புதிய பதிவுகள்

தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிகளை அளவீடு செய்து உரிமையாளர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை - அமைச்சர் சந்திரசேகர்11 Apr, 2026 | 05:27 PMimageமக்களின் காணி மக்களுக்கே என்ற எமது அரசாங்கத்தின் கொள்கை நிலைப்பாட்டின் பிரகாரம், தையிட்டி விகாரை அமைந்துள்ள காணியை அளவீடு செய்து, காணி உரிமையாளர்களை அடையாளம் கண்டு அவற்றை மீள ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.தையிட்டி விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்களுக்கும், கடற்றொழில் அமைச்சர், மாவட்ட செயலர், தெல்லிப்பழை பிரதேச செயலர், நில அளவை திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்டவர்களுக்கும் இடையே மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை (11) விசேட கலந்துரையாடல் நடைபெற்றது.இந்த கலந்துரையாடலின் பின்னர், ஊடகங்களுக்கு அமைச்சர் கருத்து தெரிவித்தபோதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில், மக்களின் காணி மக்களுக்கே என்ற எமது
articles2FUT2M5w0KHDTLsDhm1NcZ.webp?resiபோர் நிறுத்தப் பேச்சுவார்த்தை: பாகிஸ்தானில் ஈரான் – அமெரிக்க பிரதிநிதிகள் சந்திப்பு !மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றத்தைத் தணிக்கும் நோக்கில், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகி இடம்பெற்றுவருகிறது.இதேவேளை, அமெரிக்காவுடனான போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகளுக்காக ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் (Mohammad Bagher Ghalibaf) மற்றும் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி (Abbas Araghchi) உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தை வந்தடைந்தனர்.அமெரிக்க தரப்பு பேச்சுவார்த்தைக்குத் தலைமை தாங்கும் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் (JD Vance) தனது பயணத்திற்கு முன்னதாகக் கருத்துத் தெரிவிக்கையில், “
skynews-keir-starmer-frank-walter-steinmஈரான் மோதல் ஒரு தலைமுறையையே தீர்மானிக்கும்: வளைகுடா பயணத்தின் இறுதியில் பிரதமர் ஸ்டார்மர் எச்சரிக்கை!ஈரான் மோதலானது இந்தத் தலைமுறையையே தீர்மானிக்கும் ஒரு காரணியாக அமையும் என பிரித்தானியப் பிரதமர் கீர் ஸ்டார்மர் (Sir Keir Starmer) தெரிவித்துள்ளார்.வளைகுடா நாடுகளுக்கான தனது பயணத்தின் இறுதி நாளில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.அமெரிக்கா – ஈரான் இடையிலான போர் நிறுத்தம் “பலவீனமாக” இருப்பதாகக் குறிப்பிட்ட பிரதமர், ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) விவகாரம் தீர்வின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என வலியுறுத்தினார்.இதேவேளை, இந்தப் போக்குவரத்துப் பாதை மூடப்பட்டுள்ளதால் எரிபொருள் மற்றும் உரங்களின் விலை உயர்ந்து, உணவுப் பொருட்கள் மற்றும் பெட்ரோல் விலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிகளை அளவீடு செய்து உரிமையாளர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை - அமைச்சர் சந்திரசேகர்11 Apr, 2026 | 05:27 PMimageமக்களின் காணி மக்களுக்கே என்ற எமது அரசாங்கத்தின் கொள்கை நிலைப்பாட்டின் பிரகாரம், தையிட்டி விகாரை அமைந்துள்ள காணியை அளவீடு செய்து, காணி உரிமையாளர்களை அடையாளம் கண்டு அவற்றை மீள ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.