புதிய பதிவுகள்
புட்டினின் நெருங்கிய சகாவும், டிரம்ப் ஆதரவை பெற்றவரும், தொடர்ந்து 3 முறை ஹங்கேரியின் பிரதமராக இருந்தவருமான, விக்டர் ஓபானின் கட்சி பொதுத்தேர்தலில் தோல்வி அடைந்துள்ளது.தோல்வியை ஏற்றார் ஓபன்.எதிர்கட்சி நிலச்சரிவை நிகர்த்த வெற்றியை பெறலாம் என கூறப்படுகிறது.
BBC News
Hungary election: Viktor Orbán concedes with opposition o...Hungary's prime minister has been ousted after 16 years in power, with Péter Magyar set to be the country's new leader.
Hungary election: Viktor Orbán concedes with opposition o...Hungary's prime minister has been ousted after 16 years in power, with Péter Magyar set to be the country's new leader.புத்தாண்டு காலத்தில் சிறுவர்களின் பாதுகாப்பு குறித்து விழிப்புடன் இருக்குமாறு பெற்றோர்களுக்கு அறிவுறுத்தல்!Published By: Digital Desk 112 Apr, 2026 | 11:41 AM
(இணையத்தள செய்திப் பிரிவு)பண்டிகை மற்றும் புத்தாண்டு காலத்தில் சிறுவர்கள் குறித்து அதிக அவதானத்துடன் செயற்படுமாறு கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா கோரிக்கை விடுத்துள்ளார்.பெற்றோரின் கவனக்குறைவு காரணமாகவே சிறுவர்களுக்கு அதிகளவில் விபத்துக்கள் ஏற்படுவதாகவும், அத்தகைய விபத்துக்களைத் தவிர்க்க பெற்றோர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,புத்தாண்டு காலத்தில் சிறுவர்களுக்கு பாரம்பரிய விளையாட்டுக்கள் குறித்து தெளிவுபடுத்துமாறும், அவர்களை அந்த விளையாட்டுக்களில் ஈடுபடுத்துமாறும் வைத்தியர் கேட்டுக்கொண்டார். அவ்வாறு செய்யாவிட்டால் சிறுவர்கள்
இந்திய துணை ஜனாதிபதி இலங்கை வருகை - இருதரப்பு உறவுகள் குறித்து முக்கிய பேச்சுவார்த்தை12 Apr, 2026 | 09:11 AM
(லியோ நிரோஷ தர்ஷன்)இந்திய துணை ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணன் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு எதிர்வரும் 19 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இலங்கைக்கு வருகை தரவுள்ளார். இலங்கையில் புதிய அரசாங்கம் பதவியேற்ற பின்னர், இந்திய உயர்மட்டத் தலைவர் ஒருவர் மேற்கொள்ளும் மிக முக்கியமான விஜயமாக இதுவாகும்.இந்த விஜயத்தின் போது, துணை ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணன் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோரைச் சந்தித்து இருதரப்பு நலன்கள் குறித்து விரிவான கலந்துரையாடல்களை நடத்தவுள்ளார்.முன்னதாக, ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி மற்றும் இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் கலாநிதி சத்யாஞ்சல் பாண்டே ஆகியோருக்கு இடையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பில், இந்த விஜயத்திற்கான
- தனியார் பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையில் மோதல் – ஒருவர் உயிரிழப்பு- ஐவர் கைது!
- தமிழர் பகுதியில் ஐம்பது இலட்சம் ரூபாவுக்கு ஏலமிடப்பட்ட மாம்பழம்!
- தமிழர் பகுதியில் ஐம்பது இலட்சம் ரூபாவுக்கு ஏலமிடப்பட்ட மாம்பழம்!
- தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
- தனியார் பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையில் மோதல் – ஒருவர் உயிரிழப்பு- ஐவர் கைது!
- வந்து கொண்டிருக்கும் செய்தி: ஹங்கேரி தேர்தலில் ஆளும் கட்சி தோல்வி
- தமிழர் பகுதியில் ஐம்பது இலட்சம் ரூபாவுக்கு ஏலமிடப்பட்ட மாம்பழம்!
