2 months ago
நன்றி உறவே
2 months ago
கவாஸ்கர் வர வர அலட்டல் கூடுது. அதுவும் மும்பை என்டால் எட்டு முழத்துக்கு கதைப்பார்
2 months ago
சிலர் இவ்வாறான கருத்தாடல்களுக்கு வருவதே தமது புலியெதிர்ப்பு வக்கிரத்தைக் கொட்டுவதற்காகத்தான். என்னதான் தமிழர்களுக்கான நலன்கள் குறித்தே தாம் பேசுவதாகக் கூறினும் அவர்களின் கருத்துக்களில் மிகத்தீவிரமான புலியெதிர்ப்பு உணர்வு இழையோடியிருப்பதை அவதானிக்கலாம். புலிகளை மட்டுமல்லாமல், தமிழர்களில் பெரும்பாலானவர்கள் (இவர்களையொத்த சிலரைத் தவிர) இன்றும் புலிகளை ஆதரிப்பதால் ஏற்படும் இயல்பான வெறுப்பும் இவர்களை இவ்வாறு எழுதத் தோன்றுகிறது. இவர்களின் சில வருடங்களுக்கு முன்னரான கருத்துக்களைப் படித்திருப்பீர்கள் என்றால், "தமிழ்த்தேசியம் தவறானது, தமிழருக்கென்று தனிநாடு தேவையற்றது, தமிழினத்திற்கென்று தனியேயான அடையாளம் தேவையற்றது, தமிழ்ப் பிரிவினைவாதத்தினையும், இனவாதத்தையும் உருவாக்கியவர்கள் தமிழரசுக் கட்சியும் கூட்டணியும்தான், சிறிமாவும் பண்டாரநாயக்கவும் தமிழர்களுக்கு நண்மை புரிந்தவர்கள், தமிழர்கள் அடையாளம் துறந்து இலங்கையராக தம்மை அடையாளப்படுத்துவதே சரியானது" என்று இவர்கள் வாதித்ததைப் படித்திருப்பீர்கள். தமிழர்கள் நலன் தொடர்பாக இவர்களுக்கு ஒரு உரோமம் தன்னும் அக்கறை இல்லை. புலிகளையும், பெரும்பாலான தமிழர்களையும் அவமதிக்கக் களம் திறக்கப்பட்டிருக்கிறது. அதனால் இங்கு வந்து கடை விரிக்கிறார்கள். இவர்களுடன் வாதிட்டு உங்களின் நேரத்தை வீணடிக்க வேண்டாம்.
2 months ago
இந்த போர் மிகவும் பிந்தி. விட்டது 2000. ஆண்டு அளவில் நடத்திருக்க. வேண்டும் தமிழ் ஈழத்தின். முப்படைகளும். களமிறங்கி இருக்கும் 🤪 என்றாலும் நடக்கட்டும்” சர்வதேசம் பற்றியும் படிக்கலாம் யார் உறுதியான நண்பன் என்பது தெரியும் இறக்க போகிறவர்களுக்கு இருகரம். குப்பி. 🙏எனது ஆழ்ந்த கண்ணீரஞ்சலிகள் தெரிவிக்கிறேன்
2 months ago
இந்தியாவும், பாக்கிஸ்த்தானும் எமக்கெதிரான போரில் இலங்கைக்கு உதவியவர்கள். இந்தியா ஒருபடி மேலே சென்று 2009 மே மாதாம் 18 இற்கு முன்னர் யுத்தம் முடிக்கப்படவேண்டும் என்று இலங்கை அரசிற்குக் கட்டளையிட்டு அதற்கான சகல உதவிகளையும் செய்திருந்தது. எந்தப் பாக்கிஸ்த்தான் இலங்கைக்குள் ஆளமாக வேரூன்றுவதைத் தான் விரும்பவில்லை என்று கூறி இலங்கைக்கான தனது இராணுவ உதவிகளை அன்று இந்தியா நியாயப்படுத்தியதோ, அதே பாக்கிஸ்த்தானுடன் இன்று சண்டையிடுகிறது. இந்தியா இப்போரில் தோற்கடிக்கப்பட வேண்டும். ஐந்து இல்லை ஐம்பது இந்திய விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட வேண்டும். வாழ்த்துக்கள் பாக்கிஸ்த்தான். Pakistan security sources say 5 Indian fighter jets, including French-made Rafales, shot down From CNN’s Sophia Saifi and Nic Robertson in Islamabad Five Indian Air Force jets and one drone were shot down by Pakistan during India’s attack, according to Pakistani security sources. In a statement released to reporters, the security sources said three French-made Rafale jets, one MiG-29 and one SU-30 fighter jets were downed “in self-defense.” An Indian Heron drone was also shot down, they added. A second senior Pakistani government official confirmed the same list of downed aircraft. The briefing did not say precisely where the jets were downed or how. Pakistani officials had earlier briefed that they shot down three aircraft and a drone. CNN cannot independently verify the claims and has reached out to the Indian government for a response. 