தையிட்டி விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்களுக்கும், கடற்றொழில் அமைச்சர், மாவட்ட செயலர், தெல்லிப்பழை பிரதேச செயலர், நில அளவை திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்டவர்களுக்கும் இடையே மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை (11) விசேட கலந்துரையாடல் நடைபெற்றது.இந்த கலந்துரையாடலின் பின்னர், ஊடகங்களுக்கு அமைச்சர் கருத்து தெரிவித்தபோதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில், மக்களின் காணி மக்களுக்கே என்ற எமது அரசாங்கத்தின் கொள்கை நிலைப்பாட்டின் பிரகாரம், தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிகளை அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். இது தொடர்பிலான விசேட கலந்துரையாடல்கள் கடந்த காலங்களில் கொழும்பில் நடைபெற்றது. நீதி அமைச்சர், புத்தசாசன அமைச்சர், மாவட்ட செயலர், தெல்லிப்பழை பிரதேச செயலர் உள்ளிட்ட தரப்பினருடன் நானும் இணைந்து கலந்துரையாடல்களில் பங்கேற்று, காணிகளை மக்களிடம் கையளிக்கவேண்டும் என்ற உறுதிப்பாட்டுடன் தொடர் நடவடிக்கைகளை முன்னெடுத்தோம். அதன் அடிப்படையில் தற்போது வரையில் 17 காணி உரிமையாளர்களை அடையாளம் கண்டு, அவர்களின் உறுதிகளை உறுதிப்படுத்தியுள்ளோம். அதன் அடிப்படையில் தற்போது காணி உரிமையாளர்கள் தமது காணி எல்லைகளை அடையாளப்படுத்தி, காணிகளை அளவீடு செய்வதன் ஊடாக அவர்களுக்குரிய காணிகளை அவர்களுக்கு வழங்க முடியும் என்பதால் எதிர்வரும் 17ஆம் திகதி காணிகளை அளவீடு செய்யும் பணிகளை முன்னெடுக்கவுள்ளோம். காணி உரிமையாளர்கள் தமது காணிகளை அளவீடு செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்கி , தமது காணிகளின் எல்லைகளை அடையாளம் காட்டினால் அந்த காணிகளை அளவீடு செய்து , காணி வரைபடங்களை கீறி , அந்த காணி உரிமையாளர்களிடமே காணிகளை கையளிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளோம். காணி அளவீட்டு பணிகள் முடிவடைந்து காணிகள் அடையாளம் காணப்பட்டு, அதன் உரிமையாளர்களை உறுதி செய்தவுடன் காணிகளை அவர்களிடம் மிக மிக விரைவில் கையளிப்போம் என தெரிவித்தார். https://www.virakesari.lk/article/243390
articles2FUT2M5w0KHDTLsDhm1NcZ.webp?resiபோர் நிறுத்தப் பேச்சுவார்த்தை: பாகிஸ்தானில் ஈரான் – அமெரிக்க பிரதிநிதிகள் சந்திப்பு !மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றத்தைத் தணிக்கும் நோக்கில், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகி இடம்பெற்றுவருகிறது.இதேவேளை, அமெரிக்காவுடனான போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகளுக்காக ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் (Mohammad Bagher Ghalibaf) மற்றும் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி (Abbas Araghchi) உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தை வந்தடைந்தனர்.அமெரிக்க தரப்பு பேச்சுவார்த்தைக்குத் தலைமை தாங்கும் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் (JD Vance) தனது பயணத்திற்கு முன்னதாகக் கருத்துத் தெரிவிக்கையில், “ஈரானியர்கள் நல்லெண்ணத்துடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தால், அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.இதேவேளை, மறுபுறம், லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில்
