புதிய பதிவுகள்
தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிகளை அளவீடு செய்து உரிமையாளர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை - அமைச்சர் சந்திரசேகர்11 Apr, 2026 | 05:27 PM
மக்களின் காணி மக்களுக்கே என்ற எமது அரசாங்கத்தின் கொள்கை நிலைப்பாட்டின் பிரகாரம், தையிட்டி விகாரை அமைந்துள்ள காணியை அளவீடு செய்து, காணி உரிமையாளர்களை அடையாளம் கண்டு அவற்றை மீள ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.தையிட்டி விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்களுக்கும், கடற்றொழில் அமைச்சர், மாவட்ட செயலர், தெல்லிப்பழை பிரதேச செயலர், நில அளவை திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்டவர்களுக்கும் இடையே மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை (11) விசேட கலந்துரையாடல் நடைபெற்றது.இந்த கலந்துரையாடலின் பின்னர், ஊடகங்களுக்கு அமைச்சர் கருத்து தெரிவித்தபோதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில், மக்களின் காணி மக்களுக்கே என்ற எமது
போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை: பாகிஸ்தானில் ஈரான் – அமெரிக்க பிரதிநிதிகள் சந்திப்பு !மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றத்தைத் தணிக்கும் நோக்கில், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகி இடம்பெற்றுவருகிறது.இதேவேளை, அமெரிக்காவுடனான போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகளுக்காக ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் (Mohammad Bagher Ghalibaf) மற்றும் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி (Abbas Araghchi) உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தை வந்தடைந்தனர்.அமெரிக்க தரப்பு பேச்சுவார்த்தைக்குத் தலைமை தாங்கும் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் (JD Vance) தனது பயணத்திற்கு முன்னதாகக் கருத்துத் தெரிவிக்கையில், “
ஈரான் மோதல் ஒரு தலைமுறையையே தீர்மானிக்கும்: வளைகுடா பயணத்தின் இறுதியில் பிரதமர் ஸ்டார்மர் எச்சரிக்கை!ஈரான் மோதலானது இந்தத் தலைமுறையையே தீர்மானிக்கும் ஒரு காரணியாக அமையும் என பிரித்தானியப் பிரதமர் கீர் ஸ்டார்மர் (Sir Keir Starmer) தெரிவித்துள்ளார்.வளைகுடா நாடுகளுக்கான தனது பயணத்தின் இறுதி நாளில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.அமெரிக்கா – ஈரான் இடையிலான போர் நிறுத்தம் “பலவீனமாக” இருப்பதாகக் குறிப்பிட்ட பிரதமர், ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) விவகாரம் தீர்வின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என வலியுறுத்தினார்.இதேவேளை, இந்தப் போக்குவரத்துப் பாதை மூடப்பட்டுள்ளதால் எரிபொருள் மற்றும் உரங்களின் விலை உயர்ந்து, உணவுப் பொருட்கள் மற்றும் பெட்ரோல் விலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2026
- விஜய்யின் ‘ஜனநாயகன்’ காட்சிகளை பகிர்ந்தால் சட்டப்படி நடவடிக்கை!
- போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை: பாகிஸ்தானில் ஈரான் – அமெரிக்க பிரதிநிதிகள் சந்திப்பு !
- விஜய்யின் ‘ஜனநாயகன்’ காட்சிகளை பகிர்ந்தால் சட்டப்படி நடவடிக்கை!
- உணவு செய்முறையை ரசிப்போம் !
- நகைச்சுவைக் காட்சிகள்
- தமிழனின் சிற்பக் கலை.
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிகளை அளவீடு செய்து உரிமையாளர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை - அமைச்சர் சந்திரசேகர்11 Apr, 2026 | 05:27 PM
மக்களின் காணி மக்களுக்கே என்ற எமது அரசாங்கத்தின் கொள்கை நிலைப்பாட்டின் பிரகாரம், தையிட்டி விகாரை அமைந்துள்ள காணியை அளவீடு செய்து, காணி உரிமையாளர்களை அடையாளம் கண்டு அவற்றை மீள ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.தையிட்டி விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்களுக்கும், கடற்றொழில் அமைச்சர், மாவட்ட செயலர், தெல்லிப்பழை பிரதேச செயலர், நில அளவை திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்டவர்களுக்கும் இடையே மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை (11) விசேட கலந்துரையாடல் நடைபெற்றது.இந்த கலந்துரையாடலின் பின்னர், ஊடகங்களுக்கு அமைச்சர் கருத்து தெரிவித்தபோதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில், மக்களின் காணி மக்களுக்கே என்ற எமது அரசாங்கத்தின் கொள்கை நிலைப்பாட்டின் பிரகாரம், தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிகளை அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். இது தொடர்பிலான விசேட கலந்துரையாடல்கள் கடந்த காலங்களில் கொழும்பில் நடைபெற்றது. நீதி அமைச்சர், புத்தசாசன அமைச்சர், மாவட்ட செயலர், தெல்லிப்பழை பிரதேச செயலர் உள்ளிட்ட தரப்பினருடன் நானும் இணைந்து கலந்துரையாடல்களில் பங்கேற்று, காணிகளை மக்களிடம் கையளிக்கவேண்டும் என்ற உறுதிப்பாட்டுடன் தொடர் நடவடிக்கைகளை முன்னெடுத்தோம். அதன் அடிப்படையில் தற்போது வரையில் 17 காணி உரிமையாளர்களை அடையாளம் கண்டு, அவர்களின் உறுதிகளை உறுதிப்படுத்தியுள்ளோம். அதன் அடிப்படையில் தற்போது காணி உரிமையாளர்கள் தமது காணி எல்லைகளை அடையாளப்படுத்தி, காணிகளை அளவீடு செய்வதன் ஊடாக அவர்களுக்குரிய காணிகளை அவர்களுக்கு வழங்க முடியும் என்பதால் எதிர்வரும் 17ஆம் திகதி காணிகளை அளவீடு செய்யும் பணிகளை முன்னெடுக்கவுள்ளோம். காணி உரிமையாளர்கள் தமது காணிகளை அளவீடு செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்கி , தமது காணிகளின் எல்லைகளை அடையாளம் காட்டினால் அந்த காணிகளை அளவீடு செய்து , காணி வரைபடங்களை கீறி , அந்த காணி உரிமையாளர்களிடமே காணிகளை கையளிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளோம். காணி அளவீட்டு பணிகள் முடிவடைந்து காணிகள் அடையாளம் காணப்பட்டு, அதன் உரிமையாளர்களை உறுதி செய்தவுடன் காணிகளை அவர்களிடம் மிக மிக விரைவில் கையளிப்போம் என தெரிவித்தார். https://www.virakesari.lk/article/243390
ஊர்ப்புதினம்
- தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிகளை அளவீடு செய்து உரிமையாளர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை - அமைச்சர் சந்திரசேகர்
- வெடுக்குநாறிமலை பௌத்தருக்குரியது - விரைவில் வர்த்தமானி..! அமைச்சரின் அறிவிப்பு
- தரம் குறைந்த நிலக்கரியால் சுமார் ரூ.8.5 பில். இழப்பு!