- தமிழர் பகுதியில் ஐம்பது இலட்சம் ரூபாவுக்கு ஏலமிடப்பட்ட மாம்பழம்!
- தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
- தமிழர் பகுதியில் ஐம்பது இலட்சம் ரூபாவுக்கு ஏலமிடப்பட்ட மாம்பழம்!
புத்தாண்டு காலத்தில் சிறுவர்களின் பாதுகாப்பு குறித்து விழிப்புடன் இருக்குமாறு பெற்றோர்களுக்கு அறிவுறுத்தல்!Published By: Digital Desk 112 Apr, 2026 | 11:41 AM
(இணையத்தள செய்திப் பிரிவு)பண்டிகை மற்றும் புத்தாண்டு காலத்தில் சிறுவர்கள் குறித்து அதிக அவதானத்துடன் செயற்படுமாறு கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா கோரிக்கை விடுத்துள்ளார்.பெற்றோரின் கவனக்குறைவு காரணமாகவே சிறுவர்களுக்கு அதிகளவில் விபத்துக்கள் ஏற்படுவதாகவும், அத்தகைய விபத்துக்களைத் தவிர்க்க பெற்றோர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,புத்தாண்டு காலத்தில் சிறுவர்களுக்கு பாரம்பரிய விளையாட்டுக்கள் குறித்து தெளிவுபடுத்துமாறும், அவர்களை அந்த விளையாட்டுக்களில் ஈடுபடுத்துமாறும் வைத்தியர் கேட்டுக்கொண்டார். அவ்வாறு செய்யாவிட்டால் சிறுவர்கள் கையடக்கத் தொலைபேசிகளுக்குள் முடங்கிப் போய்விடுவார்கள். அத்துடன், பலாகாரங்கள், பாற்சோறு போன்ற பாரம்பரிய உணவுகள் மற்றும் உள்ளூர் பழங்களை சிறுவர்களுக்கு அறிமுகப்படுத்துவது மிகவும் முக்கியமானது.ஒவ்வொரு வருடமும் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது குழந்தைகளின் மீதான கவனம் குறைவதைக் காண்கிறோம். சிறுவர்கள் விளையாட வேண்டும், ஆனால் பட்டாசு மற்றும் வாணவேடிக்கைகளைக் கையாளும் போது விரல்கள் துண்டிக்கப்பட்ட நிலையிலும், கண்களுக்கு பாதிப்பு ஏற்பட்ட நிலையிலும் பல சிறுவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டு வரப்படுகிறார்கள். இந்த வருடம் இதனைத் தவிர்த்துக்கொள்வோம். தந்தைமார் மது அருந்திவிட்டு சிறுவர்களுடன் வாகனங்களில் பயணிப்பதன் மூலம் விபத்துக்கள் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. அத்துடன், சுற்றுலா செல்லும் இடங்களிலும் சிறுவர்களின் பாதுகாப்பு குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும் அவர் மேலும் கேட்டுக்கொண்டார். https://www.virakesari.lk/article/243419
ஊர்ப்புதினம்
- புத்தாண்டு காலத்தில் சிறுவர்களின் பாதுகாப்பு குறித்து விழிப்புடன் இருக்குமாறு பெற்றோர்களுக்கு அறிவுறுத்தல்!
