வாழும் புலம்

தமிழரசுக் கட்சியின் கிளை லண்டனில்…! நிலைமையைத் தெளிவுபடுத்தும் பதில் செயலாளர்

5 days 3 hours ago
தமிழரசுக் கட்சியின் கிளை லண்டனில்…! நிலைமையைத் தெளிவுபடுத்தும் பதில் செயலாளர் 4-18.jpg

இலங்கைக்கு வெளியே இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கிளைகளை அமைப்பதற்கான எந்த அனுமதியும் இதுவரை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியால் வழங்கப்படவில்லை என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கிளைகளை அமைப்பதற்கான அனுமதி வழங்கும் அதிகாரம் கட்சியின் மத்திய செயற்குழுவுக்கே உண்டு என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது, “இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கிளைகள் வடக்கு, கிழக்கு மாகாணம் மற்றும் கொழும்பு மாவட்டத்தில் நீண்டகாலமாகச் செயற்பட்டு வருகின்றன.

தமிழரசுக் கட்சியின் உறுப்புரிமை

அதேவேளை, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் உறுப்புரிமை பெற்றவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் புலம்பெயர் நாடுகளில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் அரசியல் செயற்பாடுகளுக்கு ஆதரவாகத் தனியாகவும் தம்மை நிறுவனமயப்படுத்தியும் அந்நாட்டு சட்ட வரம்புகளைக் கடைப்பிடித்துச் செயற்பட்டு வருகின்றார்கள். அவர்களின் தாயக மக்கள் மீதான அக்கறையை எமது கட்சி என்றும் மதித்து செயற்பட்டு வந்துள்ளது.

அவர்கள் பல மக்கள் நலத்திட்டங்களை யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், இயற்கைப் பேரிடர்களின் போதும், பெருந்தொற்றுக்கு எமது மக்கள் முகம் கொடுத்தபோதும் மற்றும் கல்வி, சுகாதாரம், பொருளாதார மேம்பாடு போன்ற செயற்றிட்டங்களிலும் நேரடியாகவும், எமது கட்சி உறுப்பினர்களூடாகவும் பல வருடங்களாகச் செயற்பட்டு வருகின்றார்கள். அதற்கு எமது மக்கள் சார்பாக நன்றியுடையவர்களாக உள்ளோம்.

எமது கட்சியின் கொள்கைகளை ஏற்று இணைந்து செயற்பட விரும்பும் புலம்பெயர் உறவுகளுடன் செயற்படக் கட்சி ஆயத்தமாக உள்ளது.

இலண்டன் நகரில் கட்சியின் கிளை

கடந்த சில நாட்களுக்கு முன் ஐக்கிய இராச்சியத்தில் இலண்டன் நகரில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கிளை அமைக்கப்பட்டது என்று சில பத்திரிகை மற்றும் இணையத்தளங்களிலும், வேறு சிலவற்றில் ‘இலங்கை தமிழ் அரசுக் கட்சி போரம்’ (ITAK FORUM) அமைக்கப்பட்டது என்றும் செய்திகள் பிரசுரிக்கப்பட்டுள்ளமையை அவதானிக்க முடிந்தது.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கிளைகளை அமைப்பதற்கான அனுமதி வழங்கும் அதிகாரம் கட்சியின் மத்திய செயற்குழுவுக்கே உண்டு.

இலங்கைக்கு வெளியே எமது கட்சியின் கிளைகளை அமைப்பதற்கான எந்த அனுமதியும் இதுவரை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியால் வழங்கப்படவில்லை.” என குறிப்பிட்டுள்ளார்.

 

https://akkinikkunchu.com/?p=271070

 

ஒட்டாவாவில் 4 சிறுவர் உட்பட 6 சிங்களவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

1 week 4 days ago

ஒட்டாவாவில் 4 சிறுவர் உட்பட 6 சிங்களவர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர். ஆரம்பகட்டத் தகவல்களின் படி, நிலக்கீழ் அறையில் வாடகைக்கு இருந்த சிங்கள இளைஞனால் இவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என அறிய முடிகின்றது. சுட்டவரை காவல்துறை கைது செய்துள்ளதாம்.

----

By Alex Black, Kaitlin Lee

Posted March 7, 2024 4:11 am.

 

Last Updated March 7, 2024 12:27 pm.

The homicide unit is investigating after six people were found dead in Barrhaven, a suburb of Ottawa.

The Ottawa Police Service (OPS) responded to a home in the 300 block of Berrigan Drive around 11 p.m. on Wednesday, March 6 where the bodies of two adults and four children were located.

A seventh person was taken to hospital with serious, non-life-threatening injuries.

The identities of the victims have not been released, but Sri Lanka’s high commission in Ottawa confirms the family were Sri Lankan nationals.

The commission says a man survived, but his wife and children were killed in the tragedy, and it is in touch with family members in the country’s capital of Colombo.

Police chief Eric Stubbs referred to the case as a “mass shooting” earlier today, but OPS tells CityNews Ottawa he misspoke.

One person has been taken into custody and police say there is no further threat to the public.

Police are still working to identify the relationship between the suspects and victims, but said this does not appear to be a case of domestic or intimate partner violence.    

The OPS homicide unit is taking over the investigation and you can expect an increased police presence in the area today.

“This is a tragic and complex investigation, and investigative teams remain on Berrigan Drive,” said the OPS in a social media post.

Ottawa Mayor Mark Sutcliffe has issued the following statement:

“I was devastated to learn of the multiple homicide in Barrhaven, one of the most shocking incidents of violence in our city’s history. We are proud to live in a safe community but this news is distressing to all Ottawa residents. Ginny and I are thinking of the family members and neighbours of the victims. Thank you to our emergency responders who are investigating and supporting those who are affected by this terrible event.”