புதுச்சேரி, கேரளா, அசாம் தேர்தல் பிரச்சாரம் நிறைவு : நாளை வாக்குப்பதிவு08 Apr, 2026 | 02:53 PMimageவட இந்திய மாநிலமான அசாம் - தென்னிந்திய மாநிலமான கேரளம் மற்றும் யூனியன் பிரதேசமான புதுச்சேரி ஆகிய மூன்று மாநிலங்களில் நடைபெறும் பொது தேர்தலை முன்னிட்டு, அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் நேற்றுடன் (7)நிறைவடைந்தது. இந்த மூன்று மாநிலங்களிலும் நாளை (9)வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.வட இந்திய மாநிலமான அசாம் மாநிலத்தில் ஆளும் கட்சியான பாஜகவிற்கும், எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சிக்கும் இடையே நேரடியான போட்டி ஏற்பட்டிருக்கிறது. மொத்தம் உள்ள 126 தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாஜக 89 தொகுதிகளிலும், அதன் கூட்டணி கட்சியான அசாம் கண பரிஷத் 26 தொகுதிகளிலும், போடோ லேண்ட் மக்கள் முன்னணி 11 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.இந்த மாநிலத்தில் இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி 95 தொகுதிகளிலும், அதன் கூட்டணி கட்சியான ராய் ஜோர் தள் 16 தொகுதிகளிலும் , அசாம் ஜாதிய பரிஷத் கட்சி 10 தொகுதிகளிலும், மீதமுள்ள தொகுதிகளில் கம்யூனிஸ்ட் கட்சிகளும் போட்டியிடுகின்றது.‌இந்த இரண்டு கூட்டணியை தவிர்த்து மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல்
09 Apr, 2026 | 05:09 PMimage(இணையத்தள செய்திப் பிரிவு)பிரான்சில் நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த 18 வயது மாணவர் பிலால் லுக்மான் நகராட்சி உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் பிரான்சின் மிக இளம் வயது மக்கள் பிரதிநிதிகளில் ஒருவராக அவர் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.பாரிஸின் புறநகர் பகுதியான கயன்கோர்ட் நகரில் 2007 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பிறந்த பிலால், இலங்கையின் மன்னார் மற்றும் யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவர். கடந்த மார்ச் 15 மற்றும் 22 ஆம் திகதிகளில் நடைபெற்ற தேர்தலில், தற்போதைய மேயரின் அணியில் போட்டியிட்டு அவர் இந்த வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.பிலால் லுக்மான் தற்போது பிரான்சின் புகழ்பெற்ற 'பாரிஸ்-பாந்தியன்-அசாஸ்'  பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு சட்டத்துறை மாணவராகப் பயின்று வருகிறார். தனது 18 ஆவது வயதிலேயே வாக்காளராகவும், வேட்பாளராகவும் ஒரே தேர்தலில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளார்.தனது 15 மற்றும் 16 வயதிலேயே பிரான்சின் நாடாளுமன்ற உறுப்பினர், முன்னாள் கல்வி அமைச்சர் மற்றும் உள்ளூர் மேயர் ஆகியோரின் அலுவலகங்களில் பயிற்சி பெற்று