- சொத்து விபரங்களை சமர்ப்பித்தார் மஹிந்த ராஜபக்ஷ
- மாகாண சபைத் தேர்தல் முறைமை: சட்டமா அதிபர் மற்றும் தேர்தல்கள் செயலகத்திடம் அறிக்கை கோரல்!
- நான் முட்டாளா? சபையில் அலறிய அர்ச்சுனா!
போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை: பாகிஸ்தானில் ஈரான் – அமெரிக்க பிரதிநிதிகள் சந்திப்பு !மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றத்தைத் தணிக்கும் நோக்கில், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகி இடம்பெற்றுவருகிறது.இதேவேளை, அமெரிக்காவுடனான போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகளுக்காக ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் (Mohammad Bagher Ghalibaf) மற்றும் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி (Abbas Araghchi) உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தை வந்தடைந்தனர்.அமெரிக்க தரப்பு பேச்சுவார்த்தைக்குத் தலைமை தாங்கும் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் (JD Vance) தனது பயணத்திற்கு முன்னதாகக் கருத்துத் தெரிவிக்கையில், “ஈரானியர்கள் நல்லெண்ணத்துடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தால், அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.இதேவேளை, மறுபுறம், லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில்உலக நடப்பு
- போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை: பாகிஸ்தானில் ஈரான் – அமெரிக்க பிரதிநிதிகள் சந்திப்பு !
- ஈரான் மோதல் ஒரு தலைமுறையையே தீர்மானிக்கும்: வளைகுடா பயணத்தின் இறுதியில் பிரதமர் ஸ்டார்மர் எச்சரிக்கை!
- சாகோஸ் தீவுகள் உடன்படிக்கை இடைநிறுத்தம்: டொனால்ட் ட்ரம்ப் எதிர்ப்பால் பின்வாங்கியது பிரித்தானியா!
- அமெரிக்காவில் சீன ஆராய்ச்சியாளர் மர்ம மரணம்: பீஜிங் கடும் கண்டனம்
- பாகிஸ்தான் ஒரு "தரகர் நாடு" (Broker Nation) என்கிறார் அமைச்சர் ஜெய்சங்கர்...
- டிரம்ப் எப்படி அமெரிக்காவை ஈரானுடன் போருக்கு அழைத்துச் சென்றார்
புதுச்சேரி, கேரளா, அசாம் தேர்தல் பிரச்சாரம் நிறைவு : நாளை வாக்குப்பதிவு08 Apr, 2026 | 02:53 PM
வட இந்திய மாநிலமான அசாம் - தென்னிந்திய மாநிலமான கேரளம் மற்றும் யூனியன் பிரதேசமான புதுச்சேரி ஆகிய மூன்று மாநிலங்களில் நடைபெறும் பொது தேர்தலை முன்னிட்டு, அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் நேற்றுடன் (7)நிறைவடைந்தது. இந்த மூன்று மாநிலங்களிலும் நாளை (9)வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.வட இந்திய மாநிலமான அசாம் மாநிலத்தில் ஆளும் கட்சியான பாஜகவிற்கும், எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சிக்கும் இடையே நேரடியான போட்டி ஏற்பட்டிருக்கிறது. மொத்தம் உள்ள 126 தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாஜக 89 தொகுதிகளிலும், அதன் கூட்டணி கட்சியான அசாம் கண பரிஷத் 26 தொகுதிகளிலும், போடோ லேண்ட் மக்கள் முன்னணி 11 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.இந்த மாநிலத்தில் இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி 95 தொகுதிகளிலும், அதன் கூட்டணி கட்சியான ராய் ஜோர் தள் 16 தொகுதிகளிலும் , அசாம் ஜாதிய பரிஷத் கட்சி 10 தொகுதிகளிலும், மீதமுள்ள தொகுதிகளில் கம்யூனிஸ்ட் கட்சிகளும் போட்டியிடுகின்றது.இந்த இரண்டு கூட்டணியை தவிர்த்து மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல்
தமிழகச் செய்திகள்
- புதுச்சேரி, கேரளா, அசாம் தேர்தல் பிரச்சாரம் நிறைவு : நாளை வாக்குப்பதிவு
- தமிழக தலைமைச் செயலர் முருகானந்தம் அதிரடி மாற்றம்
- சட்டமன்ற 'தேர்தல் புறக்கணிப்பை' அறிவித்த வேங்கைவயல் மக்கள் - என்ன நடக்கிறது?