Ontario Premier Doug Ford is also expressing condolences.

Prime Minister Justin Trudeau also commented on the tragedy, during a news conference Thursday.

“Obviously our first reactions are all ones of shock and horror at this terrible violence. We are expecting that the community reaches out to support family and friends as Canadians always do, and we expect the police of jurisdiction to be doing the work and keeping us all informed of this terrible tragedy.”

Ottawa Catholic District School Board is encouraging anyone in need of support to reach out.

Ottawa Public Health says anyone who needs support can access resources for help on its website.

Anyone with information on the tragedy is asked to contact the Ottawa Police Service Homicide Unit at 613-236-1222 ext. 5493. Anonymous tips can be submitted by calling Crime Stoppers toll-free at 1-800-222-8477 or crimestoppers.ca.

Ottawa police are expected to provide an update on the investigation at 1:30 p.m. Thursday. You will be able to watch it here live.

https://toronto.citynews.ca/2024/03/07/multiple-victims-found-dead-in-barrhaven-homicide-unit-investigating/

கனேடிய தமிழர் பேரவை அலுவலகம் மீது தாக்குதல்...! விசாரணை தீவிரம்

1 month 2 weeks ago
கனேடிய தமிழர் பேரவை அலுவலகம் மீது தாக்குதல்...! விசாரணை தீவிரம்
TorontoCanada
 2 மணி நேரம் முன்
 
 
 
Share
  • விளம்பரம்
 

கனேடிய தமிழர் பேரவையின் டொராண்டோ பகுதியில் உள்ள அலுவலகத்தின் மீது இனந்தெரியாத நபர்களால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் கடந்த 27 ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாக அந்த பேரவை தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

இதன் போது, பேரவையின் டொராண்டோ பகுதியில் உள்ள அலுவலக கட்டடம் தீயிடப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கண்டனம்

இனந்தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலை வன்மையாக கண்டிப்பதாக கனேடிய தமிழர் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. 

 

 

 

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “பேரவை மீதான வெறுப்பால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.  

எமது சமூகத்தினரால் கனடாவுக்குள் கொண்டு வரப்பட்ட சமாதானம், பாதுகாப்பு மற்றும் வன்முறையில் இருந்து விடுதலை ஆகிய மதிப்புகளுக்கு எதிராக குறித்த தாக்குதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கனேடிய தமிழர் பேரவை

கனேடிய தமிழர் பேரவை எப்போதும் பன்முகத்தன்மை மற்றும் எங்கள் சமூகத்தின் அனைத்து உறுப்பினர்களையும் வரவேற்கும் சூழலை வளர்ப்பதற்காக செயல்படுகிறது. 

கனேடிய தமிழர் பேரவை அலுவலகம் மீது தாக்குதல்...! விசாரணை தீவிரம் | Canadian Tamil Congress Toronto Office Fire Attack

 

 

 

இந்த நிலையில், நமது மதிப்புகள் மற்றும் நாம் விரும்பும் கொள்கைகளுக்கு எதிராக இத்தகைய தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுவது வேதனை அளிக்கிறது.

 

https://ibctamil.com/article/canadian-tamil-congress-toronto-office-fire-attack-1706632055

தமிழ் மரபுத் திங்களோடு தமிழாலயங்களின் எழுகை 2024.

1 month 3 weeks ago
தமிழ் மரபுத் திங்களோடு தமிழாலயங்களின் எழுகை 2024.
pongal-2024.jpg
K800_Pongal-2024-Konz-1.jpg
K800_Pongal-2024-Konz-2.jpg
K800_Pongal-2024-Konz-3.jpg
K800_Pongal-2024-Krefeld.jpg
K800_Pongal-2024-Pforzheim-1.jpg
K800_Pongal-2024-Pforzheim-2.jpg
K800_Pongal-2024-Pforzheim-3.jpg
K800_Pongal-2024-Pforzheim-4.jpg
K800_Pongal-2024-Sindelfingen-1.jpg
K800_Pongal-2024-Sindelfingen-2.jpg
K800_Pongal-2024-Sindelfingen-3.jpg
K800_Pongal-2024-Tuttlingen-1.jpg
K800_Pongal-2024-Tuttlingen-2.jpg
K800_Pongal-2024-Tuttlingen-3.jpg
K800_Pongal-2024-Velbert-1.jpg
K800_Pongal-2024-Velbert-2.jpg
K800_Pongal-2024-Velbert-3.jpg
K800_Pongal-2024-Wuppertal-1.jpg
K800_Pongal-2024-Wuppertal-2.jpg
K800_Pongal-2024-Wuppertal-3.jpg
K800_Pongal-2024-Wuppertal-4.jpg
K800_Pongal-2024-Wuppertal-5.jpg
K800_Pongal-2024-Wuppertal-6.jpg
K800_Pongal-2024-Aalen1.jpg
K800_Pongal-2024-Aalen2.jpg
K800_Pongal-2024-Aalen3.jpg
K800_Pongal-2024-Aalen4.jpg
K800_Pongal-2024-Bad-Schwalbach-1.jpg
K800_Pongal-2024-Bad-Schwalbach-2.jpg
K800_Pongal-2024-Bad-Schwalbach-3.jpg
K800_Pongal-2024-Bad-Schwalbach-4.jpg
K800_Pongal-2024-Bad-Schwalbach-5.jpg
K800_Pongal-2024-Bad-Schwalbach-8.jpg
K800_Pongal-2024-Borken-1.jpg
K800_Pongal-2024-Borken-2.jpg
K800_Pongal-2024-Borken-3.jpg
K800_Pongal-2024-Borken-4.jpg
K800_Pongal-2024-Borken-5.jpg
K800_Pongal-2024-Borken-6.jpg
K800_Pongal-2024-Darmstadt-1.jpg
K800_Pongal-2024-Darmstadt-2.jpg
K800_Pongal-2024-Darmstadt-3.jpg
K800_Pongal-2024-Darmstadt-4.jpg
K800_Pongal-2024-Darmstadt-5.jpg
K800_Pongal-2024-Dillingen-1.jpg
K800_Pongal-2024-Dillingen-2.jpg
K800_Pongal-2024-Dillingen-3.jpg
K800_Pongal-2024-Dillingen-4.jpg
K800_Pongal-2024-Dillingen-5.jpg
K800_Pongal-2024-Essen-1.jpg
K800_Pongal-2024-Essen-2.jpg
K800_Pongal-2024-Essen-3.jpg
K800_Pongal-2024-Essen-4.jpg
K800_Pongal-2024-Essen-5.jpg
K800_Pongal-2024-Freiburg-1.jpg
K800_Pongal-2024-Freiburg-2.jpg
K800_Pongal-2024-Freiburg-3.jpg
K800_Pongal-2024-Heilbronn-1.jpg
K800_Pongal-2024-Heilbronn-2.jpg
K800_Pongal-2024-Hildesheim-1.jpg
K800_Pongal-2024-Hildesheim-2.jpg
K800_Pongal-2024-Hildesheim-3.jpg
K800_Pongal-2024-Hildesheim-4.jpg
K800_Pongal-2024-Hildesheim-5.jpg
K800_Pongal-2024-Karlsruhe-1.jpg
K800_Pongal-2024-Karlsruhe-2.jpg
K800_Pongal-2024-Karlsruhe-3.jpg
K800_Pongal-2024-Karlsruhe-4.jpg
 