இரான் அணுசக்தியை விட தனது பலமான 'ஆயுதத்தை' போரில் பயன்படுத்தியது எப்படி?இரான் அணுசக்தியை விட தனது பலமான 'ஆயுதத்தை' போரில் பயன்படுத்தியது எப்படி?பட மூலாதாரம்,Getty Imagesகட்டுரை தகவல்ஜியார் கோல்பிபிசி10 ஏப்ரல் 2026, 12:34 GMTபுதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்இரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையே 40 நாட்கள் நீடித்த போரின் விளைவாக, ஓர் ஆச்சரியமளிக்கும் முடிவு வெளிப்பட்டுள்ளது.அதாவது, இரானின் மிகச்சிறந்த பலம் அதன் அணுசக்தித் திறனில் இல்லை, மாறாக ஹோர்மூஸ் நீரிணையைத் துண்டிப்பதில்தான் உள்ளது என்பது தெரிய வந்துள்ளது.தொடக்கத்திலிருந்தே, முக்கிய இடங்கள் மற்றும் தலைவர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட கடுமையான குண்டுவீச்சுகள் மூலம் இரானில் ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவருவதற்கான முயற்சியாகவே இந்தப் போர் பரவலாகப் பார்க்கப்பட்டது.இதற்குப் பதிலடியாக அமெரிக்காவின் வளைகுடா நட்பு நாடுகள் மீது இரான் ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை ஏவி பதிலடி கொடுத்தது.ஆனால், மோதல் தீவிரமடைந்ததால், பாரசீக வளைகுடாவை உலகச் சந்தைகளுடன் இணைக்கும் குறுகிய நீர்வழிப் பாதையில் கடல்சார் போக்குவரத்தைத்
பெண்கள் நின்றுகொண்டு பிரசவிப்பதே ஆரோக்கியமானதா?பெண்கள் நின்றுகொண்டு பிரசவிப்பதே ஆரோக்கியமானதா? அறிவியல் கூறுவது என்ன?பட மூலாதாரம்,Getty Imagesகட்டுரை தகவல்லூசி ஷெரிஃப்‎8 மணி நேரங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்பெண்கள் மல்லாந்து படுத்தவாறு பிரசவிப்பது பொதுவாக அதிக ஆபத்தானது. ஆனால் இன்றும்கூட, இந்த முறையில்தான் பெண்கள் பிரசவிக்கிறார்கள். இதற்கான காரணங்களில் ஒன்று, நெடுங்காலத்திற்கு முன்பு, குறிப்பாக ஆண் மருத்துவர்களுக்கு மிகவும் வசதியானது என்று ஒரு பிரெஞ்சுகாரர் எடுத்த முடிவு.ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, உலகெங்கிலும் உள்ள பெண்கள் படுத்துக்கொண்டு பிரசவிக்கவில்லை. மாறாக, அவர்கள் நிமிர்ந்த நிலையிலேயே பிரசவித்தனர். உதாரணமாக, கிளியோபாட்ரா மண்டியிட்டு பிரசவித்ததாக நம்பப்படுகிறது.பெண்கள் பிரசவத்திற்காக பிரத்யேக நாற்காலிகளையோ அல்லது இருக்கைகளையோ பயன்படுத்தினர் அல்லது பிரசவத்தின்போது குத்தவைத்து அமர்ந்தனர். குத்தவைத்து அமர்வது உண்மையில் உதவிகரமானது, ஏனெனில் அது இடுப்புப் பகுதியின் (குழந்தை கடந்து செல்லும் இடம்) அளவைக் குறைந்தபட்சம் 2.5செ.மீ வரை அதிகரிக்கக்கூடும். மேலும், நிமிர்ந்து நிற்பது
இலங்கை வரலாற்றில் அதிகூடிய லொத்தர் பரிசுத்தொகையாக 629.8 மில். ரூபாய் “கப்ருகா” குலுக்கல் வெற்றியாளருக்கு கையளிப்புPublished By: Digital Desk 210 Apr, 2026 | 06:39 PMimageஇலங்கை வரலாற்றில் அதிகூடிய லொத்தர் பரிசுத்தொகையான 629,855,919.60 ரூபாய் இன்று (10) அபிவிருத்தி லொத்தர் சபையின் கலையரங்கில் வெற்றியாளரிடம் அதிகாரப்பூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளது.இந்நிகழ்ச்சியின்போது, வெற்றி பெற்ற லொத்தர் சீட்டை விற்ற விற்பனை முகவருக்கும் அங்கீகாரம் வழங்கப்பட்டு, ஊக்கத்தொகை அளிக்கப்பட்டது.அபிவிருத்தி லொத்தர் சபையின் குலுக்கல்கள் மூலம் வெற்றி பெற்ற பல வெற்றியாளர்களுக்கு இந்நிகழ்வின்போது காசோலைகள் வழங்கிவைக்கப்பட்டன.https://www.virakesari.lk/article/243283