- இந்திய துணை ஜனாதிபதி இலங்கை வருகை - இருதரப்பு உறவுகள் குறித்து முக்கிய பேச்சுவார்த்தை
- ரஷ்யாவிடம் இருந்து நேரடி எரிபொருள் கொள்வனவு சாத்தியமற்றது - முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க
- இலங்கையில் சீன முதலீடுகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதீத வளர்ச்சி
- இலங்கை நிலக்கரி நிறுவன காரியாலயத்திற்கு சீல் வைப்பு
- சிறப்பு படகுகள் படைப்பிரிவுப் பயிற்சியை நிறைவு செய்த கடற்படை வீரர்களுக்கு கடற்படைத் தளபதியினால் பதக்கங்கள் அணிவிக்கப்பட்டன
புட்டினின் நெருங்கிய சகாவும், டிரம்ப் ஆதரவை பெற்றவரும், தொடர்ந்து 3 முறை ஹங்கேரியின் பிரதமராக இருந்தவருமான, விக்டர் ஓபானின் கட்சி பொதுத்தேர்தலில் தோல்வி அடைந்துள்ளது.தோல்வியை ஏற்றார் ஓபன்.எதிர்கட்சி நிலச்சரிவை நிகர்த்த வெற்றியை பெறலாம் என கூறப்படுகிறது.
BBC News
Hungary election: Viktor Orbán concedes with opposition o...Hungary's prime minister has been ousted after 16 years in power, with Péter Magyar set to be the country's new leader.
Hungary election: Viktor Orbán concedes with opposition o...Hungary's prime minister has been ousted after 16 years in power, with Péter Magyar set to be the country's new leader.உலக நடப்பு
- வந்து கொண்டிருக்கும் செய்தி: ஹங்கேரி தேர்தலில் ஆளும் கட்சி தோல்வி
- ஹோர்மூஸ் நீரிணையை எந்த கப்பலும் கடக்காத வகையில் அமெரிக்க கடற்படை மூடும்- டிரம்ப்
- ஹோர்முஸ் நீரிணை வழியாக இரண்டு அமெரிக்க கடற்படைக் கண்ணிவெடி அகற்றும் கப்பல்கள் பயணிக்கவில்லை - ஈரான்
- அமெரிக்கா - இரான் இடையே 21 மணி நேரம் நீடித்த பேச்சு தோல்வி
- உக்ரைனும் ரஷ்யாவும் சாத்தியமான அமைதி ஒப்பந்தத்தை நோக்கி நகர்கின்றன என ப்ளூம்பெர்க் செய்தி வெளியிட்டுள்ளது.
- ஒரே தளத்தில் சமமற்ற விதிகள்: அரசியல் போட்டியில் ஃபேஸ்புக்கின் பங்கு
புதுச்சேரி, கேரளா, அசாம் தேர்தல் பிரச்சாரம் நிறைவு : நாளை வாக்குப்பதிவு08 Apr, 2026 | 02:53 PM
வட இந்திய மாநிலமான அசாம் - தென்னிந்திய மாநிலமான கேரளம் மற்றும் யூனியன் பிரதேசமான புதுச்சேரி ஆகிய மூன்று மாநிலங்களில் நடைபெறும் பொது தேர்தலை முன்னிட்டு, அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் நேற்றுடன் (7)நிறைவடைந்தது. இந்த மூன்று மாநிலங்களிலும் நாளை (9)வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.வட இந்திய மாநிலமான அசாம் மாநிலத்தில் ஆளும் கட்சியான பாஜகவிற்கும், எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சிக்கும் இடையே நேரடியான போட்டி ஏற்பட்டிருக்கிறது. மொத்தம் உள்ள 126 தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாஜக 89 தொகுதிகளிலும், அதன் கூட்டணி கட்சியான அசாம் கண பரிஷத் 26 தொகுதிகளிலும், போடோ லேண்ட் மக்கள் முன்னணி 11 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.இந்த மாநிலத்தில் இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி 95 தொகுதிகளிலும், அதன் கூட்டணி கட்சியான ராய் ஜோர் தள் 16 தொகுதிகளிலும் , அசாம் ஜாதிய பரிஷத் கட்சி 10 தொகுதிகளிலும், மீதமுள்ள தொகுதிகளில் கம்யூனிஸ்ட் கட்சிகளும் போட்டியிடுகின்றது.இந்த இரண்டு கூட்டணியை தவிர்த்து மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல்
தமிழகச் செய்திகள்
- புதுச்சேரி, கேரளா, அசாம் தேர்தல் பிரச்சாரம் நிறைவு : நாளை வாக்குப்பதிவு
- தமிழக தலைமைச் செயலர் முருகானந்தம் அதிரடி மாற்றம்
- சட்டமன்ற 'தேர்தல் புறக்கணிப்பை' அறிவித்த வேங்கைவயல் மக்கள் - என்ன நடக்கிறது?