 

தமிழ் மரபுத் திங்களோடு தமிழாலயங்களின் எழுகை 2024. – குறியீடு (kuriyeedu.com)

கலைத்திறன் போட்டி 2024 -தமிழ்க் கல்விக் கழகம் – யேர்மனி.

1 month 4 weeks ago
கலைத்திறன் போட்டி 2024 -தமிழ்க் கல்விக் கழகம் – யேர்மனி.

யாழ். காரைநகரை பூர்வீகமாக கொண்ட இளைஞன் லண்டனில் குத்திக்கொலை

2 months ago
12 JAN, 2024 | 07:10 PM
image
 

லண்டனில் தமிழர்கள் அதிகம் வாழ்ந்து வரும் ட்விக்கன்ஹாம் பகுதியில் தமிழ் இளைஞன் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இச்சம்பவத்தில் யாழ்ப்பாணம், காரைநகரை சேர்ந்த இளைஞனே கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த கத்திக்குத்து தாக்குதல் திங்கட்கிழமை இரவு (08-01-2024) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சம்பவம் தொடர்பில் 4 பேரை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த இளைஞன், பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வரும் நிலையில் கடந்த திங்கட்கிழமை வீடு திரும்பும் போது இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது.

இளைஞன் ரயிலில் பயணிக்கும் போது பின்னால் வந்தவர்களால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. யாழ். காரைநகரை பூர்வீகமாக கொண்ட இளைஞன் லண்டனில் குத்திக்கொலை | Virakesari.lk

நோர்வேயில், இலங்கையை பூர்விகமாகக் கொண்ட தமிழ் பெண் சுட்டுக்கொலை!

2 months 1 week ago
norway1.webp?resize=750,375&ssl=1 நோர்வேயில், இலங்கையை பூர்விகமாகக் கொண்ட தமிழ் பெண் சுட்டுக்கொலை!

நோர்வேயின் எல்வெரும் பகுதியில் தமிழ் பெண் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
உள்ளூர் வைத்தியசாலைக்கு வெளியே காரில் வைத்து குறித்த பெண் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் போது காரில் மற்றுமொரு நபரும் பலத்த காயங்களுடன் காணப்பட்டுள்ளார். அவரை மீட்ட காவற்துறையினர் ஒஸ்லோவில் உள்ள வைத்தியசாலைக்கு விமானம் மூலம் கொண்டு சென்ற போதிலும் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைத்துப்பாக்கி ஒன்றும் காரின் உள்ளே கிடந்து மீட்கப் பட்டுள்ளது. அந்தத் துப்பாக்கியே கொலைக்குப் பயன்படுத்தப் பட்டிருக்கிறது எனச் சந்தேகிக்கப்படுகிறது.இளைஞன் யுவதியைச் சுட்டுக் கொன்று விட்டுத் தன்னைத்தானே சுட்டு உயிரை மாய்த்துள்ளார் என்று சந்தேகிக்கப்படுகிறது. எனினும் மூன்றாவது நபர்கள் எவராவது இதில் சம்பத்தப் பட்டுள்ளனரா என்பதை அறிவதற்காகப் பொலீஸார் சாட்சிகளிடம் தகவல்களைக் கோரியுள்ளனர்.

கொலை செய்யப்பட்ட யுவதி முப்பது வயதான ராகவி வரதராஜன் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் ஒரு பல் மருத்துவர். உயிரிழந்த ஆணின் விவரங்கள் தெரியவில்லை.  அத்துடன், உயிரிழந்தப் பெண் பலமுறை உயிர் அச்சுறுத்தலை எதிர் கொண்டுள்ளதாகவும், அது குறித்து காவற்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. எவ்வாறாயினும், இந்த முறைப்பாடு தொடர்பில் காவற்துறையினர் உரிய கவனம் செலுத்தவில்லை எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, நோர்வேயின் கொலை விகிதம் அதிகரித்துள்ளதாகவும், கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 2023ஆம் ஆண்டில் அதிகமான மக்கள் (36 பேர்) கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2013 ஆம் ஆண்டுக்குப் பிறகு, வருடாந்த கொலை எண்ணிக்கை 30ஐத் தாண்டியது இதுவே முதல் முறையாகும். புத்தாண்டு தினத்திலிருந்து மேலும் ஆறு கொலைகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://athavannews.com/2024/1365101

