Aggregator

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

2 months ago
iPl என்றால் என்ன கொக்கா என்று நினைக்கக் கூடாது அவர்கள் நினைப்பது மட்டுமே இங்கே செல்லுபடி ஆகும்: அதற்கேற்றவாறே விதிகளை அமைத்துள்ளார்கள் எல்லாம் ரசிகர்களின் தலைவிதி முதல்வர் நந்தனாருக்கு வாழ்த்துக்கள் அவரைப் பின்தொடரும் அடியார்க்கும் வாழ்த்துக்கள்

ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்

2 months ago

ஆப்பரேசன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு கஸ்மீரில் உள்ள ஆயுததாரிகளின் முகாம்கள் மீது தாக்குதல் ஆரம்பித்துள்ளதாக இந்தியா அறிவிப்பு.

இது இந்திய ஆக்கிரப்பு கஸ்மீரில் இருந்து நடப்பதாக தெரிகிறது.

பாகிஸ்தானிய இராணுவ நிலைகள் மீது தாக்குதலை தவிர்த்துள்ளோம் என்கிறது இந்தியா.

இது இந்திய வான் எல்லைக்குள் இருந்து நடந்த கோழைத்தனமான தாக்குதல் - நாம் தகுந்த பதிலடி கொடுப்போம் என்கிறது பாக்கிஸ்தான்:

BBC News
No image previewIndia says it has launched strikes on Pakistan and Pakist...
A spokesperson for Pakistan's military tells local media that three locations have been hit by missiles.

நீலன் திருச்செல்வமும் சந்திரிக்காவும் கொண்டுவந்த "தீர்வுப் பொதி" எப்படிப்பட்டது?

2 months ago
என்ன சொல்லுகிறீர்கள். ?? உலகத்தை பகைக்கவில்லை என்றால் ..தமிழ் ஈழம் கிடைத்திருக்குமென்றா.??? உங்களால் தடைகளை இல்லை என்று நிறுவ முடியவில்லை நீலன் எழுதினார். நீலன் எழுதினார். உங்கள் கருத்துகள் சந்தர்பவாதம். ஆனாது புலிகள் வென்றிருந்தால். புலி பாட்டு பாடுவதும் தோற்றால். இகழுவதும். .........கருத்துகள் ஆகாது பிரபாகரன் பற்றி நீங்கள் எப்படி கதைக்க முடியும் ?? சர்வதேசம் சர்வதேசம். என்கிறீர்கள் .....இலங்கையில் தமிழருக்கு அவர்களிடம் என்ன தீர்வு உண்டு” ??? அவர்களிடம் ஏதுமில்லை .....ஏதுமில்லாத. சர்வதேசம். பற்றி கவலைப்பட முடியாது நீங்கள் கண்ணீர் வடிப்பது உங்கள் பலவீனம்.

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

2 months ago
GMT நேரப்படி நாளை புதன் 07 மே பிற்பகல் 02:00 மணிக்கு ஒரு போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 57) புதன் 07 மே 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் KKR எதிர் CSK 10 பேர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெல்லும் எனவும் 13 பேர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரப் பையன்26 நிலாமதி பிரபா வாதவூரான் ஏராளன் தமிழ் சிறி கிருபன் குமாரசாமி எப்போதும் தமிழன் கோஷான் சே சென்னை சூப்பர் கிங்ஸ் வசீ ஈழப்பிரியன் அல்வாயன் வாத்தியார் சுவி சுவைப்பிரியன் செம்பாட்டான் கந்தப்பு ரசோதரன் நுணாவிலான் நந்தன் புலவர் அகஸ்தியன் இப்போட்டியில் போட்டியில் யாருக்குப் புள்ளிகள் கிடைக்கும்?

நீலன் திருச்செல்வமும் சந்திரிக்காவும் கொண்டுவந்த "தீர்வுப் பொதி" எப்படிப்பட்டது?

2 months ago
கந்தையர் நீங்கள் எதையும் உங்கள் விருப்படி கூறிவிட்டு போகலாம். அதை உலகம் கணக்கில் கூட எடுக்கப்போவதில்லை. சர்வதேச சமூகம், சக்தி வாய்ந்த நாடுகள் என்ன நினைக்கிறார்களோ அது தான் முக்கியம். அவர்களை பகைத்து ஒரு போதும. தனி நாடு எடுக்க முடியாது. உலகம் எமக்கு தேவையில்லை அவர்களது நல்லுறவு தேவையில்லை என்று தான் தோன்றி தனமாக நடந்தால் அதன் விளைவுகளை சந்திக்க வேண்டும். அது தான் நடந்தது.