- இலங்கையைச் சேர்ந்த 'கயல்' சீரியல் நடிகை சுபாஷினி சென்னையில் சடலமாக மீட்பு : உயிர்மாய்ப்பு எனச் சந்தேகம்!
- சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: குற்றவாளிகள் 9 பேருக்கும் மரண தண்டனை விதிப்பு
- 'போரை விட பசி எங்களை கொன்றுவிடும்' - இரானில் சிக்கியுள்ள தமிழக மீனவர்களின் நிலை என்ன?
09 Apr, 2026 | 05:09 PM
(இணையத்தள செய்திப் பிரிவு)பிரான்சில் நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த 18 வயது மாணவர் பிலால் லுக்மான் நகராட்சி உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் பிரான்சின் மிக இளம் வயது மக்கள் பிரதிநிதிகளில் ஒருவராக அவர் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.பாரிஸின் புறநகர் பகுதியான கயன்கோர்ட் நகரில் 2007 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பிறந்த பிலால், இலங்கையின் மன்னார் மற்றும் யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவர். கடந்த மார்ச் 15 மற்றும் 22 ஆம் திகதிகளில் நடைபெற்ற தேர்தலில், தற்போதைய மேயரின் அணியில் போட்டியிட்டு அவர் இந்த வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.பிலால் லுக்மான் தற்போது பிரான்சின் புகழ்பெற்ற 'பாரிஸ்-பாந்தியன்-அசாஸ்' பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு சட்டத்துறை மாணவராகப் பயின்று வருகிறார். தனது 18 ஆவது வயதிலேயே வாக்காளராகவும், வேட்பாளராகவும் ஒரே தேர்தலில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளார்.தனது 15 மற்றும் 16 வயதிலேயே பிரான்சின் நாடாளுமன்ற உறுப்பினர், முன்னாள் கல்வி அமைச்சர் மற்றும் உள்ளூர் மேயர் ஆகியோரின் அலுவலகங்களில் பயிற்சி பெற்று
வாழும் புலம்
- பிரான்ஸ் உள்ளூராட்சித் தேர்தலில் இலங்கை வம்சாவளி இளைஞன் வெற்றி
- பிரான்ஸில் ஈழத்தமிழ்த் தாயும் மகளும் சடலங்களாக மீட்பு
- இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட்டில் அசத்தும் இலங்கை வீராங்கனை
- தமிழ் ஏதிலி நாடு கடத்தல் குறித்து நீதிமன்றமே தீர்மானிக்கும் – கெரி ஆனந்த சங்கரி
- 11 வயது தமிழ்ச் சிறுமி இங்கிலாந்தின் பெண் செஸ் தரவரிசையில் முதலிடம்
இரான் அணுசக்தியை விட தனது பலமான 'ஆயுதத்தை' போரில் பயன்படுத்தியது எப்படி?
பட மூலாதாரம்,Getty Imagesகட்டுரை தகவல்ஜியார் கோல்பிபிசி10 ஏப்ரல் 2026, 12:34 GMTபுதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்இரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையே 40 நாட்கள் நீடித்த போரின் விளைவாக, ஓர் ஆச்சரியமளிக்கும் முடிவு வெளிப்பட்டுள்ளது.அதாவது, இரானின் மிகச்சிறந்த பலம் அதன் அணுசக்தித் திறனில் இல்லை, மாறாக ஹோர்மூஸ் நீரிணையைத் துண்டிப்பதில்தான் உள்ளது என்பது தெரிய வந்துள்ளது.தொடக்கத்திலிருந்தே, முக்கிய இடங்கள் மற்றும் தலைவர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட கடுமையான குண்டுவீச்சுகள் மூலம் இரானில் ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவருவதற்கான முயற்சியாகவே இந்தப் போர் பரவலாகப் பார்க்கப்பட்டது.இதற்குப் பதிலடியாக அமெரிக்காவின் வளைகுடா நட்பு நாடுகள் மீது இரான் ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை ஏவி பதிலடி கொடுத்தது.ஆனால், மோதல் தீவிரமடைந்ததால், பாரசீக வளைகுடாவை உலகச் சந்தைகளுடன் இணைக்கும் குறுகிய நீர்வழிப் பாதையில் கடல்சார் போக்குவரத்தைத்
பட மூலாதாரம்,Getty Imagesகட்டுரை தகவல்ஜியார் கோல்பிபிசி10 ஏப்ரல் 2026, 12:34 GMTபுதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்இரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையே 40 நாட்கள் நீடித்த போரின் விளைவாக, ஓர் ஆச்சரியமளிக்கும் முடிவு வெளிப்பட்டுள்ளது.அதாவது, இரானின் மிகச்சிறந்த பலம் அதன் அணுசக்தித் திறனில் இல்லை, மாறாக ஹோர்மூஸ் நீரிணையைத் துண்டிப்பதில்தான் உள்ளது என்பது தெரிய வந்துள்ளது.தொடக்கத்திலிருந்தே, முக்கிய இடங்கள் மற்றும் தலைவர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட கடுமையான குண்டுவீச்சுகள் மூலம் இரானில் ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவருவதற்கான முயற்சியாகவே இந்தப் போர் பரவலாகப் பார்க்கப்பட்டது.இதற்குப் பதிலடியாக அமெரிக்காவின் வளைகுடா நட்பு நாடுகள் மீது இரான் ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை ஏவி பதிலடி கொடுத்தது.ஆனால், மோதல் தீவிரமடைந்ததால், பாரசீக வளைகுடாவை உலகச் சந்தைகளுடன் இணைக்கும் குறுகிய நீர்வழிப் பாதையில் கடல்சார் போக்குவரத்தைத்அரசியல் அலசல்
- இரான் அணுசக்தியை விட தனது பலமான 'ஆயுதத்தை' போரில் பயன்படுத்தியது எப்படி?