செய்யாத குற்றத்திற்கு சிறைத் தண்டனை அனுபவித்த நபர் 48 வருடங்களின் பின் விடுதலை

2 months 3 weeks ago

Published By: DIGITAL DESK 3    22 DEC, 2023 | 12:09 PM

image
 

அமெரிக்காவின் ஓக்லஹாமா மாநிலத்தில் தான் செய்யாத குற்றத்திற்கு 48 வருடகால சிறைதண்டனை அனுபவித்த நபர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 1975ம் ஆண்டு மதுக்கடை ஒன்றில் நடந்த கொள்ளை முயற்சியில் ஒருவர் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் க்ளின் சிம்மன்ஸ் என்ற இளைஞர் மற்றும் டான் ராபர்ட்ஸ் என்பவர்கள் கைது செய்யப்பட்டனர்.

ஆனால் க்ளின் சிம்மன்ஸ், குற்றம் நடந்ததாக கூறப்பட்ட காலகட்டத்தில் தான் லூசியானா மாநிலத்தில் இருந்ததாகவும், இந்த கொலையில் தனக்கு சம்பந்தம் இல்லையென்றும் கூறி வந்தார். ஆனால், நீதிமன்றம் அவர்களுக்கு மரண தண்டனை வழங்கி, பின்னர் மரண தண்டனை சிறைத் தண்டனையாக மாற்றப்பட்டது.

22 வயதில் சிம்மன்ஸ் சிறை தண்டனை பெற்றார். இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் இந்த வழக்கு மறுவிசாரணைக்கு வந்தபோது, சிம்மன்ஸ் குற்றமற்றவர் என கூறி தண்டனையை நீதிமன்றம் இரத்து செய்தது.

இதனையடுத்து, சிம்மன்ஸ் விடுதலையானார். க்ளின் சிம்மன்ஸ் அமெரிக்க நீதிமன்ற வரலாற்றிலேயே குற்றச்செயலிலிருந்து விடுபட்டவர்களின் தேசிய பட்டியலில் (National Registry of Lxonerations) மிக நீண்டகாலம் சிறைவாசம் அனுபவித்தவராவார்.

அவர் கடந்த 2008ல் ஒரே ஒரு முறை பரோலில் வெளியே வந்தார். ஓக்லஹாமா மாநில குற்றவியல் சட்டத்தின்படி தவறாக குற்றம் சாட்டப்பட்டு சிறை தண்டனை பெற்றவர்கள் சுமார் ரூ.1 கோடியே 75 லட்சம் ($1,75,000) வரை இழப்பீட்டு தொகை பெற முடியும்.

தற்போது கல்லீரல் புற்று நோய்க்காக சிகிச்சை பெற்று வரும் சிம்மன்ஸ் குற்றமே செய்யாமல் 48 வருட கால சிறைத் தண்டனை அனுபவித்ததை குறித்து சிம்மன்ஸ் கூறியதாவது,

பொறுமைக்கும் மன உறுதிக்கும் இது ஒரு பாடம். நடக்காது என யார் கூறினாலும் நம்பாதீர்கள். ஏனென்றால் நடக்க வேண்டியது நடக்கும் என தெரிவித்தார். 

மேலும், அவர் இழந்த இளமை பருவங்களை யார் தருவார்கள்? என சிம்மன்ஸ் விடுதலை குறித்து பலரும் சமூக ஊடகங்களில் விமர்சனம் செய்து வருகின்றனர்.

https://www.virakesari.lk/article/172271

ஐரோப்பிய பிளிட்ஸ் சாம்பியன் தொடரை வென்ற தமிழ்ச் சிறுமி

2 months 4 weeks ago

ஹரோ, வட மேற்கு இலண்டனை சேர்ந்த போதனா சிவாநந்தன் என்ற 8 வயது தமிழ் சிறுமி ஐரோப்பிய பிளிட்ஸ் செஸ் சாம்பியன் தொடரை வென்றுள்ளார். 

பல அனுபவசாலி வீரர்களை தாண்டி இவர் வெற்றியீட்டியதாக பிபிசி கூறுகிறது. இவரை பிபிசி ஒரு chess prodigy, அசாத்திய திறமை உடைய குழந்தை-செஸ்-மேதை என விபரிக்கிறது.

இத்தொடரில் போதனா ஒரு international master ஐ தோற்கடித்தார். ஒரு grandmaster உடன் சமன் செய்தார்.

செஸ் உலகமே இந்த கெட்டிக்காரத் தமிழ் பெண்ணை X வாயிலாக பாராட்டுகிறது.

https://www.bbc.co.uk/news/uk-england-london-67770604

ஜேர்மனியில்... பூப்பந்தாட்ட தரவரிசையில், முன்னிலை வகிக்கும் ஈழத்தமிழ் சிறார்கள்.

3 months ago

spacer.png  spacer.png

ஜேர்மனியில் இந்த ஆண்டுக்கான 11 வயதின் கீழ் பூப்பந்தாட்டத்தில் 
சிறந்த வீரர்கள தெரிவுசெய்யப்பட்ட தமிழ் வீரர்கள்.

ஜேர்மனியில் ஆண்டு முழுவதும் மாகாணங்கள், மாவட்டங்களுக்கு இடையிலான போட்டிகள் 
நடைபெற்றன. பல நூற்றுக்கணக்கானவர்கள் போட்டியில் பங்கு பெற்றபோதும், 
இந்த ஆண்டின் இறுதிப் போட்டிக்குபுள்ளிகளின் அடிப்படையில் 
ஆண், பெண் உட்பட 36 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டனர்.

