Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 282 online users.
» 0 Member(s) | 279 Guest(s)
Applebot, Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,315
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,232
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,607
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,296
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,639
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,069
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,465
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,495
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,038
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,239

 
  தொண்டைமானாறு கடற்பரப்பில் அபூர்வ நிகழ்வு
Posted by: adsharan - 11-28-2005, 12:07 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

மேகம் நீரை உறிஞ்சும் அபூர்வ நிகழ்வு நேற்றுக் காலை 7.30 மணியள வில் தொண்டைமானாறு கடற்பரப்பில் இடம்பெற்றது.
நீர்நிலைகளில் உள்ள நீர் சூரிய வெப்பத்தால் ஆவியாகி மேலேசென்று கருமுகிலாவதே வழக்கம். ஆனால், மிக அபூர்வ நிகழ்வாக வளி மண்டலத்தில் ஏற்படும் அழுத்த ஏற்பாடுகள் காரண மாக திரவநிலையிலேயே நீர் முகிலை யடைவது இடம்பெறுகிறது.
இது போன்ற ஒரு நிகழ்வே நேற்று தொண்டைமானாறு கடற்பரப்பில் இடம்பெற்றது. இதன்போது மிகப் பாரிய காளான் போன்று முகிலும் மேலே சென்ற நீரும் தோற்றமளித்தன என்று நேரில் கண்டவர்கள் தெரிவித் தனர்.
http://www.uthayan.com/pages/news/today/16.htm

Print this item

  அரசியல் கேலிச் சித்திரம்
Posted by: AJeevan - 11-28-2005, 11:49 AM - Forum: நகைச்சுவை - No Replies

<img src='http://www.bbc.co.uk/worldservice/images/2004/04/20040404033349chandrika_tunga_203_2_jpg.jpg' border='0' alt='user posted image'>
கடந்த பதினொரு ஆண்டுகளாக இலங்கையின் ஜனாதிபதியாக ஆட்சிசெய்துவந்த சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க
தற்போது பதவியிலிருந்து இறங்கினாலும் மீண்டும் ஏதோ ஒரு பதவியில் தொங்கிக் கொள்ள முயல்வதை
<b>லக்பிம</b> சிங்கள பத்திரிகை கேலிக்குரியதாக்கும் விதத்தில் வெளியிட்டுள்ள
<b>அரசியல் கேலிச் சித்திரம்</b>............

<img src='http://img380.imageshack.us/img380/5921/cartoonlarge4gx.jpg' border='0' alt='user posted image'>
[b]<span style='color:blue'>ஓய்வெடுக்க அவ்வளவு நல்லதாய் ஒரு சாய்வுக் கதிரை இருக்க
எதுக்கு மெடம் இந்த குட்டி இருக்கைக்கு (ஏறுறீங்க)மல்லுக்கட்டுறீங்க?
</span>

Print this item

  `Col.' Karuna for Indian mediation
Posted by: Vaanampaadi - 11-28-2005, 09:22 AM - Forum: பிறமொழி ஆக்கங்கள் - Replies (6)

http://www.hindu.com/2005/11/28/stories/20...12803861400.htm
உங்கள் பதில் கருத்து மிகச்சுருக்கமாக உள்ளது. தயவு செய்து 1 வரியிற்கு கூடியதாக உங்கள் கருத்தினை எழுதுங்கள்.

Print this item

  இந்தியா கொல்கத்தா ரசிகர்களின் அடாவடித்தனம்,,
Posted by: Danklas - 11-28-2005, 07:55 AM - Forum: விளையாட்டு - No Replies

அண்மையில் நடந்த முடிந்த இந்தியா எதிர் தென் ஆபிரிக்கா நாடுகளுக்கு இடையிலானா 4வது கிரிக்கட் போட்டியில் இந்திய கொக்கத்தா ரசிகர்கள் செய்த நாகரிகமற்ற ஒரு செயல் உலக நாடுகளிற்கு இந்தியாமக்களின் நாகரிகமற்ற செயலை மீண்டும் நிரூபித்து காட்டி இருக்கின்றது,