- தமிழக அரசியல் பம்பரமாகச் சுழல்கின்றது
- இயக்கச்சி படையினரின் ஆக்கிரமிப்பு நில மீட்பு போராட்டத்தில் கட்சி அரசியல் — கருணாகரன் —
- ஒரு கட்சி முறைமையில் நாட்டம் தொடர்பில் அரசாங்கத்தின் மீதான விமர்சனங்கள் — வீரகத்தி தனபாலசிங்கம் —
- ஜனாதிபதி அடிக்கல் நாட்டிய கிரிக்கெட் மைதானம்: யாழில் சட்டவிரோதமாக அழிக்கப்படும் பறவைகளின் சரணாலயம்
- தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு முதுகெலும்பு இல்லை.
பெண்கள் நின்றுகொண்டு பிரசவிப்பதே ஆரோக்கியமானதா?
பட மூலாதாரம்,Getty Imagesகட்டுரை தகவல்லூசி ஷெரிஃப்8 மணி நேரங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்பெண்கள் மல்லாந்து படுத்தவாறு பிரசவிப்பது பொதுவாக அதிக ஆபத்தானது. ஆனால் இன்றும்கூட, இந்த முறையில்தான் பெண்கள் பிரசவிக்கிறார்கள். இதற்கான காரணங்களில் ஒன்று, நெடுங்காலத்திற்கு முன்பு, குறிப்பாக ஆண் மருத்துவர்களுக்கு மிகவும் வசதியானது என்று ஒரு பிரெஞ்சுகாரர் எடுத்த முடிவு.ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, உலகெங்கிலும் உள்ள பெண்கள் படுத்துக்கொண்டு பிரசவிக்கவில்லை. மாறாக, அவர்கள் நிமிர்ந்த நிலையிலேயே பிரசவித்தனர். உதாரணமாக, கிளியோபாட்ரா மண்டியிட்டு பிரசவித்ததாக நம்பப்படுகிறது.பெண்கள் பிரசவத்திற்காக பிரத்யேக நாற்காலிகளையோ அல்லது இருக்கைகளையோ பயன்படுத்தினர் அல்லது பிரசவத்தின்போது குத்தவைத்து அமர்ந்தனர். குத்தவைத்து அமர்வது உண்மையில் உதவிகரமானது, ஏனெனில் அது இடுப்புப் பகுதியின் (குழந்தை கடந்து செல்லும் இடம்) அளவைக் குறைந்தபட்சம் 2.5செ.மீ வரை அதிகரிக்கக்கூடும். மேலும், நிமிர்ந்து நிற்பது
பட மூலாதாரம்,Getty Imagesகட்டுரை தகவல்லூசி ஷெரிஃப்8 மணி நேரங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்பெண்கள் மல்லாந்து படுத்தவாறு பிரசவிப்பது பொதுவாக அதிக ஆபத்தானது. ஆனால் இன்றும்கூட, இந்த முறையில்தான் பெண்கள் பிரசவிக்கிறார்கள். இதற்கான காரணங்களில் ஒன்று, நெடுங்காலத்திற்கு முன்பு, குறிப்பாக ஆண் மருத்துவர்களுக்கு மிகவும் வசதியானது என்று ஒரு பிரெஞ்சுகாரர் எடுத்த முடிவு.ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, உலகெங்கிலும் உள்ள பெண்கள் படுத்துக்கொண்டு பிரசவிக்கவில்லை. மாறாக, அவர்கள் நிமிர்ந்த நிலையிலேயே பிரசவித்தனர். உதாரணமாக, கிளியோபாட்ரா மண்டியிட்டு பிரசவித்ததாக நம்பப்படுகிறது.பெண்கள் பிரசவத்திற்காக பிரத்யேக நாற்காலிகளையோ அல்லது இருக்கைகளையோ பயன்படுத்தினர் அல்லது பிரசவத்தின்போது குத்தவைத்து அமர்ந்தனர். குத்தவைத்து அமர்வது உண்மையில் உதவிகரமானது, ஏனெனில் அது இடுப்புப் பகுதியின் (குழந்தை கடந்து செல்லும் இடம்) அளவைக் குறைந்தபட்சம் 2.5செ.மீ வரை அதிகரிக்கக்கூடும். மேலும், நிமிர்ந்து நிற்பதுநலமோடு நாம் வாழ
- பெண்கள் நின்றுகொண்டு பிரசவிப்பதே ஆரோக்கியமானதா?
- ரேபிஸ் : நாய் நகக்கீறலால் 2 மாதங்களுக்குப் பின் சிறுமி மரணம் - "தடுப்பூசி இன்றி பிழைத்த வரலாறே இல்லை"
- சிறுநீர் கழித்த பிறகு கடைசியில் சொட்டுசொட்டாக நீர் வெளியேறுகிறதா? பிரச்னையும் எளிய தீர்வும்
- 2,400 கிமீ அப்பால் இருந்த புற்றுநோயாளிக்கு ரோபோ மூலம் அறுவை சிகிச்சை செய்த இந்திய வம்சாவளி மருத்துவர்
- மது அருந்தாதவர்களையும் அறிகுறிகளே இல்லாமல் தாக்கும் 'கல்லீரல் நோய்'
- உடல் எடையை குறைக்க பழங்களை மட்டுமே உண்ணும் 'ஃப்ருடேரியன் டயட்' சிறந்ததா?