8 people killed, dozens injured in 6 locations in Pakistan, military spokesperson says From CNN's Hira Humayun and Helen Regan Eight people were killed, including children, and 35 injured, Pakistan’s military spokesperson said after India launched military strikes on targets in Pakistan early Wednesday. India targeted six locations with 24 strikes in both Pakistan and Pakistan administered-Kashmir, spokesperson Lt. Gen. Ahmed Sharif Chaudhry said in a news conference early Wednesday. Previously, Pakistan said five locations were struck. India has said nine sites in total were targeted. Five people were killed, including a 3-year-old girl, in Ahmadpur East, in Pakistan’s Punjab Province, Chaudhry said. One man was also killed in Punjab’s Muridke, a city near Lahore, the capital of the province. In Pakistan administered-Kashmir, a 16-year-old girl and 18-year-old man were killed in the city of Kotli, he added. Mosques were targeted in the strikes, according to the military spokesperson. CNN cannot independently verify the claim.
2 months ago
அடிமுட்டாள்களா ??? யார்????????? இலங்கை தமிழர்களா?? ஜேர்மனியில் ஏதாகினும் ஒரு மருத்துவமனைக்கு போங்கள். அங்கேயே தமிழன் தான் மருத்துவர் ஏதாவது ஒரு தொழில்சாலைக்கு வாருங்கள் அங்கும் தமிழன் தான் ஐயா பொறியியலாளர் இப்படி ஒவ்வொரு துறையையும். தமிழன் தான் நிர்வாகிக்கிறான். இந்த நிலமை தான் அனைத்து நாடுகளிலும் கனடாவில் நிதியமைச்சரும். சட்டமா அதிபரும். தமிழன். தான் ஆகவே தமிழர்களை அடிமுட்டாள்கள் என்பதை வாபஸ் பெற்றுக் கொள்ளுங்கள் இலங்கையை மிகப்பெரிய கடனாளி ஆக்கியதும். தமிழன் தான் தமிழன் இல்லாத நாடு இல்லை தமிழனுக்கு என்று ஒரு நாடும் இல்லை அப்படியிருந்தும். தரைப்படை. கடல் படை. விமானபடை என்று மூன்று படையணிகள் . வைத்திருந்தவனும்.தமிழன் தான் இந்த படையணிகளை கண்டு பல நாடுகள் பயந்தன. அப்படி இருந்த தமிழன் இலங்கை தமிழன் எப்படி எப்படி முட்டாள் என்று அழைக்கலாம். 😀😀🤪
2 months ago
கவாஸ்கரே துள்ளிக் குதக்கிறார் என்றால் எப்போதும் தமிழன் பரவாயில்லையே.
2 months ago
பாக்கிஸ்தன் செய்தித்தளத்திலிருந்து Pakistan shoots down five Indian jets, destroys brigade headquarters in retaliatory strikes ........... Inter-Services Public Relations (ISPR) Director-General Lt Gen Ahmed Sharif Chaudhry confirmed that all Pakistan Air Force jets are safe after engaging Indian jets. Among the destroyed Indian Air Force (IAF) jets are, 3 French-made Rafales, 1 Su30MKI 1 MIG-29 Fulcrum, and a a drone, confirmed a military spokesperson to Reuters. The Pakistan armed forces also destroyed an enemy post in the Dhundial sector of the Line of Control (LoC). An intense exchange of fire is ongoing at the LoC with Pakistan Army engaging Indian Army positions. ............... Pakistan shoots down five Indian...Pakistan shoots down five Indian jets, destroys brigade h...At least eight civilians martyred, 35 injured in Indian attacks
2 months ago
அதே பேச்சாளர், ஐந்து இந்திய விமானங்கள் சுட்டுத் தள்ளப்பட்டதாக கூறியுள்ளார், ஆனால் இதை தன்னிச்சையாக உறுதிப்படுத்த முடியவில்லை. இந்திய விமானங்கள் இந்திய வான்வெளியில் இருந்தபோது பாகிஸ்தான் அவற்றை சுட்டுத் தள்ளியதாக அந்த பேச்சாளர் ராய்ட்டர்ஸுக்கு தெரிவித்துள்ளார். -theguardian.com இந்தியன் , பாகிஸ்தானுக்கு குங்கும பொட்டு (Sindoor)வைக்க போய் குண்டியில் அடி வாங்கி உள்ளார்கள் போல் உள்ளது.😅
2 months ago
பாகிஸ்தான் பயங்கரவாத தேசத்தை அழிக்க இஸ்ரேல் முன் நிற்கின்றது
2 months ago
அடேஇ.. பாக்கிஸ்தான் படங்கள் விட்டிருக்குது... விழுந்ததிலை ஒன்டு 'வண்டு" ... அச்சோ... வடக்கனின் நிலமை அதோ கதிதான்... மேலும் சில இந்திய படைவீரர்களும் உயிருடன் பிடிக்கப்பட்டுள்ளார்களாம்... விரைவில் அழுங்குணி மூஞ்சிகளின் படங்கள் வருமாம்...