பொதுவாக இரண்டு நாடுகள் கிரிக்கட் கால் பந்து விளையாடும்பொழுது அந்த நாட்டு ரசிகர்கள் தங்களின் நாடு வெல வேண்டும் என்ற ஆதங்கத்தில் இருப்பார்கள், உதாரணத்துக்கு கால்பந்தை எடுத்துக்கொண்டால், இரண்டு உள்ளூர் கழகங்கள் விளையாடும்பொழுது தங்களுக்குள் அடிப்பட்டுக்கொள்ளும் ரசிகர்கள், அந்த நாட்டு அணி வேறோரு நாட்டு அணியுடன் விளையாடும்பொழுது ஒட்டு மொத்த ரசிகர்களும் முதல் நடந்த சண்டை சச்சரவுகளை மறந்து தங்கள் நாட்டு அணி வெற்றி பெறவேண்டும் எண்டு துடிப்பார்கள், இது உலக நாடுகளில் பொதுவாக நடைபெறும் நிகழுவு, வரலாறு..

ஆனால் இந்தியாவை எடுத்துக்கொள்ளுங்கள்? எல்லாத்துக்குமே சண்டை, பொறாமை, எரிச்சல், ஒரு மாநிலம் நல்லா இருந்தால் மற்ற மாநிலக்காரனுக்கு பிடிக்காது, எப்படியாவது ஏதாவது ஒண்டுக்குள் சிக்கவைத்து நொங்கெடுப்பது அவங்களுக்கு கை வந்த கலை, ஆனால் இங்க என்ன நடந்தது எண்டால் ஒரு விளையாட்டில் இவர்கள் செய்ததை பாருங்கள்..

கொல்கத்தா ரசிகர்கள் இந்திய அணிக்கு அமோக ஆதரவு கொடுத்து இருக்கிறார்கள், இந்திய அணியின் முன்னாள் கப்டன் சவ்ராவ் கங்குலிக்கு (ஒரு தனி நபருக்காக)அணியில் இடம் கொடுக்கவில்லை எண்ட உடன் அவர்கள் என்ன செய்தார்கள்? தட்ஸ் தமிழில் வந்த செய்தியை வாசியுங்கள்..

கொல்கத்தா வீரரான கங்குலி அணியில் இடம் பெறாததால் உள்ளூர் ரசிகர்கள் கோபத்தில் இருந்தனர். அவர்கள் போட்டி தொடங்கியதிலிருந்தே இந்திய வீரர்களை பார்த்து கேலி செய்து கொண்டிருந்தனர். இத தான் இந்திய அணியின் மோசமான தோல்விக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

ரசிகர்கள் கங்குலிக்கு ஆதரவாகவும் கேப்டன் ராகுல் திராவிட்டுக்கு எதிராகவும் கோஷம் போட்டனர். பயிற்சியாளர் கிரேக் சேப்பலை எதிர்த்து மோசமாக வார்த்தைகளால் திட்டினர். இதனால் மைதானத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இந்திய வீரர்கள் ஒருவித பதட்டத்துடன் காணப்பட்டனர்.

கங்குலி இல்லையேல் கிரிக்கெட் இல்லை என்று இந்திய தொடக்க ஆட்டக்காரர்களான காம்பீரும், பதானும் மைதானத்தில் இறங்கிய போது கோஷமிட்டனர். இதனால் தொடக்க ஆட்டக்காரர் பதான் முதல் ஓவரிலேயே அவுட் ஆனார். அப்போது ரசிகர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். மீண்டும் சேப்பலை வெளியேற்று, இந்தியாவை காப்பாற்று என்று கோஷமிட்டனர்.

தெண்டுல்கர் வந்த போது தெண்டுல்கர் ஏய் ஏய் என்று கேலி செய்தனர். இதனால் அவரும் 2 ரன்னில் அவுட் ஆகி வெளியேறினார். அப்போது இன்னும் கேலி அதிகரித்தது. இதனால் இந்திய வீரர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டனர். ஷேவாக் 30 ரன்னில் அவுட்டான போது கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

ராகுல் திராவிட் மைதானத்திற்கு வந்ததில் இருந்தே அருக்கு எதிரான கோஷங்கள் விண்ணை பிளந்தன. அவர் 6 ரன்னில் அவுட் ஆகி பெவிலியன் திரும்பிய போது அவமானம் அவமானம் டிராவிட் ஒழிக என்று கோஷமிட்டார்கள்.