சமூகவலை உலகம்
- இலங்கை வரலாற்றில் அதிகூடிய லொத்தர் பரிசுத்தொகையாக 62.98 கோடி ரூபாய் “கப்ருகா” குலுக்கல் வெற்றியாளருக்கு கையளிப்பு
- திடீரென யாருக்கும் தெரியாமல் மறைந்து போய்விட வேண்டும் - ஜி உமாஜி
- நாலு பேருக்கு நல்லது செய்யுறதுன்னா...
- தடைகளைத் தாண்டி வெற்றி பெற்ற ஒரு மருத்துவரின் கதை
- அரசியலமைப்பு மூலமான தீர்வின் ஊடாக போரை நிறுத்த அயராது உழைத்தவர் நீலன் - நோர்வே இராஜதந்திரி எரிக் சொல்ஹெய்ம் நினைவுகூரல்
- குடாரப்புத் தரையிறக்கத்தின் 26 ஆண்டுகள்: ஈரானில் தவிக்கும் அமெரிக்காவிற்கு இன்று ஒரு பால்ராஜ் தேவை!
நிலவிலிருந்து பூமிக்கு திரும்பிக்கொண்டிருக்கிறது ஆர்டெமிஸ்-II ; பசுபிக் கடலில் விண்கலம் இறங்கும் நிமிடங்கள்...! Published By: Nanthini10 Apr, 2026 | 05:51 PM
(இணையத்தள சர்வதேச செய்திப் பிரிவு)நிலவு மண்டலத்தைச் சுற்றிவரும் வரலாற்றுப் பயணத்தை நிறைவு செய்து, நாசாவின் ஆர்டெமிஸ்- II (Artemis II) விண்கலத்தின் ஊடாக பூமிக்கு திரும்பிக்கொண்டிருக்கும் விண்வெளி வீரர்கள், இலங்கை நேரப்படி, சனிக்கிழமை (11) அதிகாலை 5.37 மணிக்கு பசுபிக் பெருங்கடலில், சான் டியாகோ (San Diego) கடற்கரை அருகில் உள்ள கடற்பரப்பில் இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த விண்கலம் பூமியை நோக்கிய பயணத்தில் பாதியளவு தூரத்தை கடந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. நிலவுப் பயணத்தை மேற்கொண்டு விண்கலத்தின் ஊடாக பூமிக்குத் திரும்பி வந்துகொண்டிருக்கும் விண்வெளி வீரர்களான ரீட் வைஸ்மேன் (Reid Wiseman), விக்டர் குளோவர் (Victor Glover), கிறிஸ்டினா கோக் (Christina Koch), ஜெர்மி ஹேன்சன் (Jeremy Hansen) ஆகியோர் இந்த ஆண்டில் நிலவுப் பயணத்தை மேற்கொண்ட புதிய சாதனையாளர்களாக கருதப்படுகின்றனர். விண்கலம் பூமிக்குள் நுழையும்போது என்ன நடக்கும்? வளிமண்டலத்துக்குள் நுழையும்
அறிவியல் தொழில்நுட்பம்
- நிலவிலிருந்து பூமிக்கு திரும்பிக்கொண்டிருக்கிறது ஆர்டெமிஸ்-II ; பசுபிக் கடலில் விண்கலம் இறங்கும் நிமிடங்கள்...!
- ஆர்டெமிஸ் 2: பூமியுடன் 40 நிமிடங்கள் தொடர்பு துண்டிப்பு ஏன்? விண்வெளி வீரர்கள் என்ன செய்தனர்?
- சந்திரனைச் சுற்றிவிட்டு பூமிக்குத் திரும்பும் ’ஆர்டெமிஸ் 2’
- ஆர்டெமிஸ்2 : நிலவை நோக்கி வெற்றிகரமாக புறப்பட்டது நாசாவின் விண்கலம்
- ஒரு மணி நேரத்தில் 60 நிமிடங்கள் இருப்பதற்கான காரணம் என்ன?
- ரோஸலிண்ட் ஃப்ராங்க்ளின் - போட்டோ 51 - DNA-வின் இரட்டைச்சுழல் அமைப்பை படம் பிடித்தவர்!