- இலங்கையைச் சேர்ந்த 'கயல்' சீரியல் நடிகை சுபாஷினி சென்னையில் சடலமாக மீட்பு : உயிர்மாய்ப்பு எனச் சந்தேகம்!
- சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: குற்றவாளிகள் 9 பேருக்கும் மரண தண்டனை விதிப்பு
- 'போரை விட பசி எங்களை கொன்றுவிடும்' - இரானில் சிக்கியுள்ள தமிழக மீனவர்களின் நிலை என்ன?
09 Apr, 2026 | 05:09 PM
(இணையத்தள செய்திப் பிரிவு)பிரான்சில் நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த 18 வயது மாணவர் பிலால் லுக்மான் நகராட்சி உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் பிரான்சின் மிக இளம் வயது மக்கள் பிரதிநிதிகளில் ஒருவராக அவர் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.பாரிஸின் புறநகர் பகுதியான கயன்கோர்ட் நகரில் 2007 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பிறந்த பிலால், இலங்கையின் மன்னார் மற்றும் யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவர். கடந்த மார்ச் 15 மற்றும் 22 ஆம் திகதிகளில் நடைபெற்ற தேர்தலில், தற்போதைய மேயரின் அணியில் போட்டியிட்டு அவர் இந்த வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.பிலால் லுக்மான் தற்போது பிரான்சின் புகழ்பெற்ற 'பாரிஸ்-பாந்தியன்-அசாஸ்' பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு சட்டத்துறை மாணவராகப் பயின்று வருகிறார். தனது 18 ஆவது வயதிலேயே வாக்காளராகவும், வேட்பாளராகவும் ஒரே தேர்தலில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளார்.தனது 15 மற்றும் 16 வயதிலேயே பிரான்சின் நாடாளுமன்ற உறுப்பினர், முன்னாள் கல்வி அமைச்சர் மற்றும் உள்ளூர் மேயர் ஆகியோரின் அலுவலகங்களில் பயிற்சி பெற்று
வாழும் புலம்
- பிரான்ஸ் உள்ளூராட்சித் தேர்தலில் இலங்கை வம்சாவளி இளைஞன் வெற்றி
- பிரான்ஸில் ஈழத்தமிழ்த் தாயும் மகளும் சடலங்களாக மீட்பு
- இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட்டில் அசத்தும் இலங்கை வீராங்கனை
- தமிழ் ஏதிலி நாடு கடத்தல் குறித்து நீதிமன்றமே தீர்மானிக்கும் – கெரி ஆனந்த சங்கரி
- 11 வயது தமிழ்ச் சிறுமி இங்கிலாந்தின் பெண் செஸ் தரவரிசையில் முதலிடம்
"சுனாமியை விட பெருஞ்சேதம்" - வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இலங்கையில் இரான் போர் ஏற்படுத்தும் தாக்கம் என்ன?