கங்குலிதான் ஹீரோ சேப்பல் முட்டாள் என்று எழுதப்பட்ட அட்டையை தூக்கி பிடித்தனர். இப்படி ரசிகர்களின் கேலி தொடர்ந்ததால் இந்திய வீரர்கள் நிலைத்து நிற்க முடியாமல் விக்கெட்டை பறி கொடுத்து வெளியேறினர்.

ஒரு வீராருக்காக இப்படி செய்து அணியின் மானத்தை வாங்கினதும் போதாமை தாய் நாட்டுக்கு செய்யிற, தேடிக்குடுத்த பரிசை பாருங்க.... Idea

Print this item

  27 11 2005 மாவீரர் நாளில் தேசியத் தலைவரின் ஒளிப்படங்கள்
Posted by: mahilan - 11-28-2005, 05:57 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

<img src='http://aruchuna.com/Leader/function%20leder/27%2011%202005/photos/photo2.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://aruchuna.com/Leader/function%20leder/27%2011%202005/photos/photo3.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://aruchuna.com/Leader/function%20leder/27%2011%202005/photos/photo9.jpg' border='0' alt='user posted image'>
http://aruchuna.com/Leader/function%20lede...2005/index.html

Print this item

  வணக்கம்
Posted by: கந்தப்பு - 11-27-2005, 11:39 PM - Forum: அறிமுகம் - Replies (37)

வணக்கம். நான் உங்களுக்குப் புதியவன். ராத்திரி தேசியத்தலைவரின் உரைய சிகரம் தொலைக்காட்சியில் பார்த்தேன். இன்கு ஒஸ்ரெலியாவில் இரவு என்பதால் நித்திரை முழித்துப் பார்க்கவேண்டும். பிறகு மாவிரர் நிகழ்வுகள் எல்லாம் பார்த்து முடிய 2மணியாகி விட்டது. ஆச்சியும் என்னொட முழிப்பிருந்து பார்ததார்.

Print this item

  மகிழ்ச்சியாக இருக்க டாப் 9 ஐடியாக்கள்...*
Posted by: SUNDHAL - 11-27-2005, 03:01 PM - Forum: மருத்துவம் - Replies (8)

மகிழ்ச்சியாக இருக்க பிhpட்டன் ஆராய்ச்சியாளர்கள் கூறும் ஆலோசனைகள்-
1. ஒவ்வொரு நாள் முடியும் போதும், குறைந்த பட்சம் 5 முறையாவது உங்களை நீங்களே வாழ்த்திக் கொள்ளுங்கள்.

2. நீங்கள் மிகவும் அன்பு செலுத்தும் நபருடன், வாரத்தில் ஒருநாள் ஒதுக்கி 1 மணி நேரமாவது உரையாடுங்கள்.

3. சில நண்பர்களுடன் நீண்ட நாள் தொடர்பு இல்லாமல் இருக்கலாம். இப்படிப்பட்ட நண்பர்களை தொடர்பு கொண்டு பேசி, நோpல் சந்திக்க ஏற்பாடு செய்து கொள்ளுங்கள்.

4. தினந்தோறும் உங்களுக்கு நீங்களே டிhpட் கொடுத்து, மகிழ்ச்சியாக இருங்கள்.

5. ஒருநாளைக்கு, குறைந்த பட்சம் ஒருமுறையாவது நன்றhக சிhpயுங்கள்.

6. வாரத்தில், மூன்று முறை 1_2 மணி நேரம் வீதம் உடற்பயிற்சி செய்யுங்கள்

7. தினந்தோறும், முன் பின் அறிமுகம் இல்லாத யாராவது ஒரு நபருக்கு ஹலோ சொல்லுங்கள் அல்லது குறைந்த பட்சம் முகத்தில் மகிழ்ச்சியை காட்டுங்கள்.

8. டி.வி. பார்க்கும் நேரத்தை பாதியாக குறைத்துக் கொள்ளுங்கள்.

9. கோபம், ஆவேசம், துவேஷத்தை வெளிப்படுத்துவதை கைவிட்டு, பதிலுக்கு அன்பை வெளிப்படுத்துங்கள்.
ThanksBig Grininakaran....