பங்கு பற்றிய ஆட்டத்தில் 5 சிறந்த புள்ளிகள் எடுத்த போட்டியாளர்கள் 
ஜேர்மன் ரீதியில் தெரிவு செய்யப்பட்டனர்.

பெண்கள் பிரிவில் இரண்டு தமிழ் சிறுமிகள் தெரிவு செய்யப்பட்டனர்.
👉தமிழி.மார்க்கண்டு
ஜெர்மன் தழுவிய போட்டிகளில் இரண்டு போட்டிகளில் முதலிடம் பெற்றார். ஜெர்மன் ரீதியிலான தரவரிசையில் இவர் மூன்றாம் இடத்தில் உள்ளார்.

👉அனிகா .ஆனந்
இவர் பல போட்டிகளில் முன்னிலை வகித்து ஜெர்மன் ரீதியிலான தரவரிசையில் 
17 வது இடத்தை பெற்றுள்ளார்.

👉ஹர்சத்குமார் கர்த்திக்
இந்த ஆண்டின் சிறந்த விளையாட்டுத்திறனை வெளிப்படுத்தி யேர்மன் தழுவிய 
போட்டிகளில் ஐந்து போட்டிகளில் முதலாம் இடத்தை பெற்றுள்ளார்.
ஜேர்மன் ரீதியிலான தரவரிசை பட்டியலில் இவர் இரண்டாம் இடத்தை பெற்று 
தகுதி நிலையை அடைந்ததுள்ளார்.

இறுதிப் போட்டிகளின் போது மிகவும் சிறப்பான ஆட்டத்தை இறுதிச் சுற்று வரை அனிகா வெளிப்படுத்தினார்.

தமிழி மிகவும் சிறப்பாக விளையாடி கால் இறுதிப் போட்டியில் தோல்வியை தழுவிய நிலையில் ஜேர்மன் தழுவிய தரவரிசையில் 5 ஆம் நிலையை எட்டியிருந்தார்.

இதில் அதிநுட்பமாகவும் தனது திறமையையும் துடுப்பாட்டத்தில் வெளிப்படுத்தி 
மிக சிறப்பாக விளையாடி அனைவரினதும் பாராட்டையும் பெற்ற ஹர்சத்குமார் 
முதலிடத்தை பெற்று இந்த ஆண்டுக்கான ஒற்றையர் பிரிவில் முதலிடத்தை பெற்றார்.

இரட்டையர் ஆட்டத்தில் அனிகா கால் இறுதி வரை முன்னேறி வெளியேறினார்.

ஹர்சவத் குமார் அரையிறுதி வரை முன்னேறி மிகக் கடுமையான போட்டியின் 
மத்தியில் மூன்றாம் இடத்தைத் தனது ஆக்கினார்.

தமிழி மிகவும் திறமையாக விளையாடி இறுதிப் போட்டியில் இரண்டாம் இடத்தை வெற்றிகொண்டார்.

இந்த ஆண்டின் பூப்பந்தாட்டு போட்டிகளில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி 
ஜேர்மன் ரீதியில் இவர்கள் தங்களின் தடங்களை பதித்துள்ளனர்.

ஜேர்மன் தரவரிசையில் ஹர்சத் குமார் 2ம் இடத்தையும், 
தமிழி 3ம் இடத்தையும்.அனிக்கா 17ம் இடத்தையும் எட்டியுள்ளனர்.

இவர்களினது கடினமான பயிற்சியும் பெற்றோர்களின் விடாமுயற்சியும் தமிழர்களாகிய எம்மை இன்று பெருமை கொள்ள வைக்கிறது. வரும் காலத்தில் இன்னும் பல தமிழ்ச் சிறார்கள் பல சாதனைகளைப் படைக்க இவர்கள் முன்னுதாரணமாக இருக்கட்டும்.

ஸ்ரீ ஸ்ரீ

தமிழீழத் தேசிய மாவீரர் நாள் யேர்மனி டோர்ட்முண்ட் (Dortmund) – 2023

3 months 2 weeks ago
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் யேர்மனி டோர்ட்முண்ட் (Dortmund) – 2023

K1024_M-912-300x197.jpgமாவீரர்கள் கந்தகச் சூளையில் தம்மை புடம்போட்டுத் தேசவிடுதலைக்காய் ஆகுதியாகிய நெருப்பின் அலைகள். சாவின் வாசலை அதிரவைத்த எறிகணைகள். தேசத்தில் காதல் கொண்டு உயிரீகம் செய்த தெய்வப்பிறவிகள். தலைவனின் விழியில் பாயும் கதிர்வீச்சின் உயிராயுதங்கள். மனிதப்பிறவியின் உன்னத இலக்கினை அடைந்த இறையாளர்கள். இத்தகைய ஈகத்தெய்வங்களின் திருநாள் 27.11.2023 அன்று யேர்மனியில் உள்ள டோர்ட்முண்ட் (Dortmund) மேற்கு விளையாட்டு அரங்கில் உணர்வு பூர்வமாக நடைபெற்றது.