நாலு பேருக்கு நல்லது செய்யுறதுன்னா...AVvXsEiTnyE6lEcV21t9pUUIZgq8Ju0kbOMFj_LxrjUKqOj_1JvF-eO-at9P1_b3tzx0Z28Itn3jYMsnMX-WDn7MGVi1zLX6_HIn8vTYEJud31lHYDbUByTiYtqz5Ri9yTgfGQEUjn_hwF224EcLMvMmnuJxeJ2vCdinlBbhmT0qUZ8NB218aTC5_wHDySi1F5sH=w400-h225 ஜெயமோகன் அரவிந்தனுக்கு எழுதிய இழிவான அஞ்சலியைப் படித்தேன். இதைவிட இழிவான அஞ்சலியை க்ரியா ராமகிருஷ்ணனுக்கு எழுதியவர் அவர். இவர்தான் தமிழையும் தமிழ் எழுத்தாளர்களையும் வாழ வைக்க அவதாரம் எடுத்தவர் என்ற பிம்பத்தை உருவாக்கிக்கொண்டிருக்கிறார். அவருக்கு முட்டுக் கொடுப்பவர்களும் பெருகிவிட்டார்கள். வைரமுத்துவைப் போலவே இலக்கியத்துக்கு ஆபத்தானவர் ஜெயமோகன். அவருடைய முன்னெடுப்புகளால் எவ்வளவுதான் அனுகூலங்கள் இருந்தாலும் தமிழ் இலக்கியத்தில் மடாலய முறையை, குருகுல முறையைக் கட்டமைக்கத்தான் பெரிதும் உதவும். அதனால்தான் அவரை எதிர்க்க வேண்டியிருக்கிறது. தன்னை நிலைநிறுத்த, அதன் உப விளைவாகத் தன்னைச் சார்ந்தோரையும் நிலைநிறுத்த
அரசியலமைப்பு மூலமான தீர்வின் ஊடாக போரை நிறுத்த அயராது உழைத்தவர் நீலன் - நோர்வே இராஜதந்திரி எரிக் சொல்ஹெய்ம் நினைவுகூரல்Published By: Vishnu30 Mar, 2026 | 10:33 PMimage(நா.தனுஜா)படுகொலை செய்யப்பட்ட நீலன் திருச்செல்வம் இலங்கையில் சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில் நிலவிய பிளவுகளை சீரமைப்பதற்குப் பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் தொடர்ந்து போராடியதாகவும், போரை நிறுத்தி, நாட்டின் ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதற்கு ஏதுவான வகையில் அரசியலமைப்பின் ஊடாகத் தீர்வு காண்பதற்கு அயராது உழைத்ததாகவும் இலங்கைக்கான முன்னாள் சமாதானத்தூதுவரும், நோர்வே நாட்டு இராஜதந்திரியுமான எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி சட்டத்தரணி நீலன் திருச்செல்வம் தொடர்பில் பிரசன்னா சண்முகதாஸ் என்பவரால் தயாரிக்கப்பட்டுள்ள (Neelan: Unsilenced) எனும் ஆவணத்திரைப்படத்தைப் பார்வையிட்டதாகக் குறிப்பிட்டு, அதுபற்றி தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளப்பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே எரிக் சொல்ஹெய்ம் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.அந்த ஆவணப்படம் இலங்கையின் சமாதானப்பேச்சுவார்த்தை செயன்முறை தொடர்பான பல நினைவுகளை மீட்டெடுக்கும் வகையில் அமைந்திருந்ததாக அவர்
டிஜிட்டல் காலத்தில் பெண்கள் மீதான புதிய அச்சுறுத்தல்சமூக ஊடகங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு வேகமாக வளர்ந்து வரும் இன்றைய உலகில், மனிதர்களின் தனியுரிமையும், பாதுகாப்பும், புதிய சவால்களை எதிர்கொள்கின்றன. குறிப்பாக, டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் தவறாகப் பயன்படுத்தப்படும் போது, அது ஒருவரின் வாழ்க்கையை முழுமையாகவே பாதிக்கக்கூடியதாக மாற்றும் வல்லமை கொண்டது. யேர்மனியில் சமீபத்தில் பலரின் கவனத்துக்கு