Aggregator

கரூர் துயரம் : தமிழக அரசுக்கு முக்கிய வேண்டுகோள் வைத்த சமூக செயற்பாட்டாளர்கள்.

3 months ago
ஆர். பாலகிருஷ்ணன் திராவிடவியல் ஆய்வாளர் அடுத்து மூன்னாள் நீதியரசர் சந்துரு இவருடைய தீர்ப்புக்கள் பலதும் திராவிட கொள்கையின் அடிப்படையிலான தீர்ப்புகள் . ( நான் தீர்ப்புக்களை பிழை என்று கூறவில்லை. ) உதாரணம் 1.கோவில்களில் பெண்கள் பூசை செய்யும் குருக்கள் ஆகலாம். 2.சாதி பாகுபாடு இல்லாமல்எல்லாருக்கும் ஒரே சுடுகாடு வேண்டும் அடுத்து எழுத்தாளர் எஸ்.வி.ராஜதுரை இவர் சிறு வயதிலேயே தி மு க ஆர்வலர் பின்னர் கம்யூனிஸ்ட் ஆக மொத்தம் கலை இலக்கிய வாதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் என்று இறக்கி விடப்பட்ட இந்த தி மு க ஆதரவு செயற்பாட்டாளர்களால் எப்படி விஜயைக் குறை கூறாமல் இருக்க முடியும்

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

3 months ago
உட‌ல் நிலை ச‌ரி இல்லை அண்ணா😞................ ஏராள‌ன் அண்ணையின் அழைப்பை ஏற்று போட்டியில் க‌ல‌ந்தேன்.........................என‌க்கு கூடுத‌ல் ஓய்வு தேவை......................ம‌ற்ற‌ம் ப‌டி வாழ்க்கை ஏனோ தானோ என்று போகுது அண்ணா................. நீங்க‌ள் ந‌ல‌மா அண்ணா🙏❤️👍......................

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

3 months ago
🤣........... அந்த முகபாவங்கள் காட்டுகின்ற பிள்ளை............... இப்ப சசியையே தீண்டுவார் இல்லை, அதால அந்தப் பிள்ளையும் இப்ப அவுட் ஆஃப் ஃபோகஸில் போயிட்டுது..........🤣.

கரூர் துயரம் : தமிழக அரசுக்கு முக்கிய வேண்டுகோள் வைத்த சமூக செயற்பாட்டாளர்கள்.

3 months ago
எந்த உண்மை? கரூரில் என்ன நடந்தது என்ற உண்மையா? அந்த எல்லோரில் நான் இல்லை. நீங்கள் இருந்தால்… அந்த உண்மைதான் என்ன?

கரூர் துயரம் : தமிழக அரசுக்கு முக்கிய வேண்டுகோள் வைத்த சமூக செயற்பாட்டாளர்கள்.

3 months ago
நான் கொஞ்சம் வேறு விதமாக யோசிக்கிறேன். சீமான் - நாள் 1 முதலே அவரது வலது கரமான தூஷண துரை இந்த ரூட்டைத்தான் பிடித்தார். அவர் வாங்கிய துட்டு விசுவாசமாக பேசிவிட்டார். சீமான் - முதலில் விஜையை தலைய தடவி அதன் மூலம் குறித்த சதவீத வாக்குகளை அபேஸ் பண்ண முடியுமா என பார்த்தார். ஆனால் விஜை அவரை விட பெரிய இடத்தோடு சம்பந்தம் பேச, டியூனை மாற்றுகிறார் அல்லது வாங்கிய பெட்டிக்கு விசுவாசமாக இரு - இல்லை என்றால் விஜைக்கு கரூர், உனக்கு மேட்டூர் அல்லது புதூர் எதையோ ஒன்றை செட்டப் செய்வோம் என மிரட்டி இருக்க கூடும். எடப்பாடி - அவர் விஜையை சேர்க்க மாட்டார் என நினைக்கிறேன். இதுவரை விஜை மீது பிழை இல்லை என அவர் சொல்லவில்லை. அவரின் ஒரே டார்கெட் அரசை குற்றம் சொல்வதே. முடிந்தவரை விஜையை வைத்து திமுகவை அட்டாக் செய்து விட்டு, தேமுதிக, பாஜக, பாமக கூட்டணியில், அத்தனை திமுக அதிருப்தி வாக்குகளையும் தம் பக்கம் ஈர்ப்பதே அவர் நோக்கம் என நினைக்கிறேன். நயினாரின் பேச்சும் இப்படி அல்லது இதை விட நடுநிலையாகவே இருந்தது. இடையில் அமித் ஷா வேறு வகையில் முடிவு எடுத்தால் சில நேரம் விஜை உள்ளே வரக்கூடும். இதில் அதி பரிதாபங்கள் ஓபிஎஸ், தினகரந்தான். செங்கோட்டையந்தான். முதலில் அண்ணாமலை பேச்சை கேட்டு மோசம் போனார்கள். விஜையின் பஸ்சிலாவது ஜன்னலோரமாக சீட்டு பிடிக்கலாம் என நினைத்தால் - பஸ் குடைசாய்ந்து கிடக்கிறது😂.