இந்தநிகழ்வின் போது முதலாவதாக அனைவரதும் உணர்வு பொங்கும் மன ஒருங்கிணைப்பின் அலைவீச்சின் மத்தியில் பொதுச்சுடர் ஏற்றப்பட்டது. பொதுச்சுடரினை Nordrhein-Westfalen குர்திஸ்தான் அமைப்புகளின் சார்பில் கலந்து கொண்ட திருமதி. நாட்சோ (Nazo) அவர்கள் ஏற்றி வைத்தார்கள். அதனைத் தொடர்ந்து தமிழீழ தேசியக்கொடியினை யேர்மன் தமிழ் பெண்கள்அமைப்பின் துணைப்பொறுப்பாளர் செல்வி. தமிழினி பத்மநாதன் அவர்கள் ஏற்றிவைத்தார். அந்தவேளையில் கொடியேற்றப்பாடல் இசைக்கப்பட்டது. பாடலின் உணர்வுகள் தமிழீழத்தேசத்தின் ஒவ்வொரு அணுவிலும் மனதை பதியம் வைத்தது. தொடர்ந்து தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 2008ஆம் ஆண்டின் மாவீரர் உரையிலிருந்து சிறு பகுதி ஒளிபரப்பப்பட்டது. எக்காலத்துக்கும் பொருந்தும் வகையில் தூரநோக்குப் பார்வையின் வெளிப்பாடக அமைந்தது. தலைவர் அவர்களது 2008ஆம் ஆண்டு மாவீரர் நாள் உரையைத் தொடர்ந்து தமிழீழவிடுதலைப் புலிகளின் அனைத்துலக தொடர்பக கொள்கை வகுப்பு உரை ஒலிபரப்பப் பட்டது. இன்று நாம் எதிர் கொள்ளும் தடைகளையும், அதற்காக நாம் ஆற்றவேண்டிய பணிகளின் அவசியம் பற்றியும் இவ்வறிக்கையில் தெளிவு படுத்தப்பட்டது.

இதனை அடுத்து எமது தேசத்தின் உயிரீகத்தெய்வங்களின் துயிலுமில்லத்தில் அகவணக்கம் செய்யப்பட்டு துயிலுமில்லப் பாடல் ஒலிக்கவிடப்பட்டது. துயிலுமில்லத்தில் முதன்மைச் சுடரினை 24.06.1997ஆம் ஆண்டு அன்று வவுனியா பெரியமடுவில் அமைந்திருந்த ஜெயசிக்குறு படையினரின் ஆட்லரி, மோட்டார், ஏவுதளங்கள் மற்றும் காப்பரண்களின் மீதான தாக்குதலின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட திரவியம் அமுதினி எனும் இயற்பெயர் கொண்ட லெப்.நித்தியா அவர்களின் தாயார் திருமதி. திரவியம் செவ்வந்திமலர் அவர்கள் ஏற்றி வைத்தார். அந்தவேளையில் மாவீரர் குடும்பங்கள் சுடர் ,மலர் வணக்கத்தை இதயம் வெதும்பும் உணர்வோடு துதித்து வணங்கினார்கள். அதனைத் தொடர்ந்து அனைத்து மக்களும் மாவீரர் உணர்வுடன் தமது சுடர்,மலர் வணக்கத்தை செலுத்தி உணர்வேற்றிக்கொண்டனர். துயிலும் இல்லத்தில் விளக்கேற்றும் நேரத்தில், எமது மாவீரமணிகளின் எழுச்சிப்பாடல்கள் மேடையில் இசைக்கப்பட்டு மென்மேலும் உணர்வினை ஊட்டி ஆழ்மனதில் மாவீரர்களின் தியாகங்களை உரமூட்டியது.

K1024_DSC_274-200x300.jpgயேர்மனிக் கிளையின் மாவீரர் பணிமனை ஒவ்வொரு வருடமும் மாவீரர்களினதும் ,எமது தேசத்தின் விடுதலை பற்றிய அறத்தைத் தாங்கிய இதழாக “கார்திகை தீபம் ” எனும் இதழை வெளியீடு செய்து வருகின்றனர். அவ்விதழை இவ்வருடம் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் தாயகநலன் பொறுப்பாளர் திரு இரா.இராஜன் அவர்கள் வெளியீடு செய்ய, தமிழ்க் கல்விக்கழகத்தின் தேர்வுப் பொறுப்பாளர் திரு.சேரன் யோகேந்திரன் அவர்கள் பெற்றுக்கொண்டார். மேலும் அனைத்துலக செயலகத்தின் வெளியீடான “மாவீரம் பேசும் காற்று” எனும் பாடல் தொகுப்பின் தகவல் சேமிப்பானை (USB) தமிழர் ஒருங்கிணைப்புக்குழு யேர்மனிக் கிளையின் துணைப்பொறுப்பாளர் திரு. சுப்பிரமணியம் ஜெய்சங்கர் வெளியீடு செய்ய திரு.சக்தி அவர்கள் பெற்றுக்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து மாவீரர் வெற்றிக்கிண்ண போட்டிகளில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற தமிழாலயங்களுக்கு மதிப்பளிக்கப்பட்டது. இம்மதிப்பளிப்பின் போது வெற்றிபெற்ற தமிழாலய மாணவர்கள் தமது அறுவடையின் வெற்றிக்களிப்பின் உச்சத்தை தொட்டனர்.அத்தோடு தமிழத்திறன் போட்டிகளில் யேர்மன் தழுவிய ரீதியில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற தமிழாலய மாணவ, மாணவிகளுக்கு மதிப்பளிக்கப்பட்டதோடு, அவர்களது பேச்சும், கவிதையும் மாவீரர் அரங்கினை மேலும் எழுச்சி ஊட்டியது. உணர்வின் வேர்களை ஆளும் பேர்லின் (Berlin) கலைஞர்களின் உணர்வூட்டிய நாடகமும், எமது தேசியத்தின் வரலாற்றுப்பதிவாக யேர்மன் இளையோர் அமைப்பால் ஒளிபரப்பப்பட்ட வரலாற்றுப் பதிவும் சிறப்பாக அமைந்தது. தொடர்ந்து இடதுசாரிக் கட்சியின் உறுப்பினரும் குர்திஸ்தான் அமைப்பின் Baden-Württenberg இணைப்பாளருமாகிய திரு. டென்னிஸ் ஸ்டோஸ் (Dennis storz) அவர்களும், Nordrhein-Westfalen குர்திஸ்தான் அமைப்புகளின் சார்பில் கலந்து கொண்ட திருமதி. நாட்சோ (Nazo)அவர்களும் விடுதலை பெறும்வரை சோர்வின்றி போராடவேண்டியத்தின் அவசியத்தினை வலியுறுத்தி யேர்மன் மொழியில் உரையாற்றினார்கள்.