வந்த Collien Fernandes தொடர்பான விவகாரம், இந்த புதிய ஆபத்துகளை மிகத் தெளிவாகக்  காட்டுகின்றது.large.IMG_0073.jpeg.3041e3e4a8ae92cbb170Collien Fernandes யேர்மனியில் பிரபலமான தொலைக்காட்சித் தொகுப்பாளரும் நடிகையும் ஆவார். ஊடகங்களில் நேர்மையான, பலமான பெண் குரலாக அறியப்பட்ட இவர், சமீபத்தில் தனது தனிப்பட்ட வாழ்க்கையைச் சுற்றியிருந்த  வேண்டத்தகாத  ஒரு நிகழ்வை இப்பொழுது பொதுவெளியில் வெளிப்படுத்தியிருக்கின்றார். இந்த குற்றச்சாட்டுக்கு அவர் சுட்டிக் காட்டுவது அவரது முன்னாள் கணவர் Christian Ulmenஐ.Fernandes கூறுவதன்படி, பல ஆண்டுகளாக அவரது பெயரில் போலியான சமூக வலைத்தள கணக்குகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அந்தக்
“யார் உங்கள் நண்பன் என்பதை தீர்மானியுங்கள்” – இந்தியாவிற்கான இஸ்ரேலிய தூதுவர் ரூவன் அசார் இலங்கைக்கு அறிவுறுத்தல்21 Mar, 2026 | 11:47 AMimage(இணையத்தள செய்திப் பிரிவு )மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மோதல்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், இலங்கை தனது சர்வதேச நிலைப்பாட்டை தெளிவுபடுத்தவேண்டிய அவசியம் இருப்பதாக இந்தியாவுக்கான இஸ்ரேலிய தூதுவர் ரூவன் அசார் தெரிவித்துள்ளார்.இஸ்ரேலின் இந்திய தூதுவராக உள்ள அவர், இலங்கை தனது வெளிநாட்டு கொள்கையில் யாருடன் நெருக்கமாக செயல்படுகிறது என்பதை தெளிவாக நிர்ணயிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். “நாடுகள் தங்களின் நண்பர்கள் யார் என்பதை தெளிவாக தீர்மானிக்க வேண்டிய காலகட்டம் இது” எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலையில், பல நாடுகள் தங்களின் அரசியல் மற்றும் இராஜதந்திர நிலைப்பாடுகளை மறுபரிசீலனை செய்து வருகின்றன. இந்நிலையில், இலங்கையின் நிலைப்பாடு குறித்தும் சர்வதேச மட்டத்தில் கவனம் செலுத்தப்படுகிறது.மேலும், பிராந்திய மற்றும் உலகளாவிய அரசியல் மாற்றங்கள் வேகமாக இடம்பெற்று வரும் சூழலில், சிறிய மற்றும் நடுத்தர நாடுகள் தங்களின் வெளியுறவு கொள்கைகளை
நிலவிலிருந்து பூமிக்கு திரும்பிக்கொண்டிருக்கிறது ஆர்டெமிஸ்-II ; பசுபிக் கடலில் விண்கலம் இறங்கும் நிமிடங்கள்...! Published By: Nanthini10 Apr, 2026 | 05:51 PMimage(இணையத்தள சர்வதேச செய்திப் பிரிவு)நிலவு மண்டலத்தைச் சுற்றிவரும் வரலாற்றுப் பயணத்தை நிறைவு செய்து, நாசாவின் ஆர்டெமிஸ்- II (Artemis II) விண்கலத்தின் ஊடாக பூமிக்கு திரும்பிக்கொண்டிருக்கும் விண்வெளி வீரர்கள், இலங்கை நேரப்படி, சனிக்கிழமை (11) அதிகாலை 5.37 மணிக்கு பசுபிக் பெருங்கடலில், சான் டியாகோ (San Diego) கடற்கரை அருகில் உள்ள கடற்பரப்பில் இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த விண்கலம் பூமியை நோக்கிய பயணத்தில் பாதியளவு தூரத்தை கடந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. நிலவுப் பயணத்தை மேற்கொண்டு விண்கலத்தின் ஊடாக பூமிக்குத் திரும்பி வந்துகொண்டிருக்கும் விண்வெளி வீரர்களான ரீட் வைஸ்மேன் (Reid Wiseman), விக்டர் குளோவர் (Victor Glover), கிறிஸ்டினா கோக் (Christina Koch), ஜெர்மி ஹேன்சன் (Jeremy Hansen) ஆகியோர் இந்த ஆண்டில் நிலவுப் பயணத்தை மேற்கொண்ட புதிய சாதனையாளர்களாக கருதப்படுகின்றனர். விண்கலம் பூமிக்குள் நுழையும்போது என்ன நடக்கும்? வளிமண்டலத்துக்குள் நுழையும்