மதமாற்றம் - அழகு சுப்பிரமணியம்தமிழில்: எழுத்துக்கினியவன்
1964இல் வெளியிடப் பட்ட “The Big Girl” என்ற அழகு சுப்பிரமணியம் அவர்களின் சிறுகதைத் தொகுப்பிலுள்ள “The Convert” என்ற கதையின் தமிழாக்கம்.தமிழாக்கியவர்: எழுத்துக்கினியவன் (https://ezi.asokan.org/about/).இடது உள்ளங்கையில் ஏந்தியிருந்த சோற்றுக் கோப்பையில் இருந்து எடுத்த கவளங்களை வலது கையால் வாய்க்குள் போட்டபடி கொல்லப் பட்டறையில் இருந்த அந்தக் கருத்த இளைஞன் தனது சகோதரன் ரங்குவைப் பார்த்துக் கோபத்துடன் முறைத்து “நீ வேதக்காரை விட்டு விலகு,” என்றான்.இரண்டு சகோதரர்களும் தங்கள் மைத்துனர்களுடன், பட்டறையில் எங்கெங்கே காலியாக இடமிருந்ததோ அங்கே அருகருகே இருந்தபடி அந்த நாளின் அவர்களது முதலாவது உணவை அருந்திக் கொண்டிருந்தார்கள்.“வேதக்காரரை விட்டு விலகடா,” என்று மைத்துனர்களும் ஆமோதித்தார்கள்.ரங்கு பதிலெதுவும் சொல்லவில்லை. ஒரு கணம் அவர்களைப் பார்த்து விட்டுத் தன் பார்வையைத் தொலை தூரத்தில் பதிய விட்டான். அவனது உணர்ச்சிகள் கவலையில் ஆரம்பித்து ஒருவகையான ஒன்றிலும் ஒட்டாத விலகலான மனப்பாங்குக்கு உருமாறின.இந்த வகையான ஆலோசனை அவனுக்கு ஒன்றும் புதிதல்ல. அவனது உறவினர்களிடமிருந்து பல தடவைகள் ரங்குவை எதிர் கொண்டிருந்ததுதான். அந்த வேளைகளிலெல்லாம் அவனுக்குச் சங்கடமாக இருந்தது.கிறீத்தவ மிஷன் பாடசாலையில் படித்து முடிந்த கையோடு தன் சொந்தக் காரணங்களுக்காக ரங்கு மதமாற்றப்பட்டிருந்தான். அவனது சகோதரர்களை எல்லாம் பள்ளிக்கூடத்துக்குப் படிக்க அனுப்பும் வசதி அவன் தந்தைக்கு ஒருபோதுமே
1964இல் வெளியிடப் பட்ட “The Big Girl” என்ற அழகு சுப்பிரமணியம் அவர்களின் சிறுகதைத் தொகுப்பிலுள்ள “The Convert” என்ற கதையின் தமிழாக்கம்.தமிழாக்கியவர்: எழுத்துக்கினியவன் (https://ezi.asokan.org/about/).இடது உள்ளங்கையில் ஏந்தியிருந்த சோற்றுக் கோப்பையில் இருந்து எடுத்த கவளங்களை வலது கையால் வாய்க்குள் போட்டபடி கொல்லப் பட்டறையில் இருந்த அந்தக் கருத்த இளைஞன் தனது சகோதரன் ரங்குவைப் பார்த்துக் கோபத்துடன் முறைத்து “நீ வேதக்காரை விட்டு விலகு,” என்றான்.இரண்டு சகோதரர்களும் தங்கள் மைத்துனர்களுடன், பட்டறையில் எங்கெங்கே காலியாக இடமிருந்ததோ அங்கே அருகருகே இருந்தபடி அந்த நாளின் அவர்களது முதலாவது உணவை அருந்திக் கொண்டிருந்தார்கள்.“வேதக்காரரை விட்டு விலகடா,” என்று மைத்துனர்களும் ஆமோதித்தார்கள்.ரங்கு பதிலெதுவும் சொல்லவில்லை. ஒரு கணம் அவர்களைப் பார்த்து விட்டுத் தன் பார்வையைத் தொலை தூரத்தில் பதிய விட்டான். அவனது உணர்ச்சிகள் கவலையில் ஆரம்பித்து ஒருவகையான ஒன்றிலும் ஒட்டாத விலகலான மனப்பாங்குக்கு உருமாறின.இந்த வகையான ஆலோசனை அவனுக்கு ஒன்றும் புதிதல்ல. அவனது உறவினர்களிடமிருந்து பல தடவைகள் ரங்குவை எதிர் கொண்டிருந்ததுதான். அந்த வேளைகளிலெல்லாம் அவனுக்குச் சங்கடமாக இருந்தது.கிறீத்தவ மிஷன் பாடசாலையில் படித்து முடிந்த கையோடு தன் சொந்தக் காரணங்களுக்காக ரங்கு மதமாற்றப்பட்டிருந்தான். அவனது சகோதரர்களை எல்லாம் பள்ளிக்கூடத்துக்குப் படிக்க அனுப்பும் வசதி அவன் தந்தைக்கு ஒருபோதுமேகதை கதையாம்
சமூகச் சாளரம்
எப்போதும் தோற்பவர்கள்-----------------------------------------