இலங்கை உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் - 2025

2 months ago
திருகோணமலை மாவட்டம் - மொரவெவ பிரதேச சபை தேர்தல் முடிவுகள். தேசிய மக்கள் சக்தி - 2,663 வாக்குகள் - 9 ஆசனங்கள். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன - 1,060 வாக்குகள் - 3 ஆசனங்கள். ஐக்கிய மக்கள் சக்தி - 847 வாக்குகள் - 3 ஆசனங்கள். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 427 வாக்குகள் - 1 ஆசனம். இலங்கை தமிழ் அரசுக் கட்சி 212 வாக்குகள் - 1 ஆசனம். திருகோணமலை மாவட்டம் - வெருகல் பிரதேச சபை தேர்தல் முடிவுகள். இலங்கை தமிழ் அரசுக் கட்சி 4,307 வாக்குகள் - 8 ஆசனங்கள். தேசிய மக்கள் சக்தி - 1,712 வாக்குகள் - 3 ஆசனங்கள். ஐக்கிய மக்கள் சக்தி - 830 வாக்குகள் - 2 ஆசனங்கள். அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - 243 ஈழ மக்கள் ஜனநாயக கட்சி - 86 அம்பாறை மாவட்டம் - அக்கரைப்பற்று பிரதேச சபை தேர்தல் முடிவுகள். தேசிய காங்கிரஸ் - 2,081 வாக்குகள் - 5 ஆசனங்கள். ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 892 - 01 ஆசனம் தேசிய மக்கள் சக்தி - 536 வாக்குகள் - 01 ஆசனம் சுயேட்சை குழு - 511 வாக்குகள் - 1 ஆசனம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் - 388 வாக்குகள் -1 ஆசனம்

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

2 months ago
ஐபிஎல் 2025இன் இன்று நடந்த 56வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் விரைவில் ஆட்டமிழந்து வெளியேறியபோதும் வில் ஜாக்ஸின் அரைச் சதத்துடனும், சூர்யகுமார் யாதவின் 35 ஓட்டங்களுடனும் 10.4 ஓவர்களில் 97 ஓட்டங்களுடன் நல்ல நிலையில் இருந்தது. எனினும் அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிய இறுதியில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 155 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது. பதிலுக்குத் துடுப்பாடிய குஜராத் டைட்டன்ஸ் அணியின் வீரர்களில் சுப்மன் கில்லின் நிதானமான 43 ஓட்டங்களுடனுன், ஜொஸ் பட்லரின் 30 ஓட்டங்களுடனும், புயல்வேகத்தில் அடித்தாடிய ஷேர்ஃபேன் ரதஃபோட்டின் 28 ஓட்டங்களுடனும் வெற்றி இலக்கை நோக்கி விரைவில் முன்னேற மழைவந்து குழப்பியது. திரும்பவும் ஆட்டம் ஆரம்பித்தபோது விக்கெட்டுகள் சரிய போட்டி விறுவிறுப்பானது. இன்னுமோர் மழைத் தடைக்குப் பின்னர் இறுதி 19வது ஓவரில் 15 ஓட்டங்கள் எடுக்கவேண்டிய நிலையில் தீபக் சாகர் இறுக்கமாகப் பந்துபோடததால் கடைசிப் பந்தில் ரண் அவுட் சந்தர்ப்பத்தை நழுவவிட்டதால் குஜராத் டைட்டன்ஸ் 7 விக்கெட்டுகளை இழந்து 147 ஓட்டங்களை எடுத்து DLS முறையில் வெற்றி இலக்கை எட்டியது. முடிவு: குஜராத் டைட்டன்ஸ் அணி DLS முறையில் 3 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது குஜராத் டைட்டன்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த மூன்று பேருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. மும்பை இந்தியன்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 20 பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: மீளவும் @Ahasthiyan எல்லோரையும் தாங்கிப் பிடிக்க கீழே நகர்ந்துள்ளார்!

நீலன் திருச்செல்வமும் சந்திரிக்காவும் கொண்டுவந்த "தீர்வுப் பொதி" எப்படிப்பட்டது?

