்படுத்தும் செயலை எவ்வாறு நியாயப்படுத்துவீர்கள்? சரியாகச் சொன்னீர்கள. இந்த முட்டாள் கூட்டத்திற்கு இதுவெல்லாம் எங்கே புரியப்போகிறது?

பௌத்த பிக்குகள் பாராளுமன்றத்துக்கு வர கூடாது, விகாரைகளில் இருக்க வேண்டும் - இராஜாங்க அமைச்சர் டயனா கமகே

1 month 3 weeks ago
உங்கள் நாட்டில் நடப்பவற்றை கருத்தில் கொண்டு நீங்கள் எழுதுகிறீர்கள். இலங்கையொரு மக்கள் ஜனநாயக குடியரசு என்பதில் உங்களுக்கு நம்பிக்கை இல்லை போல தெரிகின்றது.

நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?

1 month 3 weeks ago
நிர்வாகம் தூக்கி விட்ட்தா இல்லையா என்று எனக்கு தெரியாது. நான் ஒருதரம் எழுதியதை மீண்டும் போய் தேவையில்லாமல் பார்ப்பதில்லை. நீங்கள் சொல்வதை பார்த்தல் பிரபாகரனை விமர்சித்தால் இங்கு அந்த கருத்து காணாமல் போகுமென்கிறீர்கள். நீங்கள் விளங்கினதையும் எழுதினால் நல்லது. நீங்கள் யார் , நான் யார் என்பதல்ல பிரச்சினை. நீங்களும் எழுதுகிறீர்கள், நானும் எழுதுகிறேன். அதனை ஏற்று கொள்ளுவதும், ஏற்று கொள்ளாததும் ஒவ்வொருவரை பொறுத்தது. ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். அதட்காக கொலை செய்வதட்கு எவருக்கும் உரிமை இல்லை. நிச்சயமாக அப்பாவிகளை கொலை செய்தவர்களை அவர்களது இரத்தம் பழி வாங்கும். எவருமே தப்ப முடியாது. எல்லோரயும் எழுதும்போது நீலனின் பெயரும் இங்கு வந்ததன் அடிப்படையில் எழுதினேன். மடற்ப்படி நீலனுக்காக மட்டும் நான் இங்கு எழுதவில்லை.

நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?

1 month 3 weeks ago
இவரை மட்டும் மண்டையில் போடவில்லை 1981 ஆண்டளவில் யாழ்ப்பாணம் பஸ் நிலையத்தில் அடிக்கடி பார்த்து உள்ளேன் காரணங்களும். பெரிய பேப்பரில் எழுதியிருக்கும். அவ்வளவு காலம் கதைக்காத நீங்கள் இவருக்கு மட்டுமே முக்கியம் கொடுப்பது ஏன் இவருடைய உயிர் மென்மையானாதா?? எல்லா உயிர்களும் சமன் இல்லையா?? இதை செய்தது என்று கூறப்படும் புலிகள் இல்லாத நிலையில் கதைப்பது வீண் வேலை தேவையற்றதும் கூட

நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?

1 month 3 weeks ago
நிச்சயமாக. நல்லவர்களை கெடடவர்களாகவும், கெடடவர்களை நல்லவர்களாகவும் வெள்ளையடிக்கும்போதுதான் இங்கு பிரச்சினை உருவாகின்றது. நீலன் திருச்செல்வமில்லை, குறைந்தது புலிகளின் மதியுரைஞர் அன்டன் பாலசிங்கத்துக்கு செவிகொடுத்திருந்தால் கூட பிரச்சினை இங்கு கொண்டு வந்து நிறுத்தியிருக்காது.

நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?

1 month 3 weeks ago
வரைவு எப்படி நல்லாதாக இருந்தாலும் அமுல் படுத்தப்படும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை ...வரைவு நல்லது என்பதும் நடைமுறையில் அமுல் செய்வதும் வெவ்வேறு விடயங்கள் வரைவு நல்லது என்றால் மட்டும் போதுமா?? அமுல் படுத்த தேவையில்லையா?? போராடி கொண்டிருக்கும் போது இவர் இப்படி ஒரு வரைபை எழுதியது பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முடியும் இவங்கள் பெடியாள். தேவையில்லாமல் அடிபடுகிறார்கள். என்ற மாய தோறறத்தை உருவாக்கிவிட்டது

எட்கா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டால் இந்தியர்கள் இலங்கையின் நிரந்தர குடியேற்றவாசிகளாவர் - விமல் வீரவன்ச சாடல்

1 month 3 weeks ago
அப்படி என்றால் அங்குவாழும் தமிழர்கள் வாழ்க தமிழ் ஈழம் என்று சொல்லுவதில்லையோ? அது சரிதான் ஆங்கிலேயரும், பிரெஞ்சு காரரும் எதுக்கு வாழ்க தமிழ் ஈழம் சொல்ல வேண்டும்.

நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?

1 month 3 weeks ago
ஒரு பிரச்சினை முடிவுக்கு கொண்டு வரும்போது போராடியவர்களுக்கு நிச்சயமாக பாதுகாப்பு வழங்கப்படும். அப்படி இல்லாவிடடாள் அது தீர்வாக இருக்காது. அவர் எதை , எந்த தீர்வு பொதியை கொண்டு வந்தார் என்பதோ பிரச்சினையில்லை. அதட்காக மண்டையில் போடுவதுதான் தீர்வு என்றால் அது நடக்காது. இப்போது எங்கே நிட்கிறோம்?