2 months ago
இந்த இரு நாடுகளும் பிரிவினையை ஊக்கப்படுத்தி பிரச்சாரம் செய்கின்றனர் ....அதாவது இந்தியாவின் பஞ்சாப் தனிநாடாக வேணும் என்று ...பாகிஸ்தானும். பலுகிஸ்தான்,சிந்து போன்ற மாநிலங்கள் தனிநாடாக மாற வேணும் என இந்தியாவும் பகிரங்கமாக பிரிவினைபிர்ச்சாரம் செய்கின்றனர் ...
2 months ago
Pakistan official confirms at least two Indian jets shot down Shah Meer Baloch The director general of the media wing of Pakistan’s armed forces has confirmed to the Guardian that at least two jets of the Indian air force have been shot down. “I confirm that we have shot down at least two Indian Air Force jets,” said DG Lt General Ahmed Sharif Chaudhry. Separately a senior security official, requesting anonymity, said that the military shot down three Indian jets. “We have shot down one jet in Bathinda, Indian Punjab province bordering with Pakistan Punjab province, and two jets in Indian occupied Kashmir in Awantipora and Akhnoor. They were in their airspace after the attacks and we had fired missiles,” said the official. He added that “India had started the conflict with its attacks on civilians in Pakistan. We had to retaliate. We had to protect our sovereignty.” https://www.theguardian.com/world/live/2025/may/06/pakistan-india-attacks-kashmir-live-updates கிரிகெட் போட்டி பாக்கிறது போல பாத்துக்கொண்டிருக்கிறன்... அமோகமான மகிழ்வாக உள்ளது, மூண்டு விழுத்திப் போட்டாங்கள் எண்டு! 😍😆🤩 சிந்தூர் நடவடிக்கை தொடர்பான கவிதை குத்தாட்டம் போடடா கொண்டாடிப் பாரடா ஒரே கூத்து தாண்டா... நிக்காமல் போடு எங்கேயும் அடிதான் இனிமேலை இடிதான் டா வடக்கனின் வாயிலை வெடிதான்டா🤣🤣
2 months ago
பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய இந்திய பஞ்சாப் மாகாணத்திலுள்ள பாதிந்தாவில் ஒரு விமானமும், இந்திய ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீரில் உள்ள அவந்திபோரா மற்றும் அக்னூரில் இரண்டு விமானங்களையும் நாங்கள் சுட்டுத் தள்ளியுள்ளோம். தாக்குதலுக்குப் பிறகு அவை அவர்களது வான்வெளியில் இருந்தன, அதனால் நாங்கள் ஏவுகணைகள் கொண்டு வெடிக்கச் செய்தோம்,” என்று அந்த அதிகாரி தெரிவித்தார். -theguardian.com உங்கள் பிராத்தனை நிறைவேறும் போல் உள்ளது 🤪
2 months ago
வேலணை பிரதேச சபைக்கான முடிவுகள்! உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான மற்றுமொரு உத்தியோகபூர்வ முடிவு தற்போது வெளியாகியுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்டம் வேலணை பிரதேச சபைக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன. வேலணை பிரதேச சபையில் இலங்கை தமிழரசு கட்சி வெற்றி பெற்றுள்ளது. போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு, இலங்கை தமிழரசு கட்சி (ITAK) 2,673 வாக்குகள் - 8 உறுப்பினர்கள் தேசிய மக்கள் சக்தி (NPP) - 1,840 வாக்குகள் - 4 உறுப்பினர்கள் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (EPDP) - 1,313 வாக்குகள் - 3 உறுப்பினர்கள் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (ACTC) - 