2 months ago
எனது வாதம் புலிகளால். தீர்வு தடைப்படவில்ல என்பது .....நான் நீலனை கொன்றது சரி என்று சொல்லவில்லை நீலன் தீர்வு எழுதியது பிழை என்கிறேன் அவர் எழுதிய தீர்வு புலிகளால் தடைப்படவில்லை என்கிறேன் ஏனென்றால் 1,..இலங்கையில் நீதிமன்றம்கள். புலிகளின். கட்டுப்பாட்டில் இல்லை 2,....இலங்கை பாராளுமன்றம் புலிகளின். ஆளுமையில். இல்லை 3,......பௌத்த புக்குமிருக்கு புலிகள் படியளப்பவர் இல்லை எனவே அவர்கள் புலிகளிற்கு கட்டுபட்டவர்களில்லை நீலனின் தீர்வு அமுலுக்கு வர மேலே உள்ள மூன்றும். அனுமதிக்கவில்லை இவற்றை நீலனால் ஏன் அகற்ற முடியவில்லை???? அல்லது விரும்பவில்லை ??? இலங்கையில் தமிழருக்கு தீர்வுக்காக. புலிகளை போல். அர்ப்பணிப்புடன் எவருமே உழைத்தது இல்லை இது தான் உண்மை எனவே புலிகள் தீர்வு திட்டங்களை தடுத்தார்கள். குழப்பினார்கள் .......என்று தயவுசெய்து சொல்ல வேண்டாம் 🙏

நீலன் திருச்செல்வமும் சந்திரிக்காவும் கொண்டுவந்த "தீர்வுப் பொதி" எப்படிப்பட்டது?

2 months ago
நீலனை கொன்றது சரி என்று இதே திரியில் எழுதி கொலையாளிக்கு வக்காலத்து வாங்கினீர்கள். இப்போது அது கொலைக் குற்றம், அதற்கு தான் புலிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டது என்கின்றீர்கள். எப்படியோ நீலனை கொன்றது தவறு, அது குற்றம் என்று ஒப்புக்கொண்டதற்கு நன்றி. சர்வதேச நாடுகள் குற்றம் என்று சொல்லி விட்டது. இவ்வாறான தவறுகள், கொலைகள் தமிழர்களையும் அவர்களது போராட்டதையும் பாதித்தது என்பதே எனது வாதம்.

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு

2 months ago
வணக்கம் வாத்தியார் . .......... ! ஆண் : குறிஞ்சி மலரில் வழிந்த ரசத்தை உறிஞ்ச துடிக்கும் உதடு இருக்க ஓடியதென்ன பூவிதழ் மூடியதென்ன என் மனம் வாடியதென்ன ஆண் : ஒரு மாலையிடவும் சேலை தொடவும் வேளை பிறந்தாலும் அந்தி மாலை பொழுதில் லீலை புரியும் ஆசை பிறக்காதோ பெண் : மேள தாளம் முழங்கும் முதல் நாள் இரவு மேனி மீது எழுதும் மடல் தான் உறவு தலையில் இருந்து பாதம் வரையில் தழுவி கொள்ளலாம்…. ஆண் : அதுவரையில் நான்….. அதுவரையில் நான் அனலில் மெழுகோ அலைக் கடலில்தான் அலையும் படகோ பெண் : ஒரு மாலையிடவும் சேலைத் தொடவும் வேளை பிறக்காதோ அந்த வேளை வரையில் காலை உனது உள்ளம் பொறுக்காதோ ஆண் : காற்று வந்து தொடத்தான் கொடியே இருக்க கடலில் வந்து விழத்தான் நதியே பிறக்க இடையில் வந்து தடைகள் சொல்ல எவரும் இல்லையே பெண் : பிறர் அறியாமல்……. பிறர் அறியாமல் பழகும் போது பயம் அறியாத இதயம் ஏது பெண் : வீணை மீது விரல்கள் விழுந்தால் ராகம் ராகம் நூறு ரகங்கள் விளைந்தால் யோகம் உனது ராகம் உதயம் ஆகும் இனிய வீணை நான் ஆண் : சுதி விலகாமல் இணையும் நேரம் சுவைக் குறையாமல் இருக்கும் கீதம் ........ ! --- குறிஞ்சி மலரில் வழிந்த ரசத்தை ---