https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0b3CjrZH6zGHBp96Vd3SzZb8Ei2RxSjT6t8BQLxgVYUtFyLZ9FsZL2MUziSo4NVj5l&id=1003598954&mibextid=wwXIfr பெண்களே சறுக்கி விளையாட விருப்பமா?
இப்போ பட்டியலில் உள்ள முதல் ஜந்து பேருக்கும் தான் இனி போட்டியே. கீழே உள்ள ஜவரும் அடுத்த தொடருக்கான முயற்சிகளை இப்போதே தொடங்கலாம். முதல் ஜவரில் யார் வெளியே போவார்கள். பஞ்சாப்பின் பாடுதான் கவலைக்கிடம். அடுத்த மும்பையுடனான போட்டிதான் தீர்மானிக்கும். இதில் தோற்பவர், வீட்ட போக வேண்டியதுதான். இப்படியான போட்டிகளில், மும்பையின் கையே ஓங்கியிருக்கும்.
வீடு பழசென்றபடியால் இப்பவும் ஸ்ரோங்கா நிற்குது. தமிழ் கட்சிகள் தனியே ஆட்சியமைக்க முடியாமல் தவிக்கிறார்கள். தங்களுக்குள் சமரசம் செய்ய முற்படாமல் அனுராவுடன் கூட்டு சேருகிறார்களோ தெரியாது.
பாணத்தாருக்கு எப்பவும் ரோஷம் மானம் கோபத்துக்கு ஒரு குறைச்சலும் இல்லை. இந்த முறை சனாதிபதி தேர்தலுக்கு அனுர புதிசாய் கிடக்கு. எதுக்கும் நூல் விட்டுப் பாப்பம் எண்டு பார்த்திருக்கினம்.அவ்வளவுதான்....🙂
20 வருடமாக நீந்தி பாடசாலை போகும் வாத்தியார் பாடசாலைக்கு அருகிலேயே ஒரு வீடு எடுத்து தங்கியிருக்கலாமே? இருந்தாலும் வாத்தியாருக்கு பாராட்டுக்கள். எமது வீட்டில் இரண்டு மரங்கள் நின்றன. சிலுப்பி காய்க்கும்.இப்போ காணக் கிடைக்குதில்லை.
குறைந்தது ஒரு ரபேல் விழுந்தது உறுதி போல தெரிகிறது. ரபேலுக்கு ejector seat கொடுக்கும் நிறுவனம், ஒவ்வொரு முறை தமது சீட் எஜெக்ட் ஆகும் போதும் ஆன்லைனில் அதை கணக்கு கூட்டுவார்களாம். இப்போ கணக்கு 3 ஆல் கூடி உள்ளதாம். தேத்தண்ணி விடாய்த்திருக்குமோ🤣. விழுந்தது இந்திய எல்லைக்குள்தான். 400 கிமி உள்ளே நிற்கும் போதே பாகிஸ்தானிய (சீன) மிசைல்கள் தாக்கி இருக்குமோ?
ஐபிஎல் 2025இன் இன்று நடந்த 57வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் துடுப்பாட்ட வீரர்கள் சுனில் நாரைன், அங்கியா ரஹானே, மனிஷ் பாண்டே ஆகியோரின் 25 க்கு மேற்பட்ட ஓட்டங்களாலும் மற்றும் அதிரடியாக 38 ஓட்டங்கள் எடுத்த அண்ட்ரே ரஸல்ஸினாலும் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 179 ஓட்டங்களை எடுத்தது. நூர் அஹமெட் 31 ஓட்டங்களைக் கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார். பதிலுக்குத் துடுப்பாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் இருவரும் ஓட்டம் எதுவும் எடுக்காமலேயே ஆட்டமிழந்திருந்தாலும், உர்வில் பட்டேலினதும், டெவால்ட் ப்ரெவிஸினதும் புயல்வேகத்தில் முறையே எடுத்த 31 ஓட்டங்களுடனும், 52 ஓட்டங்களுடனும், பின்னர் நிதானமாக விளையாடி 45 ஓட்டங்கள் எடுத்த ஷிவம் டுபேயின் ஆட்டத்தாலும் 19.4 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 183 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கை எட்டியது. முடிவு: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 13 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 10 பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: @நந்தன் எட்டுப் புள்ளிகள் வித்தியாசத்தில் முதலிடத்தில் அரசாமல் நிற்கின்றார்.
பாகிஸ்தான் எல்லையைத் தாக்க ஏன் ரபேல் விமானத்தைப் பாக்கிஸ்தான் எல்லைக்குள் கொண்டு சென்றார்கள் என்று பிரான்சில் கேள்வி எழுப்புகிறார்கள். ஏனென்றால் இந்த விமானங்களிலிருந்து 400 கி.மீ எல்லையைத் துல்லியிமாகத் தாக்க முடியும்.
கோசான்…. இந்தியனும், பாகிஸ்தான்காரனும்… உக்ரைன், ரஷ்யா, இஸ்ரேல், பாலஸ்தீன சண்டையில் எரியும் சண்டை காட்சிகளையும் இடையில் சொருகி விட்டு, நமது காதில் பூ சுற்றப் பார்ப்பார்கள், நாங்கள்தான் உசாராக இருக்க வேண்டும். ஏனென்றால்… திருட்டு வீடியோ தயாரிப்பதில் இவர்கள் பயங்கர கில்லாடிகள். 😂 🤣
இந்தக் கணக்கு வாத்தியார்… இவ்வளவு சிரமங்களுக்கு மத்தியில் 20 வருடங்களாக விடுமுறையே எடுக்காமல், பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்க செல்லும் பயணத்தை நினைக்க பாராட்ட வார்த்தைகளே இல்லை. அதே நேரம் யாழ்ப்பாணம் இராமநாதன் மகளிர் கல்லூரியில் கல்வி கற்பிக்கும் சங்கரன் என்னும் கணக்கு வாத்தியார், தனது வகுப்பு மாணவிக்கு தனது ஆணுறுப்பை காட்டி பாலியல் தொல்லை கொடுத்த கேவலமும் நம்ம ஊரில் நடந்துள்ளது. (இப்போ அந்த மாணவி அவமானம் தாங்க முடியாமல் தற்கொலை செய்துள்ளார்) ஆணுறுப்பை காட்டிய ஆசிரியருக்கு ஆதரவாக… அதிபரும், அரசியல்வாதிகளும் துணை நிற்பது.... கேவலத்தின் உச்சம்.