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

3 months ago
வ‌ர‌ வ‌ர‌ நீங்க‌ள் ஜ‌க்க‌ம்மாவை ம‌திக்கிறீங்க‌ள் இல்லை ஜ‌க்க‌ம்மா இந்த‌ போட்டியில் உங்க‌ளை கீழ‌ போட்டு மிதிக்க‌ போகிறா வீ காபுல் லொள்😁😁😁😁😁😁............................. ம‌க்க‌ளே பாருங்கோ இவ‌ர் எப்ப‌டி எல்லாம் ந‌டிக்கிறார் என்று போர‌ போக்கை பார்த்தால் வாய்க்கை வாழை ப‌ழ‌த்தை வைச்சாலும் க‌டிக்க‌த் தெரியாது என‌ சொல்லுவிங்க‌ள் போல் இருக்கு ஒருக்கா ச‌சிக‌லா அம்மையாருக்கு போன் போட்டால் தான் நீங்க‌ள் என் வ‌ழிக்கு வ‌ருவிங்க‌ள் ஹா ஹா..................ச‌ந்தோச‌ ப‌டுங்கோ அடுத்த‌ வ‌ருட‌ம் ச‌சிக‌லா அம்மையாரோட‌ உங்க‌ட‌ க‌ன‌வுக் க‌ன்னியும் சேர்ந்து வ‌ர‌க் கூடும் தேர்த‌ல் நேரம்🥰❤️😁.........................

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

3 months ago
@ரசோதரன் நாளைக்கு தென் ஆபிரிக்கா அழ‌கிய‌லும் இங்லாந் அழ‌கிய‌லும் விளையாடுகின‌ம்................க‌லிபோனியா நேரம் காலை 7ம‌னிக்கு இர‌ண்டாவ‌து இனிங்சை நீங்க‌ள் பார்க்க‌லாம்😍👍................. தென் ஆபிரிக்கா ம‌க‌ளிர் அவுஸ்ரேலியா ம‌க‌ளிர் இந்தியா ம‌க‌ளிர் இங்லாந் ம‌க‌ளிரின் அழ‌கை பார்த்து ர‌சிக்க‌லாம் இந்த‌ உல‌க‌ கோப்பையில்❤️🥰😁👍.........................

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

3 months ago
நான் வங்கதேசம் தான் மிகக் குறைவான ஓட்டங்கள் எடுப்பார்கள் என்று தெரிவு செய்திருக்கின்றேன். அக்கம்மாவும், ஜக்கம்மாவும் கைவிடமாட்டார்கள்............... வங்கதேசம் ஏதாவது ஒரு போட்டியில் 99 ஓட்டங்கள் மட்டுமே எடுக்கத்தான் போகின்றார்கள்...................😜.

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

3 months ago
கொழும்பு மைதான‌த்தில் தான் குறைந்த‌ ஓட்ட‌ம் எடுப்பின‌ம் என‌ தெரிவு செய்தேன் இந்த‌ 129 பெரிய‌ ஸ்கோரே கிடையாது , சில‌து இதை விட‌வும் குறைய‌ வ‌ர‌க் கூடும்😁................................

