Aggregator

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

2 months 2 weeks ago
மேற்கு, அமெரிக்கா உலகை சுரண்டுகிறது என தர்மவான் போல எழுதுவது. ஆனால் தனி வாழ்வில், அதே கம்பனிகளில் முதலிட்டு, அல்லது வேலைக்கு போய் பணம் பார்ப்பது. ஊருக்குத்தான் உபதேசம் கிளியே, உனக்கல்ல 🤣 # சோறு முக்கியம் பிகிலு🤣

செம்மணி போராட்டக்களத்திற்கு சென்ற அமைச்சர் சந்திரசேகரன் உள்ளிட்ட குழுவினருக்கு நேர்ந்த கதி

2 months 2 weeks ago
அமைச்சரே... போர்க்குற்றம் தொடர்பான சர்வதேச விசாரணையையோ, அதற்கான ஆதாரங்கள் திரட்டுவதையோ அனுமதிக்க மாட்டோம். இனப் படுகொலை என்ற என்ற பதம் பிரயோகிக்கப்பட்டால் சட்ட நடவடிக்கை, இதையெல்லாம் சொன்ன அதே அரசாங்கத்தில் இருந்துகொண்டு... அமைச்சர் செம்மணிப் போராட்டத்திற்கு பூரண ஆதரவு, நான் சென்றால் அது சிறப்பு என்றும் சொல்கிறார். யாழ்ப்பாணம்.com

விழித்து கொண்ட பிரான்ஸும், மத அரசியலுக்கு செருப்படியும்.

2 months 2 weeks ago

640x340_sc_maxnewsspecialtwo106302-6822d

விழித்து கொண்ட பிரான்ஸும், மத அரசியலுக்கு செருப்படியும்
சும்மா....கலக்கு கலக்கி விட்டார்.. மெக்ரான் .......
தங்கள் நாட்டுக்கான....சட்டதிட்டங்களில்... கலக்கி பிழிந்து எடுத்திருக்கிறார் பிரான்ஸ் அதிபர் மெக்ரான் 👌👌👌
இஸ்லாத்திற்கு புதிய சட்டங்க ளை கொண்டு வந்திருக்கிறார் பிரான்ஸ் அதிபர் மெக்ரான் ......
புதிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு நடக்க 15 நாட்கள் கெடு வைத்திருக்கிறார் அதிபர் மெக்ரான்..
புதிய சட்டதிட்டங்களை மீறுபவர்கள் ..... 5ஆண்டு சிறை தண்டனை, குடியுரிமை ரத்து மற்றும் பிரான்சிலிருந்தே வெளியேற்றப்படுவார்கள் .....

அதிபர் மெக்ரான் கொண்டு வந்த புதிய சட்டதிட்டங்கள்......
1.இஸ்லாம் என்பது ஒரு மதம் மட்டுமே,..... பிரான்சின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டே இஸ்லாம் இருக்க வேண்டும்....., இஸ்லாத்திற்கு என்று தனி உரிமையோ சலுகைகளோ கிடையாது......
2.மத அரசியல் நடத்த இஸ்லாத் திற்கு அனுமதி கிடையாது.....,
அரசியலில் மதம் கலப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியா து. மீறினால் சம்பந்தபட்ட நபர்களுக்கு 5ஆண்டு சிறை......, குடியுரிமை ரத்து .. மற்றும் பிரான்சிலிருந்தே வெளியேற்றப் படுவார்கள்......
3.எல்லா இஸ்லாமிய குழந்தை களும் ஸ்டுடென்ட் ID எடுக்க வேண்டும்......,ஒழுங்காக வகுப்பறைக்கு வருகை தந்து.... பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும்......வகுப்பு நேரத்தில் நமாஸ் செய்ய அனுமதி கிடையாது......
ஹோம்கிளாஸ்...... ,மதரசாக்களில் படிக்க அனுமதி இல்லை....
.. மீறும் பெற்றோர்களுக்கு 5 ஆண்டு சிறை,..... குடியுரிமை ரத்து மற்றும் பிரான்சை விட்டு வெளியேற்றப்படுவார்கள்.......
4.மதரசாவுக்கு அனுமதி கிடையாது...... இஸ்லாம் படிக்க அரசு கண்காணிப்பில் தரும்..... மதம் சார்ந்த பாடத்திட்டங்களையே படிக்க அனுமதி.....,மதம் படிப்பிக்கும் இடங்களை அரசிடம் பதிவு செய்வதோடு மட்டுமல்லாமல்,...... பாடம் நடத்தும் வீடியோக்களை அரசிற்கு அனுப்பி வைக்க வேண்டும்......மீறும் நபர்களுக்கு 5ஆண்டு சிறை....,குடியுரிமை ரத்து.... மற்றும் பிரான்சை விட்டே வெளியேற்றப்படுவார்கள்......