மதமாற்றம் - அழகு சுப்பிரமணியம்தமிழில்: எழுத்துக்கினியவன்மதமாற்றம்1964இல் வெளியிடப் பட்ட “The Big Girl” என்ற அழகு சுப்பிரமணியம் அவர்களின் சிறுகதைத் தொகுப்பிலுள்ள “The Convert” என்ற கதையின் தமிழாக்கம்.தமிழாக்கியவர்: எழுத்துக்கினியவன் (https://ezi.asokan.org/about/).இடது உள்ளங்கையில் ஏந்தியிருந்த சோற்றுக் கோப்பையில் இருந்து எடுத்த கவளங்களை வலது கையால் வாய்க்குள் போட்டபடி கொல்லப் பட்டறையில் இருந்த அந்தக் கருத்த இளைஞன் தனது சகோதரன் ரங்குவைப் பார்த்துக் கோபத்துடன் முறைத்து “நீ வேதக்காரை விட்டு விலகு,” என்றான்.இரண்டு சகோதரர்களும் தங்கள் மைத்துனர்களுடன், பட்டறையில் எங்கெங்கே காலியாக இடமிருந்ததோ அங்கே அருகருகே இருந்தபடி அந்த நாளின் அவர்களது முதலாவது உணவை அருந்திக் கொண்டிருந்தார்கள்.“வேதக்காரரை விட்டு விலகடா,” என்று மைத்துனர்களும் ஆமோதித்தார்கள்.ரங்கு பதிலெதுவும் சொல்லவில்லை. ஒரு கணம் அவர்களைப் பார்த்து விட்டுத் தன் பார்வையைத் தொலை தூரத்தில் பதிய விட்டான். அவனது உணர்ச்சிகள் கவலையில் ஆரம்பித்து ஒருவகையான ஒன்றிலும் ஒட்டாத விலகலான மனப்பாங்குக்கு உருமாறின.இந்த வகையான ஆலோசனை அவனுக்கு ஒன்றும் புதிதல்ல. அவனது உறவினர்களிடமிருந்து பல தடவைகள் ரங்குவை எதிர் கொண்டிருந்ததுதான். அந்த வேளைகளிலெல்லாம் அவனுக்குச் சங்கடமாக இருந்தது.கிறீத்தவ மிஷன் பாடசாலையில் படித்து முடிந்த கையோடு தன் சொந்தக் காரணங்களுக்காக ரங்கு மதமாற்றப்பட்டிருந்தான். அவனது சகோதரர்களை எல்லாம் பள்ளிக்கூடத்துக்குப் படிக்க அனுப்பும் வசதி அவன் தந்தைக்கு ஒருபோதுமே
924714-diwali1.webpவாழ்க்கை என்பது இயற்கையிலேயே ஒரு அழகான பயணம். ஆனால், அந்தப் பயணத்தை நாம் ரசித்துப் பயணிப்பதை விட, நம்மைச் சுற்றி இருக்கின்ற அந்த ‘நூறு பேர்’ என்ன நினைப்பார்கள் என்பதிலேயே நம் முழுக் கவனத்தையும் செலுத்தி விடுகிறோம்.இந்த நூறு பேர் யார்?நம் குடும்பத்தினர், நண்பர்கள், உடன் பணிபுரிபவர்கள் மற்றும் நம்மை மேலோட்டமாகத் தெரிந்த சில உறவுகள். இவர்களுக்காகவே நாம் எப்போதும் ஒரு முகமூடியை அணிந்து கொள்கிறோம். அவர்கள் நம்மை ‘நல்லவன்’ என்று சொல்ல வேண்டும் என்பதற்காகவே, நம்முடைய நிஜமான ஆசைகளையும் உணர்வுகளையும் பல நேரங்களில் அடக்கி வைத்துக் கொள்கிறோம்.நம் அண்டை வீட்டார் ஒரு வசதியான பொருளை வாங்கினால், நமக்கும் அதை வாங்கத் துடிக்கும் அந்தப் போட்டி மனப்பான்மை இருக்கிறதே, அது உண்மையில் நமக்காக எழுந்தது அல்ல அந்த நூறு பேரின் முன்னிலையில் நாம் தாழ்ந்து போய்விடக் கூடாது என்ற பயத்தினால் உருவானது.கொஞ்சம் நிதானமாகச் சிந்தித்துப் பாருங்கள்.நம்முடைய கொள்ளுத் தாத்தாவின் பெயரோ, அவர் வாழ்ந்த விதம் பற்றியோ இன்று நமக்குத் தெரியுமா?அவர் அன்று யாருக்கெல்லாம் பயந்தாரோ, அந்த ஊரும் அந்த மக்களும் இன்று எங்கே இருக்கிறார்கள்?காலச்சக்கரம் சுழலச்