அத்தோடு யேர்மன் பெண்கள் அமைப்பு தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பெண்கள் தொடர்ந்து ஆற்ற வேண்டிய பணிகள் சார்ந்தும், தமிழீழப் பெண்கள் மீது சிங்கள இனவெறி அரசினால் தொடர்ந்தும் நடத்தப் பட்டுவரும் அநீதிகள் பற்றி எடுத்துரைக்கப்பட்டது. இந்த ஆண்டின் மாவீரர் நாளின் சிறப்பு உரையினை யேர்மன் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர் திரு. யோன்பிள்ளை சிறிரவீந்திரநாதன் அவர்கள் வழங்கியிருந்தார். இன்றைய அரசியல் நிலைப்பாட்டின் உண்மைத் தன்மையினை எடுத்தியம்பும் பேச்சாக அவரது சிறப்புரை அமைந்திருந்தது. மாவீரர் நாள் எழுச்சி நிகழ்வுகளின் நிறைவாக யேர்மன் தமிழர் கலை பண்பாட்டுக் கழக ஆசிரியர்களின் நெறியாள்கையில் நூறுக்கும் மேற்பட்ட மாணவர்களது “உணர்வின் அலைகள்” எனும் நாட்டியத் தொகுப்பு எழுச்சி ஊட்டும் வகையில் இடம்பெற்றிருந்தது. நிகழ்வுகளின் நிறைவாக இளையோர் அமைப்பினர் ஒன்றிணைந்து மக்களோடு உறுதிமொழியினை எடுத்துக்கொண்ட பின்னர் தமிழீழத் தேசியக்கொடி இறக்கிவைக்கப்பட்டு “நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்” என்ற எழுச்சிப்பாடலோடு 2023ஆம் ஆண்டின் மாவீரர் வணக்கநிகழ்வுகள் எழுச்சியோடு நிறைவேறியது .