பிரான்சில் இஸ்லாமியர்கள் எப்படி வாழ வேண்டும் என்பதை தீர்மானிப்பது..... இஸ்லாமிய தீவிரவாதிகள் அல்ல.....,
நானும் எனதும் அரசும் தான் தீர்மானிக்கும் என்று கூறியிருக்கிறார்..... பிரான்ஸ் அதிபர் மெக்ரான்.....
உலகிலேயே இந்தியா என்ற இளிச்சவாய் நாடு தான் மதச் சார்பின்மை பேசி பெரும்பான் மை மக்களை அழிக்கும் அரசியல்வாதிகள் உள்ள ஒரே நாடு....என்ற உண்மை அனைவருக்கும் உரைக்கும்படி செய்ய வேண்டும்....

Radhakrishnan Radha

விழித்து கொண்ட பிரான்ஸும், மத அரசியலுக்கு செருப்படியும்.

2 months 2 weeks ago
விழித்து கொண்ட பிரான்ஸும், மத அரசியலுக்கு செருப்படியும் சும்மா....கலக்கு கலக்கி விட்டார்.. மெக்ரான் ....... தங்கள் நாட்டுக்கான....சட்டதிட்டங்களில்... கலக்கி பிழிந்து எடுத்திருக்கிறார் பிரான்ஸ் அதிபர் மெக்ரான் 👌👌👌 இஸ்லாத்திற்கு புதிய சட்டங்க ளை கொண்டு வந்திருக்கிறார் பிரான்ஸ் அதிபர் மெக்ரான் ...... புதிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு நடக்க 15 நாட்கள் கெடு வைத்திருக்கிறார் அதிபர் மெக்ரான்.. புதிய சட்டதிட்டங்களை மீறுபவர்கள் ..... 5ஆண்டு சிறை தண்டனை, குடியுரிமை ரத்து மற்றும் பிரான்சிலிருந்தே வெளியேற்றப்படுவார்கள் ..... அதிபர் மெக்ரான் கொண்டு வந்த புதிய சட்டதிட்டங்கள்...... 1.இஸ்லாம் என்பது ஒரு மதம் மட்டுமே,..... பிரான்சின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டே இஸ்லாம் இருக்க வேண்டும்....., இஸ்லாத்திற்கு என்று தனி உரிமையோ சலுகைகளோ கிடையாது...... 2.மத அரசியல் நடத்த இஸ்லாத் திற்கு அனுமதி கிடையாது....., அரசியலில் மதம் கலப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியா து. மீறினால் சம்பந்தபட்ட நபர்களுக்கு 5ஆண்டு சிறை......, குடியுரிமை ரத்து .. மற்றும் பிரான்சிலிருந்தே வெளியேற்றப் படுவார்கள்...... 3.எல்லா இஸ்லாமிய குழந்தை களும் ஸ்டுடென்ட் ID எடுக்க வேண்டும்......,ஒழுங்காக வகுப்பறைக்கு வருகை தந்து.... பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும்......வகுப்பு நேரத்தில் நமாஸ் செய்ய அனுமதி கிடையாது...... ஹோம்கிளாஸ்...... ,மதரசாக்களில் படிக்க அனுமதி இல்லை.... .. மீறும் பெற்றோர்களுக்கு 5 ஆண்டு சிறை,..... குடியுரிமை ரத்து மற்றும் பிரான்சை விட்டு வெளியேற்றப்படுவார்கள்....... 4.மதரசாவுக்கு அனுமதி கிடையாது...... இஸ்லாம் படிக்க அரசு கண்காணிப்பில் தரும்..... மதம் சார்ந்த பாடத்திட்டங்களையே படிக்க அனுமதி.....,மதம் படிப்பிக்கும் இடங்களை அரசிடம் பதிவு செய்வதோடு மட்டுமல்லாமல்,...... பாடம் நடத்தும் வீடியோக்களை அரசிற்கு அனுப்பி வைக்க வேண்டும்......மீறும் நபர்களுக்கு 5ஆண்டு சிறை....,குடியுரிமை ரத்து.... மற்றும் பிரான்சை விட்டே வெளியேற்றப்படுவார்கள்...... பிரான்சில் இஸ்லாமியர்கள் எப்படி வாழ வேண்டும் என்பதை தீர்மானிப்பது..... இஸ்லாமிய தீவிரவாதிகள் அல்ல....., நானும் எனதும் அரசும் தான் தீர்மானிக்கும் என்று கூறியிருக்கிறார்..... பிரான்ஸ் அதிபர் மெக்ரான்..... உலகிலேயே இந்தியா என்ற இளிச்சவாய் நாடு தான் மதச் சார்பின்மை பேசி பெரும்பான் மை மக்களை அழிக்கும் அரசியல்வாதிகள் உள்ள ஒரே நாடு....என்ற உண்மை அனைவருக்கும் உரைக்கும்படி செய்ய வேண்டும்.... Radhakrishnan Radha