ஓடி ஒளிந்து விட்டுதிரும்பி வரும் போதுமூன்று நாட்கள் முடிந்து இருந்தனஅந்த அக்கா அங்கேயே மூன்று நாட்களாக இருந்தார்அவர் இமை மூடாமல் பார்த்துக் கொண்டிருந்த சுவரில்சிவப்பு நிறத் திட்டுகள் தெறித்து வழிந்து காய்ந்து கிடந்ததுஅங்கிருந்து தான் நானும்அந்த சுவரால் ஏறி விழுந்து ஓடியிருந்தேன்அந்த அண்ணனையும் எனக்கு தெரியும்ஓடாமல் அங்கேயே நின்றிருந்தால்நானும் சிவப்பாக அந்தச் சுவரில் தெறித்து காய்ந்து அப்படியே காணாமல் போயிருப்பேன்அக்காவின் தலைமுடி விரிந்து கிடந்ததுசபதம் போட்டு முடித்து அக்கா அள்ளி முடிக்கநாங்கள் பாண்டவர்கள் இல்லையேநாங்கள் தேசமற்ற ஆதரவற்ற பரதேசிகள்அடி மனதின் இருட்டுக்குள்இதையும் புதைத்து மறைத்து வைத்தாலும்எங்களுக்கு வெற்றி வெற்றி என்றும்அவர்களுக்கு தோல்வி தோல்வி என்றும்ஆரவாரிக்கும் குரல்கள் கேட்கும் போதெல்லாம்அந்த அக்கா இப்ப என்ன செய்கின்றாரோ என்றும் தோன்றும்இன்னும் பல நினைவுகளுடன்எவர் வென்றாலும்எவர் தோற்றாலும்தலை மூடிய இந்த மத்திய கிழக்கு பெண்மணியும்மிஞ்சிய நாட்களில் தேடிக்
ஓடி ஒளிந்து விட்டுதிரும்பி வரும் போதுமூன்று நாட்கள் முடிந்து இருந்தனஅந்த அக்கா அங்கேயே மூன்று நாட்களாக இருந்தார்அவர் இமை மூடாமல் பார்த்துக் கொண்டிருந்த சுவரில்சிவப்பு நிறத் திட்டுகள் தெறித்து வழிந்து காய்ந்து கிடந்ததுஅங்கிருந்து தான் நானும்அந்த சுவரால் ஏறி விழுந்து ஓடியிருந்தேன்அந்த அண்ணனையும் எனக்கு தெரியும்ஓடாமல் அங்கேயே நின்றிருந்தால்நானும் சிவப்பாக அந்தச் சுவரில் தெறித்து காய்ந்து அப்படியே காணாமல் போயிருப்பேன்அக்காவின் தலைமுடி விரிந்து கிடந்ததுசபதம் போட்டு முடித்து அக்கா அள்ளி முடிக்கநாங்கள் பாண்டவர்கள் இல்லையேநாங்கள் தேசமற்ற ஆதரவற்ற பரதேசிகள்அடி மனதின் இருட்டுக்குள்இதையும் புதைத்து மறைத்து வைத்தாலும்எங்களுக்கு வெற்றி வெற்றி என்றும்அவர்களுக்கு தோல்வி தோல்வி என்றும்ஆரவாரிக்கும் குரல்கள் கேட்கும் போதெல்லாம்அந்த அக்கா இப்ப என்ன செய்கின்றாரோ என்றும் தோன்றும்இன்னும் பல நினைவுகளுடன்எவர் வென்றாலும்எவர் தோற்றாலும்தலை மூடிய இந்த மத்திய கிழக்கு பெண்மணியும்மிஞ்சிய நாட்களில் தேடிக்கவிதைக் களம்
சர்வதேச ரி20 போட்டி ஒன்றில் 9 விக்கெட்களை வீழ்த்தி பிரேஸில் வீராங்கனை லோரா கார்டோசோ உலக சாதனை10 Apr, 2026 | 01:21 PM
(நெவில் அன்தனி)சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டி ஒன்றில் இருபாலாரிலும் 9 விக்கெட்களை வீழ்த்திய முதலாமவர் என்ற அரும்பெரும் உலக சாதனையை பிரேஸில் மகளிர் அணியின் வேகப்பந்துவீச்சாளர் 21 வயதுடைய லோரா கார்டோசோ நிலைநாட்டியுள்ளார்.பொட்ஸ்வானாவில் நடைபெற்ற கலாஹாரி மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடரில் லெசோத்தோ எதிரான போட்டியிலேயே இந்த அரிய சாதனையை லோரா கார்டோசோ நிலைநாட்டினார்.கெபோரோன் ஓவல் விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (09) நடைபெற்ற போட்டியில் 2 ஓட்டமற்ற ஓவர்கள் உட்பட 3 ஓவர்கள் வீசிய லோரா கார்டோசோ 4 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து ஒரு ஹெட் - ட்ரிக் உட்பட 9 விக்கெட்களைக் கைப்பற்றினார்.இதன் மூலம் மியன்மாருக்கு எதிராக கடந்த வருடம் நடைபெற்ற போட்டிtயில் பூட்டான் ஆடவர் அணியின் இடதுகை சுழல்பந்துவீச்சாளர் சொனாம் யெஷேவுக்கு சொந்தமாக இருந்த 7 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்கள் என்ற சாதனையை லோரா முறியடித்தார்.மொங்கோலியாவுக்கு எதிராக 2024 ஏப்ரல் மாதம் நடைபெற்ற போட்டியில் இந்தோனேசிய வீராங்கனை ரொஹ்மாலியா ரொஹ்மாலியா ஓட்டம் எதனையும் கொடுக்காமல் 7
விளையாட்டுத் திடல்
- சர்வதேச மகளிர் ரி20 போட்டியில் 9 விக்கெட்களை வீழ்த்தி உலக சாதனை
- உலக மரதன் சம்பியன்ஷிப்; உலக மெய்வல்லுநர் நிறுவனம் 2030இல் அறிமுகப்படுத்தவுள்ளது
- சர்வதேச புற்தரை ஆடுகளத்துக்கான நிபுணர் பிரட் வப்டிஸ் இலங்கைக்கு வருகை; வடக்கு, கிழக்கில் விளையாட்டுத்துறையை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை
- 3வது முறையாகவும் உலகக் கிண்ண கால்பந்தாட்ட வாய்ப்பை இழந்தது இத்தாலி அணி
- வைபவ் சூர்யவன்ஷி: இந்த 15 வயது வீரரை கிரிக்கெட் உலகம் ஏன் இனி புறக்கணிக்க முடியாது?