D-1.jpg
D-2.jpg
D-3.jpg
D-4.jpg
D-5.jpg
D-6.jpg
D-7.jpg
D-8.jpg
D-9.jpg
D-10.jpg
D-11.jpg
D-12.jpg
D-13.jpg
D-14.jpg
D-15.jpg
D-16.jpg
D-17.jpg
D-18.jpg
D-19.jpg
D-20.jpg
D-21.jpg
D-22.jpg
D-23.jpg
D-24.jpg
D-25.jpg
D-26.jpg
D-27.jpg
D-28.jpg
D-29.jpg
D-30.jpg
D-86.jpg
D-32.jpg
D-33.jpg
D-34.jpg
D-35.jpg
D-36.jpg
D-37.jpg
D-38.jpg
D-39.jpg
D-40.jpg
D-41.jpg
D-42.jpg
D-43.jpg
D-44.jpg
D-45.jpg
D-46.jpg
D-47.jpg
D-48.jpg
D-49.jpg
D-50.jpg
D-51.jpg
D-52.jpg
D-53.jpg
D-54.jpg
D-55.jpg
D-56.jpg
D-57.jpg
D-58.jpg
D-59.jpg
D-60.jpg
D-61.jpg
D-62.jpg
D-63.jpg
D-64.jpg
D-65.jpg
D-66.jpg
D-67.jpg
D-68.jpg
D-69.jpg
D-70.jpg
D-71.jpg
D-72.jpg
D-73.jpg
D-74.jpg
D-75.jpg
D-76.jpg
D-77.jpg
D-78.jpg
D-79.jpg
D-80.jpg
D-81.jpg
D-82.jpg
D-83.jpg
D-84.jpg
D-85.jpg
D-87.jpg
D-88.jpg
D-89.jpg
D-90.jpg
D-91.jpg
D-92.jpg
D-93.jpg
D-94.jpg
D-95.jpg
D-96.jpg
D-97.jpg
D-99.jpg
D-100.jpg
D-101.jpg
K1024_M-4.jpg
K1024_M-6.jpg
K1024_M-10.jpg
K1024_M-17.jpg
K1024_M-18.jpg
K1024_M-262.jpg
K1024_M-19.jpg
K1024_M-34.jpg
K1024_M-38.jpg
K1024_M-45.jpg
K1024_M-48.jpg
K1024_M-52.jpg
K1024_M-64.jpg
K1024_M-73.jpg
K1024_M-74.jpg
K1024_M-75.jpg
K1024_M-97.jpg
K1024_M-110.jpg
K1024_M-202.jpg
K1024_M-204.jpg
K1024_M-252.jpg
K1024_M-274.jpg
K1024_M-307.jpg
K1024_M-311.jpg
K1024_M-368.jpg
K1024_M-375.jpg
K1024_M-384.jpg
K1024_M-386.jpg
K1024_M-389.jpg
K1024_M-398.jpg
K1024_M-405.jpg
K1024_M-407.jpg
K1024_M-411.jpg
K1024_M-421.jpg
K1024_M-428.jpg
K1024_M-431.jpg
K1024_M-443.jpg
K1024_M-463.jpg
K1024_M-499.jpg
K1024_M-545.jpg
K1024_M-556.jpg
K1024_M-557.jpg
K1024_M-560.jpg
K1024_M-566.jpg
K1024_M-569.jpg
K1024_M-583.jpg
K1024_M-600A-2.jpg
K1024_M-613.jpg
K1024_M-615.jpg
K1024_M-620.jpg
K1024_M-622.jpg
K1024_M-632.jpg
K1024_M-636.jpg
K1024_M-644.jpg
K1024_M-653.jpg
K1024_M-659.jpg
K1024_M-682.jpg
K1024_M-683.jpg
K1024_M-688.jpg
K1024_M-726.jpg
K1024_M-740.jpg
K1024_M-774.jpg
K1024_M-783.jpg
K1024_M-785.jpg
K1024_M-789.jpg
K1024_M-795.jpg
K1024_M-801.jpg
K1024_M-802.jpg
K1024_M-803.jpg
K1024_M-819.jpg
K1024_M-846.jpg
K1024_M-853.jpg
K1024_M-855.jpg
K1024_M-856.jpg
K1024_M-858.jpg
K1024_M-864.jpg
K1024_M-868.jpg
K1024_M-869.jpg
K1024_M-872.jpg
K1024_M-883.jpg
K1024_M-890.jpg
K1024_M-892.jpg
K1024_M-909.jpg
K1024_M-911.jpg
K1024_M-912.jpg
K1024_M-915.jpg
K1024_M-917.jpg
K1024_M-927.jpg
K1024_M-933.jpg
K1024_M-942.jpg
K1024_M-944.jpg
K1024_M-945.jpg
K1024_M-954.jpg
K1024_M-957.jpg
K1024_M-960.jpg
K1024_M-981.jpg
K1024_M-1014.jpg
K1024_M-1018.jpg
K1024_M-1022.jpg
K1024_M-1023.jpg
K1024_M-1061.jpg
K1024_M-1101.jpg
K1024_M-1107.jpg
K1024_M-1108.jpg
K1024_M-1135.jpg
K1024_M-1136.jpg
K1024_M-1142.jpg
K1024_M-1164.jpg
K1024_M-1200.jpg
K1024_M-1204.jpg
K1024_M-1205.jpg
K1024_M-1239.jpg
K1024_M-1240.jpg
K1024_M-1242.jpg
K1024_M-1273.jpg
K1024_M-1276.jpg
K1024_M-1277.jpg
K1024_M-1281.jpg
K1024_M-1297.jpg
K1024_M-1298.jpg
K1024_M-1307.jpg
K1024_M-1309.jpg
K1024_M-1312.jpg
K1024_M-1321.jpg
K1024_M-1326.jpg
K1024_M-1339.jpg
K1024_M-1341.jpg
K1024_M-1345.jpg
K1024_M-1358.jpg
K1024_M-1371.jpg
K1024_M-1373.jpg
K1024_M-1374.jpg
K1024_M-1377.jpg
K1024_M-1378.jpg
K1024_M-1389.jpg
K1024_M-1390.jpg
K1024_M-1391.jpg
K1024_M-1393.jpg
K1024_M-1394.jpg
K1024_M-1395.jpg
K1024_M-1396.jpg
K1024_M-1397.jpg
K1024_M-1398.jpg
K1024_M-1410.jpg
K1024_M-1415.jpg
K1024_M-1417.jpg
K1024_M-1428.jpg
K1024_M-1429.jpg
K1024_M-1431.jpg
K1024_M-1433.jpg
K1024_M-1434.jpg
K1024_M-1436.jpg
K1024_M-1439.jpg
K1024_M-1442.jpg
K1024_M-1444.jpg
K1024_M-1445.jpg
K1024_M-1446.jpg
K1024_M-1448.jpg
K1024_M-1449.jpg
K1024_M-1450.jpg
K1024_M-1451.jpg
K1024_M-1452.jpg
K1024_M-1453.jpg
K1024_M-1455.jpg
K1024_M-1456.jpg
K1024_M-1474.jpg
K1024_M-1475.jpg
K1024_M-1480.jpg
K1024_M-1482.jpg
K1024_M-1484.jpg
K1024_M-1489.jpg
K1024_M-1491.jpg
K1024_DSC_305.jpg
K1024_DSC_309.jpg
K1024_DSC_304.jpg
K1024_DSC_307.jpg
K1024_DSC_311.jpg
K1024_DSC_291.jpg
K1024_DSC_294.jpg
K1024_DSC_295.jpg
K1024_DSC_297.jpg
K1024_DSC_298.jpg
K1024_DSC_301.jpg
K1024_DSC_266.jpg
K1024_DSC_272.jpg
K1024_DSC_276.jpg
K1024_DSC_278.jpg
K1024_DSC_292.jpg
K1024_DSC_280.jpg
K1024_DSC_284.jpg
K1024_DSC_255.jpg
K1024_DSC_264.jpg
K1024_DSC_241.jpg
K1024_DSC_242.jpg
K1024_DSC_245.jpg
K1024_DSC_223.jpg
K1024_DSC_226.jpg
K1024_DSC_228.jpg
K1024_DSC_232.jpg
K1024_DSC_235.jpg
K1024_DSC_237.jpg
K1024_DSC_205.jpg
K1024_DSC_206.jpg
K1024_DSC_208.jpg
K1024_DSC_209.jpg
K1024_DSC_210.jpg
K1024_DSC_211.jpg
K1024_DSC_215.jpg
K1024_DSC_219.jpg
K1024_DSC_220.jpg
K1024_DSC_221.jpg
K1024_DSC_196.jpg
K1024_DSC_200.jpg
K1024_DSC_201.jpg
K1024_DSC_203.jpg
K1024_DSC_188.jpg
K1024_DSC_194.jpg
K1024_DSC_334.jpg
K1024_DSC_332.jpg
K1024_DSC_316.jpg

தமிழீழத் தேசிய மாவீரர் நாள் யேர்மனி டோர்ட்முண்ட் (Dortmund) – 2023 – குறியீடு (kuriyeedu.com)

Checked
Tue, 03/19/2024 - 08:45
வாழும் புலம் Latest Topics
Subscribe to வாழும் புலம் feed