செம்மணி போராட்டக்களத்திற்கு சென்ற அமைச்சர் சந்திரசேகரன் உள்ளிட்ட குழுவினருக்கு நேர்ந்த கதி

2 months 2 weeks ago
ஏன், மக்கள் செம்மணிக்கு வந்த ஜேவிபி ( திசைகாட்டி ) இனவாத கும்பலின் எடுபிடிகளை துரத்தி கலைச்சவை என்பதற்கும், அந்த சப்பாத்துகள் அநாதையாக்கப்பட்டதற்கும்... இந்த அமைச்சரின் கருத்துக்கும் தொடர்புண்டு என விளங்கினால்... நீயும், தமிழன் ♥ Kunalan Karunagaran

இங்கிலாந்து இந்திய டெஸ்ட் கிரிக்கெட் தொடர்

2 months 2 weeks ago
அப்ப‌டி ந‌ட‌க்க‌ வாய்பில்லை அண்ணா அடுத்த‌ மாத‌ம் இங்லாந்தில் அடிக்க‌டி ம‌ழை வ‌ரும் , ஒரு மைச்சாவ‌து ச‌ம‌ நிலையில் முடிய‌க் கூடும் , இங்லாந்தை சொந்த‌ ம‌ண்ணில் வெல்ல‌ முடியாது....................... அவ‌ர் த‌ன‌து ம‌ருமோன் த‌ல‌மைக்கு ஊக்க‌ம் கொடுக்க‌ சொல்லி இருப்பார் அண்ணா..............................

நேட்டோவில் இராணுவ செலவீனங்கள் தொடர்பில் ட்ரம்பின் அறிவிப்பு!