Print this item

  பிரசவத்துக்குப் பின்னும் அழகாக இருக்க...
Posted by: SUNDHAL - 11-27-2005, 02:59 PM - Forum: மருத்துவம் - No Replies

திருமணம், குழந்தைப்பேறு போன்ற விஷயங்கள் பெண்களுக்கு சந்தோஷ அனுபவங்கள் என்றhலும், அவற்றின் மூலம் அவர்கள் இழக்கும் விஷயங்களும் நிறைய உள்ளன. குழந்தை பெற்றுக் கொள்வதெனத் தீர்மானித்து விட்டீர்களா? அதற்கு முன்பாக நீங்கள் அனுபவித்து மகிழ வேண்டிய சில விஷயங்கள் இதோ...
* திருமணத்திற்குப் பிறகு பல பெண்களுக்கு தமது உடல் அளவுகளைக் கவனிக்கும் அக்கறை போய் விடுகிறது. கர்ப்பம் தாpத்ததும் நிலமை இன்னும் மோசம்தான். கர்ப்பம் தாpத்த பெண்கள் கருவிலிருக்கும் குழந்தைக்கும் சேர்த்தே சாப்பிட வேண்டிய கட்டாயத்தில் அளவுக்கு மீறி சாப்பிடுவதும், அதன் விளைவாக உடல் பருத்துப் போவதும் சகஜமே. எனவே குழந்தை பெற்றுக் கொள்வதென முடிவெடுக்கும் பெண்கள் அதற்கு முன்பே தங்கள் உடலழகைக் கட்டுக் கோப்புடன் வைத்திருக்கும் முயற்சிகளை மேற் கொள்ள வேண்டும். அப்போதுதான் பிரசவத்திற்குப் பிறகும் கட்டுக்கோப்பான உடல் சாத்தியம்.

* கர்ப்ப காலத்தில் கூந்தல் உதிர்வது அனேகப் பெண்களுக்கு பிரச்சினை. இந்தக் காலத்தில் எனனதான் போஷhக்கான உணவை சாப்பிட்டாலும் பிரச்சினை தீராது. வருமுன் காப்பதே இதற்கு சாpயான தீர்வு. குழந்தை பெற்றுக்கொள்ள முடிவெடுக்கும் முன்பே இரும்புச் சத்துள்ள உணவை அதிகம் சாப்பிட்டு வரவேண்டும்.

* கருவுற்ற பிறகு குறிப்பிட்ட சில மாதங்களுக்கு கணவன்- மனைவிக் கிடையேயான அந்தரங்க உறவுகள் தவிர்க்கப்பட வேண்டியதாகி விடுகிறது. கர்ப்பத்திற்கு முன்பு வரை செக்ஸுக்குப் பயன்பட்ட உங்கள் அங்கங்கள் அதற்குப் பிறகு உங்கள் குழந்தையின் பிறப்பிற்கும், தாய்ப்பாலு}ட்டவுமே பிரதானமாகப் பயன்படுகின்றன. இதனால் பிரசவத்திற்குப் பிறகும் சில மாதங்கள் வரை உறவைத் தவிர்க்க வேண்டியிருக்கும் என்பதை மனதில் வைத்து செயல்படுங்கள்.

* கரு உண்டாகும் வரை நீங்கள் கல்லைத் தின்றhலும் சொpக்கும். கருத்தாpத்த பிறகு நீங்கள் உட்கொள்ளும் ஒவ்வொரு உணவும் மிக மிக சுத்தமானதாக, ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். தவிர உங்கள் விருப்பப்படி எதை வேண்டுமானாலும் சாப்பிடவும் முடியாது. அது கூடாது, இது கூடாது என்று கட்டுப்பாடாக இருந்தாக வேண்டும். எனவே கர்ப்பம் தாpப்பதற்கு முன்பே நாவை அடக்காமல் விரும்பியதை ஒரு பிடிபிடியுங்கள்.

* Nhpய வெளிச்சம் முகத்தில் படும்வரை தூங்குவதென்பதெல்லாம் நீங்கள் கர்ப்பம் தாpக்கும் வரைதான். பிறகு உங்கள் தூக்கம் பாதிக்கப்படும். குழந்தை பிறந்த பிறகு பல தூக்கமில்லாத இரவுகளுக்கு நீங்கள் பழக்கப்பட்டாக வேண்டும். எனவே கர்ப்பம் தாpக்கும் முன்பே தூக்கத்தையும் அனுபவித்து விடுங்கள்.

