மறைமுக கரும்புலி லெப். கேணல் சந்திரன் (21/06/1991) கொழும்பிலிருந்த கூட்டுப்படைத்தலைமையகம் மீது சக்கைலொறி கொண்டு நடாத்தப்பட்ட கரும்புலித் தாக்குதலில் வீரகாவியமானார்.
இங்கும் சுத்தமாகவே இருக்கின்றன, அண்ணா. இவை என் வீட்டுப் பூனைகள் இல்லை, ஆனால் வந்து வந்து போய்க் கொண்டிருக்கின்றன. பாத்ரூமாக வேறு ஒரு அயல் வீட்டை உபயோகிக்கின்றன என்றே தெரிகின்றது...................🤣. ஒரு குட்டியை சாப்பிட்டு விடும் என்பது உண்மையல்ல என்றே நினைக்கின்றேன்.
பூனை மிகவும் சுத்தமாக இருக்கும் என்பார்கள். கக்கா இருக்கும் போது மண்ணை விறாண்டி விட்டு இருக்கும். முடிந்தவுடன் மூடிவிட்டு போகும். இதுவே அமெரிக்க பூனைகள் எப்படி இருக்கும்? பூனைகள் போடும் குட்டிகளில் ஒன்றைத் தின்னும் என்கிறார்கள். உண்மை பொய் தெரியவில்லை.
பில் கிளின்டனுக்கு நோபல் பரிசு எதுவும் வழங்கப்படவில்லை. அமெரிக்க ஜனாதிபதிகளில் ஜிம்மி கார்ட்டருக்கு கொடுத்திருந்தார்கள். பின்னர் ஓபாமாவிற்கு கொடுத்தார்கள். மேலும் இருவருக்கு 100 வருடங்களின் முன் கொடுத்திருந்தார்கள். எம்ஜிஆருக்கு இந்தியாவின் சிறந்த நடிகர் விருது ஒரு முறை கொடுக்கப்பட்டிருக்கின்றது. சிவாஜிக்கு இந்த விருது ஒரு தடவையும் கொடுக்கப்படவில்லை. இதில் எது அதிகொடுமை.........🤣.
இன்றைய அரசு செம்மணி புதைகுழிகளையாவது தோண்டுவதற்கு அனுமதியளித்திருக்கிறது என பலர் பேசிக்கொள்கின்றார்கள். கோத்தபாய,மகிந்த ஆட்சியில் இருந்தால் இதெல்லாம் நடக்கக்கூடிய சம்பவங்களா என கேள்விமேல் கேள்வி கேட்கின்றார்கள்.
அமைதி பேச்சுவார்த்தை மூலம் பலஸ்தீனத்தை அமைதிப் பூங்காவாக்கிய பில் கிளின்டனுக்கு நோபல் பரிசு கிடைத்தது( பலஸ்தீனம் இன்று சாம்பல் பூங்கா என்பது வேறு விடயம்) ஆட்சிக்கு வந்து இருண்ட விடிஞ்ச நிலை தெரியாமல் இருந்த ஒபாமாவிற்கு நோபல் பரிசு( அந்த நோபல் பரிசு எதற்கு என்று ஓபாமாவிற்கே தெரியாது என்கிறார்கள்) இப்படியான அதிசய நோபல் பரிசுகள் கிடைக்கும் போது சிங்கத்தலைவன் டொனால்ட் ரம்ப் நோபல் பரிசிற்கு ஆசைப்படுவதில் என்ன தவறு இருக்கின்றது. கவனிக்க👉 டொனால்ட் ரம்ப் ஆட்சிக்கு வந்த பின்னர்தான் ஈரானால் இஸ்ரேலின் கொட்டம் அடக்கப்பட்டது.