2 months 2 weeks ago
நேட்டோவில் இராணுவ செலவீனங்கள் தொடர்பில் ட்ரம்பின் அறிவிப்பு! அமெரிக்கா உள்ளிட்ட 32 நாடுகள் இணைந்த நேட்டோ அமைப்பின் வருடாந்த மாநாடு நெதர்லாந்து நாட்டின் தி ஹேக் நகரில் நடைபெற்றது. இதில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் உள்பட உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. குறிப்பாக, நேட்டோ நாடுகளின் இராணுவ செலவினத்தை அதிகரிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் இதன்போது, உறுப்பு நாடுகள் தங்களின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5 சதவீதத்தை இராணுவத்துக்கு செலவிட வேண்டும் என ட்ரம்ப் வலியுறுத்தி இருந்தார். இது குறித்து கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. முடிவில் இந்த பரிந்துரைக்கு உறுப்பு நாடுகள் ஒப்புதல் தெரிவித்ததுடன் இது தொடர்பாக மாநாட்டு முடிவில் அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1437239

நேட்டோவில் இராணுவ செலவீனங்கள் தொடர்பில் ட்ரம்பின் அறிவிப்பு!

2 months 2 weeks ago

cf23ee50-5199-11f0-a0e9-abfbd30ab4f2.jpg

நேட்டோவில் இராணுவ செலவீனங்கள் தொடர்பில் ட்ரம்பின் அறிவிப்பு!

அமெரிக்கா உள்ளிட்ட 32 நாடுகள் இணைந்த நேட்டோ அமைப்பின் வருடாந்த மாநாடு நெதர்லாந்து நாட்டின் தி ஹேக் நகரில் நடைபெற்றது.

இதில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் உள்பட உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

இந்த மாநாட்டில் பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.

குறிப்பாக, நேட்டோ நாடுகளின் இராணுவ செலவினத்தை அதிகரிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

மேலும் இதன்போது, உறுப்பு நாடுகள் தங்களின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5 சதவீதத்தை இராணுவத்துக்கு செலவிட வேண்டும் என ட்ரம்ப் வலியுறுத்தி இருந்தார். இது குறித்து கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.

முடிவில் இந்த பரிந்துரைக்கு உறுப்பு நாடுகள் ஒப்புதல் தெரிவித்ததுடன் இது தொடர்பாக மாநாட்டு முடிவில் அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1437239

செம்மணி போராட்டக்களத்திற்கு சென்ற அமைச்சர் சந்திரசேகரன் உள்ளிட்ட குழுவினருக்கு நேர்ந்த கதி

2 months 2 weeks ago
அற்ப விளம்பரங்களுக்கு சுமந்திரன் ஆசைப் பட்டு செய்த செயல்கள் எல்லாம் அவருக்கு எதிராகவே திரும்பியது கடந்த கால வரலாறு. ஆனாலும் திருந்திய மாதிரி தெரியவில்லை. நாய் வாலை நிமிர்த்த முடியாது என்று முன்னோர்கள் சொன்னது அவ்வளவும் உண்மை.

சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் கைது!

2 months 2 weeks ago
சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் கைது! சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்தா இன்று (26) காலை இலஞ்ச ஒழிப்பு ஆணைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். வாக்குமூலம் அளிக்க ஆணையத்தின் முன் முன்னிலையான பின்னர் அவர் காவலில் எடுக்கப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர். சர்ச்சைக்குரிய தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்த வழக்கில் சந்திரகுப்தா 2023 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுடனும் தொடர்புடையது. அவர் கைது செய்யப்பட்டதற்கான சரியான காரணம் இன்னும் தெரியவில்லை. https://athavannews.com/2025/1437246

சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் கைது!

2 months 2 weeks ago

New-Project-364.jpg?resize=750%2C375&ssl

சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் கைது!

சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்தா இன்று (26) காலை இலஞ்ச ஒழிப்பு ஆணைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

வாக்குமூலம் அளிக்க ஆணையத்தின் முன் முன்னிலையான பின்னர் அவர் காவலில் எடுக்கப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

சர்ச்சைக்குரிய தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்த வழக்கில் சந்திரகுப்தா 2023 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கு முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுடனும் தொடர்புடையது.

அவர் கைது செய்யப்பட்டதற்கான சரியான காரணம் இன்னும் தெரியவில்லை.

https://athavannews.com/2025/1437246

அதிரடியாக தொடங்கி… அந்தரத்தில் தொங்கும் திரைப்பயணம்… போதை வழக்கில் சிறை… யார் இந்த ஸ்ரீகாந்த்?