தமிழும் நயமும்
"ஈரான் ஈழதமிழர் போராட்டத்தை அழிக்க உதவியதா?!"Mukinthan Thurairajasingham's post
ஈழத் தமிழர் போராட்ட வரலாற்றில் பல நாடுகள் பல்வேறு காலகட்டங்களில் தலையிட்டுள்ளன. ஆனால், அண்மைக்காலமாக சமூக வலைதளங்களில் ஈரானை எதிர்ப்பதற்காக இஸ்ரேலை ஆதரிக்கும் ஒரு போக்கு சில தமிழர்களிடையே காணப்படுகிறது. "ஈரான் தமிழர் போராட்டத்தை அழித்தது" என்ற வாதத்தை முன்வைப்பவர்கள், வரலாற்றின் கசப்பான பக்கங்களை மறந்துவிடுகிறார்கள் அல்லது வேண்டுமென்றே மறைக்கிறார்கள்.ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான வித்தியாசத்தை உணராமல், இஸ்ரேலை ஆதரிக்கும் தமிழர்கள் வரலாற்றின் யதார்த்தத்தை உற்றுநோக்க வேண்டும். ஈரானின் நிலைப்பாடு என்பது ஒரு நட்பு
ஈழத் தமிழர் போராட்ட வரலாற்றில் பல நாடுகள் பல்வேறு காலகட்டங்களில் தலையிட்டுள்ளன. ஆனால், அண்மைக்காலமாக சமூக வலைதளங்களில் ஈரானை எதிர்ப்பதற்காக இஸ்ரேலை ஆதரிக்கும் ஒரு போக்கு சில தமிழர்களிடையே காணப்படுகிறது. "ஈரான் தமிழர் போராட்டத்தை அழித்தது" என்ற வாதத்தை முன்வைப்பவர்கள், வரலாற்றின் கசப்பான பக்கங்களை மறந்துவிடுகிறார்கள் அல்லது வேண்டுமென்றே மறைக்கிறார்கள்.ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான வித்தியாசத்தை உணராமல், இஸ்ரேலை ஆதரிக்கும் தமிழர்கள் வரலாற்றின் யதார்த்தத்தை உற்றுநோக்க வேண்டும். ஈரானின் நிலைப்பாடு என்பது ஒரு நட்புஎங்கள் மண்
- 'இலங்கையின் சுருக்கமான தொல்பொருள் வரலாறு - வரலாற்றுக்கு முந்தைய காலம் முதல் பிரித்தானியர் காலம் வரை' [முப்பது பகுதிகள்]
- "ஈரான் ஈழதமிழர் போராட்டத்தை அழிக்க உதவியதா?!"
- இலங்கையின் சுருக்கமான தொல்பொருள் வரலாறு - வரலாற்றுக்கு முந்தைய காலம் முதல் பிரிட்டிஷ் காலம் வரை [நாலு பகுதிகள் ]
- ஈழப்பயணம்- வன்னி அரசு
- தனித்து விடப்படும் முதியவர்கள்
- தமிழ் ஈழ இராணுவம் (TEA) ஆல் மூழ்கடிக்கப்பட்ட சிறிலங்கா கடற்படையினரின் கடற்கலங்கள்
Collien Fernandes யேர்மனியில் பிரபலமான தொலைக்காட்சித் தொகுப்பாளரும் நடிகையும் ஆவார். ஊடகங்களில் நேர்மையான, பலமான பெண் குரலாக அறியப்பட்ட இவர், சமீபத்தில் தனது தனிப்பட்ட வாழ்க்கையைச் சுற்றியிருந்த வேண்டத்தகாத ஒரு நிகழ்வை இப்பொழுது பொதுவெளியில் வெளிப்படுத்தியிருக்கின்றார். இந்த குற்றச்சாட்டுக்கு அவர் சுட்டிக் காட்டுவது அவரது முன்னாள் கணவர் Christian Ulmenஐ.Fernandes கூறுவதன்படி, பல ஆண்டுகளாக அவரது பெயரில் போலியான சமூக வலைத்தள கணக்குகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அந்தக்
வாழ்க்கை என்பது இயற்கையிலேயே ஒரு அழகான பயணம். ஆனால், அந்தப் பயணத்தை நாம் ரசித்துப் பயணிப்பதை விட, நம்மைச் சுற்றி இருக்கின்ற அந்த ‘நூறு பேர்’ என்ன நினைப்பார்கள் என்பதிலேயே நம் முழுக் கவனத்தையும் செலுத்தி விடுகிறோம்.இந்த நூறு பேர் யார்?நம் குடும்பத்தினர், நண்பர்கள், உடன் பணிபுரிபவர்கள் மற்றும் நம்மை மேலோட்டமாகத் தெரிந்த சில உறவுகள். இவர்களுக்காகவே நாம் எப்போதும் ஒரு முகமூடியை அணிந்து கொள்கிறோம். அவர்கள் நம்மை ‘நல்லவன்’ என்று சொல்ல வேண்டும் என்பதற்காகவே, நம்முடைய நிஜமான ஆசைகளையும் உணர்வுகளையும் பல நேரங்களில் அடக்கி வைத்துக் கொள்கிறோம்.நம் அண்டை வீட்டார் ஒரு வசதியான பொருளை வாங்கினால், நமக்கும் அதை வாங்கத் துடிக்கும் அந்தப் போட்டி மனப்பான்மை இருக்கிறதே, அது உண்மையில் நமக்காக எழுந்தது அல்ல அந்த நூறு பேரின் முன்னிலையில் நாம் தாழ்ந்து போய்விடக் கூடாது என்ற பயத்தினால் உருவானது.கொஞ்சம் நிதானமாகச் சிந்தித்துப் பாருங்கள்.நம்முடைய கொள்ளுத் தாத்தாவின் பெயரோ, அவர் வாழ்ந்த விதம் பற்றியோ இன்று நமக்குத் தெரியுமா?அவர் அன்று யாருக்கெல்லாம் பயந்தாரோ, அந்த ஊரும் அந்த மக்களும் இன்று எங்கே இருக்கிறார்கள்?காலச்சக்கரம் சுழலச்