கரூர் துயரம் : தமிழக அரசுக்கு முக்கிய வேண்டுகோள் வைத்த சமூக செயற்பாட்டாளர்கள்.

3 months ago
மக்கள் அவரை கைவிட்டு விடுவார்கள் என்று தான் நானும் நினைக்கின்றேன். ஆனாலும் அவரது இளம் ரசிகர்கள் பலர் அவருடன் சேர்ந்தே நிற்பார்கள், ஆனால் அது ஒரு அரசியல் சக்தியாக அவரை தக்கவைக்க போதியதில்லை. இன்றைய நிலையில் பல் எதிர்க் கட்சிகள் அவரை உடனடியாக கைவிடப் போவதில்லை. 'தவிர்க்க முடியாத விபத்து.............' என்று சொன்ன சீமானுக்கு தம்பி விஜய் அவருக்கே அருகே வரப் போவதில்லை என்று தெரிந்துவிட்டது. இனிமேல் அவர் எதிர்ப்பக்க வாக்குகளையே நோக்கிப் பேசவேண்டும், பேசுகின்றார். ஒரு 20 அல்லது 30 தொகுதிகளை மட்டுமே கொடுத்து விஜயை மடக்கிப் போடலாம் என்று எடப்பாடியார் நினைக்கின்றார். கடைசியில் எடப்பாடியாரின் கொங்குநாடும் இந்த முடிவால் அவரது கைவிட்டுப் போகப் போகின்றது.

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

3 months ago
பாங்கிஸ்தான் ம‌க‌ளிர் ப‌ந்து வீச்சை குறை சொல்ல‌ முடியாது பாக்கிஸ்தானின் தொட‌க்க‌ ம‌க‌ளிர் தான் கார‌ன‌ம் , லாகூர் மைதான‌த்தில் பாக்கிஸ்தான் ம‌க‌ளிர் பெரிய‌ ஸ்கோர் எல்லாம் அடிச்ச‌வை ஆனால் இன்று இப்ப‌டி ஆகி விட்ட‌து😞.....................

கரூர் துயரம் : தமிழக அரசுக்கு முக்கிய வேண்டுகோள் வைத்த சமூக செயற்பாட்டாளர்கள்.

3 months ago
இதில் ஒரு அரசாக தகுந்த பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க தவறியமையும் உள்ளடங்க வேண்டுமா இல்லையா அறிஞர்களே? சந்துரு திமுக சார்பானவர் என்றே அறியபடுகிறார் என நம்புகிறேன். அடுத்த கலைமாமணி, தமிழ் நாடு அரசு விருதுகள் வரும்போது ஏனையோர் சாயமும் வெளிக்கும். இவர்கள் முன்வைத்த விஜை மீதான விமர்சனத்தை குறை சொல்ல முடியாது. ஆனால் ஒரே அடியாக மொத்த பழியையும் விஜை மீது போடுவதும். ஏதோ தாமே விசாரணை அதிகாரிகள் போல் சதியே நடக்கவில்லை என சாதிப்பதும், இவர்கள் யார் சொல்லி அறிக்கை விடுகிறார்கள் என சந்தேகிக்க வைக்கிறது. சதி இல்லவே இல்லை என ஆகட்டும். இதில் யார் ஒருவர் அரசின் கூட்டு பொறுப்பை (joint liability), ஆளும் கட்சியாக திமுவின் அலட்சியத்தை (criminal negligence) பேசாமல் விடுகிறார்களோ அவர்கள் நோக்கம் சந்தேகத்துக்குரியதாகிறது. இந்த அறிக்கையில் ஒரு வரி கூட அரசை கண்டித்து இல்லை. பிகு விஜை இந்த அழிவுக்கு பின்னர் நடந்து கொள்ளும் முறையால் - மக்கள் அவரை அகற்றியே ஆவர்கள் என நான் எண்ணுகிறேன்.