2 months 2 weeks ago
போதைப்பொருள் வழக்கு: நடிகர் கிருஷ்ணாவிடம் தீவிர விசாரணை. போதைப்பொருள் வழக்கு தொடர்பாக நடிகர் கிருஷ்ணாவிடம் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனைக்கு எதிராக தமிழகம் முழுவதும் பொலிஸார் தீவிர கண்காணிப்பு மற்றும் கைது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்தவகையில் தற்போது பொலிஸாரின் கண்காணிப்பு வளையத்துக்குள் சினிமா உலகமும் கொண்டுவரப்பட்டு இருக்கிறது. போதைப்பொருளுக்கு அடிமையான நடிகர் – நடிகைகளை பொலிஸார் தற்போது கண்காணிக்க தொடங்கியுள்ளனர். குறித்த விவகாரம் தொடர்பாக அண்மையில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் குறித்த நடவடிக்கை மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஸ்ரீகாந்த் கூறிய தகவலின் அடிப்படையில் நடிகர் கிருஷ்ணாவிடம் விசாரணை நடத்த பொலிஸார் திட்டமிட்டனர். இதன்போது நடிகர் கிருஷ்ணா, கேரளாவில் தலைமறைவாக இருப்பதாக தகவல்கள் வெளியானது. இதனால் அவரைக் கைது செய்ய பொலிஸார் கேரளாவுக்கு விரைந்தனர். இந்நிலையில் நேற்று மாலை நடிகர் கிருஷ்ணா திடீரென்று பொலிஸார் முன்னிலையில் ஆஜரானார். அவரை சென்னை நுங்கம்பாக்கம் பொலிஸ் நிலையத்தில் வைத்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதன்பிறகு அவருக்கு அரசு வைத்தியசாலையில் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டதாகவும் இதனைத் தொடர்ந்து 16 மணி நேரத்திற்கும் மேலாக அவரிடம் விசாரணை நீடித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நடிகர் கிருஷ்ணாவின் வீட்டிலும் பொலிஸார் சோதனையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1437172

ஈரான் மீதான தாக்குதலை ஹிரோஷிமாவுடன் ஒப்பிட்டு பேசிய ட்ரம்!

2 months 2 weeks ago
ஈரான் மீதான தாக்குதலை ஹிரோஷிமாவுடன் ஒப்பிட்டு பேசிய ட்ரம்! ஈரானிய அணுசக்தி தளங்கள் மீதான அமெரிக்கத் தாக்குதல்களின் தாக்கத்தை ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப் புதன்கிழமை (25) இரண்டாம் உலகப் போரின் முடிவுடன் ஒப்பிட்டுப் பேசினார். அதாவது, அமெரிக்க நடவடிக்கையை ஜப்பானில் உள்ள ஹிரோஷிமா மற்றும் நாகசாகி குண்டுவெடிப்புகளுடன் ட்ரம்ப் ஒப்பிட்டார். இந்த தாக்குதலில் 150,000 முதல் 246,000 பேர் வரை கொல்லப்பட்டனர். இவர்களில் பொரும்பாலானோர் பொது மக்கள். அதேநரேம், ஈரான் மீதான தாக்குதல் தொடர்பில் கிடைக்கக்கூடிய உளவுத்துறை அறிக்கைகள் முடிவில்லாதவை என்றாலும் சேதம் கடுமையானது என்று வாதிட்டார். ஈரானின் அணுசக்தி திட்டம் அழிக்கப்பட்டுவிட்டதாக ட்ரம்ப் மற்றும் நிர்வாக அதிகாரிகள் கூறிய போதிலும், தாக்குதல்கள் ஈரானின் அணுசக்தி திட்டத்தின் செயற்பாடுகளை சில மாதங்கள் மட்டுமே தாமதப்படுத்தும் என்று அமெரிக்க பாதுகாப்பு புலனாய்வு நிறுவனம் மதிப்பிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செவ்வாயன்று செய்தி வெளியிட்டிருந்தன. இதனைத் தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதியின் மேற்கண்ட கருத்துக்கள் வந்துள்ளன. அதேநேரம், அமெரிக்கத் தாக்குதல்கள் ஈரானின் அணுசக்தி நிலையங்களை “கடுமையாக சேதப்படுத்தியதாகவும்” அவற்றின் செயற்பாடுகளை பல ஆண்டுகள் பின்னோக்கிச் நகர்த்தியதாகவும் மத்திய புலனாய்வு அமைப்பு (CIA) தலைவர் கூறியுள்ளார். CIA இன் பணிப்பாளரான ஜான் ராட்க்ளிஃப், தாக்குதலில ஈரானின் முக்கிய இடங்கள் அழிக்கப்பட்டதாகக் கூறினார். இருப்பினும் ஈரானின் அணுசக்தி திட்டம் முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டதாக அவர் அறிவிக்கவில்லை. அமெரிக்க தாக்குதலுக்கு பின்னரும், ஈரானின் அணுசக்தி திட்டத்தின் முக்கிய கூறுகள் அப்படியே இருந்ததாக பென்டகன் உளவுத்துறை நிறுவனத்திடமிருந்து கசிந்த முதற்கட்ட மதிப்பீடு தெரிவித்த ஒரு நாளுக்குப் பின்னர் இந்தக் கருத்துக்கள் வந்துள்ளன. https://athavannews.com/2025/1437195