976 வாக்குகள் - 2 உறுப்பினர்கள் வலிகாமம் கிழக்கு பிரதேச சபைக்கான முடிவுகள்! உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான மற்றுமொரு உத்தியோகபூர்வ முடிவு தற்போது வெளியாகியுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்டம் வலிகாமம் கிழக்கு பிரதேச சபைக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன. வலிகாமம் கிழக்கு பிரதேச சபையில் இலங்கை தமிழரசு கட்சி வெற்றி பெற்றுள்ளது. போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு, இலங்கை தமிழரசு கட்சி (ITAK) 9,881 வாக்குகள் - 11 உறுப்பினர்கள் தேசிய மக்கள் சக்தி (NPP) - 7,908 வாக்குகள் -9 உறுப்பினர்கள் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (ACTC) - 5,047 வாக்குகள் - 5 உறுப்பினர்கள் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (DTNA) - 4,543 வாக்குகள் - 5 உறுப்பினர்கள் யாழ்ப்பாணம் மாநகர சபைக்கான முடிவுகள் May 7, 2025 - 03:48 AM - 0 உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான மற்றுமொரு உத்தியோகபூர்வ முடிவு தற்போது வெளியாகியுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்டம் யாழ்ப்பாணம் மாநகர சபைக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன. யாழ்ப்பாணம் மாநகர சபையில் இலங்கை தமிழரசு கட்சி வெற்றி பெற்றுள்ளது. போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு, இலங்கை தமிழரசு கட்சி (ITAK) 10,370 வாக்குகள் - 13 உறுப்பினர்கள் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (ACTC) - 9,124 வாக்குகள் - 12 உறுப்பினர்கள் தேசிய மக்கள் சக்தி (NPP) - 7,702 வாக்குகள் - 10 உறுப்பினர்கள் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (EPDP) - 3,567 வாக்குகள் - 4 உறுப்பினர்கள் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (DTNA) - 3,076 வாக்குகள் - 4 உறுப்பினர்கள் நாவிதன்வௌி பிரதேச சபைக்கான முடிவுகள் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான மற்றுமொரு உத்தியோகபூர்வ முடிவு தற்போது வெளியாகியுள்ளது. அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேச சபைக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன. நாவிதன்வெளி பிரதேச சபையில் இலங்கை தமிழரசு கட்சி வெற்றி பெற்றுள்ளது. போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு, இலங்கை தமிழரசு கட்சி (ITAK) 4,154 வாக்குகள் - 5 உறுப்பினர்கள் சுயாதீன குழு - 4 (IND4) - 2,175 வாக்குகள் - 2 உறுப்பினர்கள் சுயாதீன குழு - 1 (IND1) - 1,351 வாக்குகள் - 2 உறுப்பினர்கள் சுயாதீன குழு - 3 (IND3) - 1,085 வாக்குகள் - 1 உறுப்பினர் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) - 1,075 வாக்குகள் - 1 உறுப்பினர் நாவிதன்வௌி பிரதேச சபைக்கான முடிவ...நாவிதன்வௌி பிரதேச சபைக்கான முடிவுகள்உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான மற்றுமொரு உத்தியோகபூர்வ முடிவு தற்போது வெளியாகியுள்ளது. அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேச சபைக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன. நாவிதன்வெளி பிரதேச சபைய...