எப்போதும் தோற்பவர்கள்-----------------------------------------large.SearchingWoman.jpgஓடி ஒளிந்து விட்டுதிரும்பி வரும் போதுமூன்று நாட்கள் முடிந்து இருந்தனஅந்த அக்கா அங்கேயே மூன்று நாட்களாக இருந்தார்அவர் இமை மூடாமல் பார்த்துக் கொண்டிருந்த சுவரில்சிவப்பு நிறத் திட்டுகள் தெறித்து வழிந்து காய்ந்து கிடந்ததுஅங்கிருந்து தான் நானும்அந்த சுவரால் ஏறி விழுந்து ஓடியிருந்தேன்அந்த அண்ணனையும் எனக்கு தெரியும்ஓடாமல் அங்கேயே நின்றிருந்தால்நானும் சிவப்பாக அந்தச் சுவரில் தெறித்து காய்ந்து அப்படியே காணாமல் போயிருப்பேன்அக்காவின் தலைமுடி விரிந்து கிடந்ததுசபதம் போட்டு முடித்து அக்கா அள்ளி முடிக்கநாங்கள் பாண்டவர்கள் இல்லையேநாங்கள் தேசமற்ற ஆதரவற்ற பரதேசிகள்அடி மனதின் இருட்டுக்குள்இதையும் புதைத்து மறைத்து வைத்தாலும்எங்களுக்கு வெற்றி வெற்றி என்றும்அவர்களுக்கு தோல்வி தோல்வி என்றும்ஆரவாரிக்கும் குரல்கள் கேட்கும் போதெல்லாம்அந்த அக்கா இப்ப என்ன செய்கின்றாரோ என்றும் தோன்றும்இன்னும் பல நினைவுகளுடன்எவர் வென்றாலும்எவர் தோற்றாலும்தலை மூடிய இந்த மத்திய கிழக்கு பெண்மணியும்மிஞ்சிய நாட்களில் தேடிக்
சர்வதேச ரி20 போட்டி ஒன்றில் 9 விக்கெட்களை வீழ்த்தி பிரேஸில் வீராங்கனை லோரா  கார்டோசோ  உலக சாதனை10 Apr, 2026 | 01:21 PMimage(நெவில் அன்தனி)சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டி ஒன்றில் இருபாலாரிலும் 9 விக்கெட்களை வீழ்த்திய முதலாமவர் என்ற அரும்பெரும் உலக சாதனையை பிரேஸில் மகளிர் அணியின் வேகப்பந்துவீச்சாளர் 21 வயதுடைய லோரா கார்டோசோ நிலைநாட்டியுள்ளார்.பொட்ஸ்வானாவில் நடைபெற்ற கலாஹாரி மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடரில் லெசோத்தோ எதிரான போட்டியிலேயே இந்த அரிய சாதனையை லோரா கார்டோசோ நிலைநாட்டினார்.கெபோரோன் ஓவல் விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (09) நடைபெற்ற போட்டியில் 2 ஓட்டமற்ற ஓவர்கள் உட்பட 3 ஓவர்கள் வீசிய லோரா கார்டோசோ 4 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து ஒரு ஹெட் - ட்ரிக் உட்பட 9 விக்கெட்களைக் கைப்பற்றினார்.இதன் மூலம் மியன்மாருக்கு எதிராக கடந்த வருடம் நடைபெற்ற போட்டிtயில் பூட்டான் ஆடவர் அணியின் இடதுகை சுழல்பந்துவீச்சாளர் சொனாம் யெஷேவுக்கு சொந்தமாக இருந்த 7 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்கள் என்ற சாதனையை லோரா முறியடித்தார்.மொங்கோலியாவுக்கு எதிராக 2024 ஏப்ரல் மாதம் நடைபெற்ற போட்டியில் இந்தோனேசிய வீராங்கனை ரொஹ்மாலியா ரொஹ்மாலியா ஓட்டம் எதனையும் கொடுக்காமல் 7
"ஈரான் ஈழதமிழர் போராட்டத்தை அழிக்க உதவியதா?!"Mukinthan Thurairajasingham's post660672094_2805116699830679_1759597797980ஈழத் தமிழர் போராட்ட வரலாற்றில் பல நாடுகள் பல்வேறு காலகட்டங்களில் தலையிட்டுள்ளன. ஆனால், அண்மைக்காலமாக சமூக வலைதளங்களில் ஈரானை எதிர்ப்பதற்காக இஸ்ரேலை ஆதரிக்கும் ஒரு போக்கு சில தமிழர்களிடையே காணப்படுகிறது. "ஈரான் தமிழர் போராட்டத்தை அழித்தது" என்ற வாதத்தை முன்வைப்பவர்கள், வரலாற்றின் கசப்பான பக்கங்களை மறந்துவிடுகிறார்கள் அல்லது வேண்டுமென்றே மறைக்கிறார்கள்.ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான வித்தியாசத்தை உணராமல், இஸ்ரேலை ஆதரிக்கும் தமிழர்கள் வரலாற்றின் யதார்த்தத்தை உற்றுநோக்க வேண்டும். ஈரானின் நிலைப்பாடு என்பது ஒரு நட்பு