ஈரான் மீதான தாக்குதலை ஹிரோஷிமாவுடன் ஒப்பிட்டு பேசிய ட்ரம்!

2 months 2 weeks ago

New-Project-359.jpg?resize=750%2C375&ssl

ஈரான் மீதான தாக்குதலை ஹிரோஷிமாவுடன் ஒப்பிட்டு பேசிய ட்ரம்!

ஈரானிய அணுசக்தி தளங்கள் மீதான அமெரிக்கத் தாக்குதல்களின் தாக்கத்தை ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப் புதன்கிழமை (25) இரண்டாம் உலகப் போரின் முடிவுடன் ஒப்பிட்டுப் பேசினார்.

அதாவது, அமெரிக்க நடவடிக்கையை ஜப்பானில் உள்ள ஹிரோஷிமா மற்றும் நாகசாகி குண்டுவெடிப்புகளுடன் ட்ரம்ப் ஒப்பிட்டார்.

இந்த தாக்குதலில் 150,000 முதல் 246,000 பேர் வரை கொல்லப்பட்டனர்.

இவர்களில் பொரும்பாலானோர் பொது மக்கள்.

அதேநரேம், ஈரான் மீதான தாக்குதல் தொடர்பில் கிடைக்கக்கூடிய உளவுத்துறை அறிக்கைகள் முடிவில்லாதவை என்றாலும் சேதம் கடுமையானது என்று வாதிட்டார்.

891315_83452778.jpg?ssl=1

ஈரானின் அணுசக்தி திட்டம் அழிக்கப்பட்டுவிட்டதாக ட்ரம்ப் மற்றும் நிர்வாக அதிகாரிகள் கூறிய போதிலும், தாக்குதல்கள் ஈரானின் அணுசக்தி திட்டத்தின் செயற்பாடுகளை சில மாதங்கள் மட்டுமே தாமதப்படுத்தும் என்று அமெரிக்க பாதுகாப்பு புலனாய்வு நிறுவனம் மதிப்பிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செவ்வாயன்று செய்தி வெளியிட்டிருந்தன.

இதனைத் தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதியின் மேற்கண்ட கருத்துக்கள் வந்துள்ளன.

அதேநேரம், அமெரிக்கத் தாக்குதல்கள் ஈரானின் அணுசக்தி நிலையங்களை “கடுமையாக சேதப்படுத்தியதாகவும்” அவற்றின் செயற்பாடுகளை பல ஆண்டுகள் பின்னோக்கிச் நகர்த்தியதாகவும் மத்திய புலனாய்வு அமைப்பு (CIA) தலைவர் கூறியுள்ளார்.