2 months ago
சாவகச்சேரி நகர சபைக்கான முடிவுகள் May 7, 2025 - 04:06 AM - 0 உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான மற்றுமொரு உத்தியோகபூர்வ முடிவு தற்போது வெளியாகியுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்டம் சாவகச்சேரி நகர சபைக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன. சாவகச்சேரி நகர சபையில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (AITC) - 2,959 வாக்குகள் - 6 உறுப்பினர்கள் இலங்கை தமிழ் அரசுக் கட்சி (ITAK) - 2,594 வாக்குகள் - 6 உறுப்பினர்கள் தேசிய மக்கள் சக்தி (NPP) - 1,445 வாக்குகள் - 3 உறுப்பினர்கள் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (DTNA ) - 738 வாக்குகள் - 2 உறுப்பினர் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி (EPDP) - 535 வாக்குகள் - 1 உறுப்பினர் காரைதீவு பிரதேச சபைக்கான முடிவுகள் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான மற்றுமொரு உத்தியோகபூர்வ முடிவு தற்போது வெளியாகியுள்ளது. அம்பாறை மாவட்டம் காரைதீவு பிரதேச சபைக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன. காரைதீவு பிரதேச சபையில் இலங்கை தமிழரசுக் கட்சி வெற்றி பெற்றுள்ளது. போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு, இலங்கை தமிழ் அரசுக் கட்சி (ITAK) - 3,680 வாக்குகள் - 4 உறுப்பினர்கள் தேசிய மக்கள் சக்தி (NPP) - 2,481 வாக்குகள் - 3 உறுப்பினர்கள் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) - 1,490 வாக்குகள் - 2 உறுப்பினர்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் (ACMC) - 1,100 வாக்குகள் - 1 உறுப்பினர் சுயேட்சைக் குழு (IND1) - 479 வாக்குகள் - 1 உறுப்பினர் https://adaderanatamil.lk/news/cmad54azl004dqpbs5kkd0qvg நானாட்டான் பிரதேச சபைக்கான முடிவ...நானாட்டான் பிரதேச சபைக்கான முடிவுகள்உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான மற்றுமொரு உத்தியோகபூர்வ முடிவு தற்போது வெளியாகியுள்ளது. மன்னார் மாவட்டம் நானாட்டான் பிரதேச சபைக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன.நானாட்டான் பிரதேச சபைக்கான முடிவுகள் May 7, 2025 - 04:45 AM - 0 உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான மற்றுமொரு உத்தியோகபூர்வ முடிவு தற்போது வெளியாகியுள்ளது. மன்னார் மாவட்டம் நானாட்டான் பிரதேச சபைக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன. நானாட்டான் பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது. போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு, தேசிய மக்கள் சக்தி (NPP) - 4,518 வாக்குகள் - 6 உறுப்பினர்கள் இலங்கை தமிழ் அரசுக் கட்சி (ITAK) - 3,006 வாக்குகள் - 4 உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 1,856 வாக்குகள் - 2 உறுப்பினர்கள் சுயாதீனக் குழு (IND1) - 1,380 வாக்குகள் - 2 உறுப்பினர் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (DTNA) - 1,314 வாக்குகள் - 2 உறுப்பினர் மன்னார் நகர சபைக்கான முடிவுகள்! May 7, 2025 - 04:33 AM - 0 உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான மற்றுமொரு உத்தியோகபூர்வ முடிவு தற்போது வெளியாகியுள்ளது. மன்னார் மாவட்டம் மன்னார் நகர சபைக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன. மன்னார் நகர சபையில் இலங்கை தமிழரசு கட்சி வெற்றி பெற்றுள்ளது. போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு, இலங்கை தமிழரசு கட்சி (ITAK) 2,255 வாக்குகள் - 4 உறுப்பினர்கள் தேசிய மக்கள் சக்தி (NPP) - 2,123 வாக்குகள் - 3 உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 1,943 வாக்குகள் - 3 உறுப்பினர்கள் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (DTNA) - 1,807 வாக்குகள் - 2 உறுப்பினர்கள் மன்னார் நகர சபைக்கான முடிவுகள்!...மன்னார் நகர சபைக்கான முடிவுகள்!உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான மற்றுமொரு உத்தியோகபூர்வ முடிவு தற்போது வெளியாகியுள்ளது. மன்னார் மாவட்டம் மன்னார் நகர சபைக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன. மன்னார் நகர சபையில் இலங்கை தமி...
2 months ago
இது இந்து மற்றும் இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கிடையேயான போர். பயங்கரவாதம் எந்த விலைகொண்டும் அழிக்கப்படவேண்டும். இதில் எந்தப் பயங்கரவாத தேசம் தோற்றாலும் மகிழ்ச்சிதான். அங்காலை ஹூத்திகளுக்கு கச்சேரி நடக்குது. செத்தகிளிதான் பாவம் எங்கட ட்ரம்பை நம்பி ஏமாந்து போய் கிடக்கு.😂
2 months ago
ரஷ்யா எனும் உலக வல்லரசு இருக்கும் வரை இந்தியாவை யாரும் நகத்தால் கீறிப்பார்க்க கூட முடியாது. இதில் உங்கள் செங்குத்து கனவுகளை புராண காலத்துடன் வைத்துக்கொள்ளுங்கள். 😂
2 months ago
இந்த போட்டியிலும் சிலவேளை மழை வரலாம் என்று சொல்கிறார்கள். 😳
2 months ago
இதைப்பத்தியும் இங்கே ஒரு போட்டி வைக்கலாமே. என்ன ஒரு போட்டி இல்லையா. இரண்டு பேரும் சளைக்காம போராடினது பார்க்க நல்லாயிருந்துது. அவன் யமாலுக்காக பார்க்கா வென்டிருக்கனும்.