* மாதம் தவறhமல் பியூட்டி பார்லர் போகிறவரா நீங்கள்? அப்படியானால் குழந்தை உண்டான பிறகு அழகாகக் காட்சியளிப்பதைக்கூட நீங்கள் தற்காலிகமாகத் தியாகம் செய்தாக வேண்டியிருக்கும். குழந்தை வயிற்றிலிருக்கும் போது திரெடிங், வாக்சிங், பிளீச்சிங் போன்றவை தவிர்க்கப்பட வேண்டும்.

* கர்ப்பம் தாpத்த பிறகு சாதாரண தலைவலி, காய்ச்சலுக்குக்கூட கண்ட கண்ட மருந்து மாத்திரைகளை சாப்பிட முடியாது. எனவே அதற்கு முன்பிலிருந்தே இயற்கை வழியில் உங்கள் உடல் உபாதைகளை சாp செய்து கொள்ளப் பழகுங்கள்.
ThanksBig Grininakaran...............

Print this item

  விம்பம் அமைப்பின் குறுந்திரைப்பட விழா
Posted by: AJeevan - 11-27-2005, 02:51 PM - Forum: குறும்படங்கள் - No Replies

<b>விம்பம் அமைப்பின் குறுந்திரைப்பட விழா</b>
<img src='http://www.bbc.co.uk/worldservice/images/2005/11/20051126173314kitchan203.jpg' border='0' alt='user posted image'>
<i>கிச்சான் படத்தில் இருந்து ஒரு காட்சி</i>

மாற்றுச் சினிமா மற்றும் தரமான ரசனை போன்ற இலக்குகளை நோக்கிய சர்வதேச முயற்சிகளுக்கு மத்தியில் தமிழிலும் இத்தகைய மாற்றுச் சினமாவுக்கான முயற்சிகள் பல காலமாக நடந்து வருகின்றன.

இந்த நிலையில் லண்டனில் உள்ள புலம்பெயர் தமிழர்களால் நடத்தப்படும் விம்பம் என்னும் அமைப்பு அண்மையில் இங்கு தமிழ் குறுந்திரைப்பட விழா ஒன்றை நடத்தியது.

இலங்கை இந்தியா மற்றும் தமிழர் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் இருந்து இந்த விழாவுக்கு பல குறுந்திரைப்படங்கள் வந்திருந்தன.

நல்ல ரசனையை ரசிகர்கள் மத்தியில் வளர்ப்பதை நோக்கமாகக் கொண்ட தமது அமைப்பு நடத்திய இந்த விழாவுக்கு உலகெங்கிலும் இருந்து முப்பதுக்கும் அதிகமான குறுந்திரைப்படங்கள் வந்திருந்ததாகவும்இ அவற்றில் 13 படங்கள் திரையிடப்பட்டதகவும் கூறினார் விம்பம் அமைப்பின் உறுப்பினரான ஓவியர்இ நடிகர் கிருஷ்ணராஜா.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட <b>கிச்சான்</b> என்ற இலங்கைப் படத்தின் தயாரிப்பாளர் விமல்ராஜும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருந்தார்.

இலங்கையில் இலங்கையரின் பிரச்சினைகளைப் பேசும் தனித்துவமான சினிமா ஒன்றுக்கான முயற்சிகள் மிகவும் உற்சாகமாக மேற்கொள்ளப்படுவதாக அவர் கூறுகிறார்.

அதேவேளை இங்கு திரையிடப்பட்ட படங்களைப் பொறுத்தவரை அவை தயாரிக்கப்பட்ட இடங்களை அடிப்படையாகக் கொண்டு வெவ்வேறான விடயங்களைப் பேசுவதாகவும் அவர் கூறினார்.

ரசனையைப் பொறுத்தவரை புலம்பெயர் மண்ணில் வாழும் அடுத்த சந்ததியினரின் ரசனை சற்று மேப்பட்டதாக இருப்பதாக கூறுகிறார் கிருஷ்ணராஜா.

- BBC tamil

http://udaru.blogdrive.com/archive/120.html

Print this item

  உதயனுக்கு வயது 20
Posted by: SUNDHAL - 11-27-2005, 02:32 PM - Forum: வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் - Replies (7)

20 வது வயதில் காலடி எடுத்து வைத்திருக்கும் உதயண் பத்திரிகைக்கு வாழ்த்துக்கள்.....

Print this item