CIA இன் பணிப்பாளரான ஜான் ராட்க்ளிஃப், தாக்குதலில ஈரானின் முக்கிய இடங்கள் அழிக்கப்பட்டதாகக் கூறினார்.

இருப்பினும் ஈரானின் அணுசக்தி திட்டம் முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டதாக அவர் அறிவிக்கவில்லை.

அமெரிக்க தாக்குதலுக்கு பின்னரும், ஈரானின் அணுசக்தி திட்டத்தின் முக்கிய கூறுகள் அப்படியே இருந்ததாக பென்டகன் உளவுத்துறை நிறுவனத்திடமிருந்து கசிந்த முதற்கட்ட மதிப்பீடு தெரிவித்த ஒரு நாளுக்குப் பின்னர் இந்தக் கருத்துக்கள் வந்துள்ளன.

https://athavannews.com/2025/1437195

ஐ.நா ஆணையாளரின் இலங்கை விஜயத்துக்கான காரணம் - அம்பலப்படுத்திய சாணக்கியன் எம்.பி

2 months 2 weeks ago
பாவம் இவர்கள்! ஜெனீவாவுக்கு போய் நீதிக்கான குரல் எழுப்பாமல் விட்டு, சிங்களத்துக்கு கால அவகாசம் வாங்கி கொடுத்து கொண்டிருந்தார்கள். தாங்கள் போகா விட்டால், சொல்லாமல் விட்டால் அவர்களுக்கு ஒன்றும் தெரிய வராது என்று நினைத்துக்கொண்டிருந்திருப்பார்கள். தமிழருக்கு என்ன நடந்தது சிங்களத்தால் என்பது இன்றைய தமிழ் அரசியல்வாதிகளை விட அவர்களுக்கு நன்றாகவே தெரியும். இவர்கள் சொல்லப்போக அவர் தனக்கு எல்லாமே தெரியும் என்று சொல்ல, சொன்னவர் எவ்வளவு மொக்கையீனப்பட்டிருப்பார்? ஹா..... ஹா..... என்ன பெரிய விளக்கம்! ஜெனிவாவில் தானே பேசப்போகிறார்கள். இங்கு நடந்தவற்றிற்கு சாணக்கியனிடம் இருந்து ஆதாரம் பெற்றுப்போக வந்திருப்பாரோ? அல்லது அனுராவிடம் தானே நேரடியாகசாட்சியம் அளிக்கப்போகிறாரோ தெரியவில்லை.

செம்மணி போராட்டக்களத்திற்கு சென்ற அமைச்சர் சந்திரசேகரன் உள்ளிட்ட குழுவினருக்கு நேர்ந்த கதி

2 months 2 weeks ago
இருந்தாலும் சுமந்திரனின் கால், வாய் சும்மா இராது. இரவிரவாய் என்றாலும் சாணக்கியனையும் அழைத்துக்கொண்டு போய் மனித உரிமையாளர் நாயகத்தின் கதவைத் தட்டியென்றாலும் அவரை எழுப்பி அவரோடு நின்று புகைப்படம் எடுத்து போடாமல் விடமாட்டார்.

அமெரிக்காவை அடையக்கூடிய அணுசக்தி ஏவுகணையை பாகிஸ்தான் உருவாக்குவதாக தகவல்!

2 months 2 weeks ago
வலிய வந்து சமாதானமாக அணு சக்தியை மின்சக்தி பிறப்பிக்க கடுமையான கட்டுப்பாடுகளுடன் பாவிக்க இணக்கம் காண வந்த ஈரானை அடித்து, அமெரிக்கா. மேற்கு பொய்யாக சொல்லிய ஈரான் அணு ஆயுதம் செய்யப்போகிறது என்பதை, யதார்த்தமாக பல நாடுகள் இரகசியமாக நாடுவதுக்கு இடம் ஏற்படுத்தி வைத்து இருக்கும் மேற்கு, அமெரிக்கா .