பட மூலாதாரம்,AFP via Getty Imagesபடக்குறிப்பு,இரான் போர் காரணமாக இலங்கையில் எரிபொருள் விலை உயர்வுடன் தட்டுப்பாட்டையும் ஏற்படுத்தியுள்ளதுகட்டுரை தகவல்அன்பரசன் எத்திராஜன்உலக விவகாரங்கள் நிருபர்3 மணி நேரங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்வெள்ளம் தங்கள் கிராமத்தை நாசமாக்கிய பிறகு, இந்திராணி ரவிச்சந்திரனும் அவரது குடும்பத்தினரும், அவர்கள் வீட்டில் இன்னும் சேதமடையாமல் இருக்கும் ஒரு பகுதிக்கு திரும்பி வந்துள்ளனர்.கடந்த நவம்பரில் இலங்கையை பேரழிவுக்குள்ளாக்கிய தித்வா புயலால் பாதிக்கப்பட்ட பலரில் அவர்களும் அடங்குவர்.புயலின் அளவும், அது ஏற்படுத்திய அழிவும் முன்னெப்போதும் இல்லாதவை.வெறும் மூன்று நாட்களில், இலங்கையின் மத்திய மலைப்பகுதிகளின் சில பகுதிகளில் 500 மி.மீ வரை மழை பெய்தது. இது ஏறக்குறைய இரண்டு மாதங்களின் சராசரி மழைக்குச் சமம். இதனால் ஏற்பட்ட பேரழிவு வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் வீடுகள், வணிக நிறுவனங்கள் மற்றும் முழு
பட மூலாதாரம்,AFP via Getty Imagesபடக்குறிப்பு,இரான் போர் காரணமாக இலங்கையில் எரிபொருள் விலை உயர்வுடன் தட்டுப்பாட்டையும் ஏற்படுத்தியுள்ளதுகட்டுரை தகவல்அன்பரசன் எத்திராஜன்உலக விவகாரங்கள் நிருபர்3 மணி நேரங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்வெள்ளம் தங்கள் கிராமத்தை நாசமாக்கிய பிறகு, இந்திராணி ரவிச்சந்திரனும் அவரது குடும்பத்தினரும், அவர்கள் வீட்டில் இன்னும் சேதமடையாமல் இருக்கும் ஒரு பகுதிக்கு திரும்பி வந்துள்ளனர்.கடந்த நவம்பரில் இலங்கையை பேரழிவுக்குள்ளாக்கிய தித்வா புயலால் பாதிக்கப்பட்ட பலரில் அவர்களும் அடங்குவர்.புயலின் அளவும், அது ஏற்படுத்திய அழிவும் முன்னெப்போதும் இல்லாதவை.வெறும் மூன்று நாட்களில், இலங்கையின் மத்திய மலைப்பகுதிகளின் சில பகுதிகளில் 500 மி.மீ வரை மழை பெய்தது. இது ஏறக்குறைய இரண்டு மாதங்களின் சராசரி மழைக்குச் சமம். இதனால் ஏற்பட்ட பேரழிவு வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் வீடுகள், வணிக நிறுவனங்கள் மற்றும் முழுஅரசியல் அலசல்
- "சுனாமியை விட பெருஞ்சேதம்" - வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இலங்கையில் இரான் போர் ஏற்படுத்தும் தாக்கம் என்ன?
- சட்டத்தரணிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பு முயற்சிகளும் ஒரு புதிய சமூக உடன்படிக்கைக்கான வாய்ப்புக்களும்! நிலாந்தன்.
- இரான் அணுசக்தியை விட தனது பலமான 'ஆயுதத்தை' போரில் பயன்படுத்தியது எப்படி?
- தமிழக அரசியல் பம்பரமாகச் சுழல்கின்றது
- இயக்கச்சி படையினரின் ஆக்கிரமிப்பு நில மீட்பு போராட்டத்தில் கட்சி அரசியல் — கருணாகரன் —
- ஒரு கட்சி முறைமையில் நாட்டம் தொடர்பில் அரசாங்கத்தின் மீதான விமர்சனங்கள் — வீரகத்தி தனபாலசிங்கம் —
பெண்கள் நின்றுகொண்டு பிரசவிப்பதே ஆரோக்கியமானதா?
பட மூலாதாரம்,Getty Imagesகட்டுரை தகவல்லூசி ஷெரிஃப்8 மணி நேரங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்பெண்கள் மல்லாந்து படுத்தவாறு பிரசவிப்பது பொதுவாக அதிக ஆபத்தானது. ஆனால் இன்றும்கூட, இந்த முறையில்தான் பெண்கள் பிரசவிக்கிறார்கள். இதற்கான காரணங்களில் ஒன்று, நெடுங்காலத்திற்கு முன்பு, குறிப்பாக ஆண் மருத்துவர்களுக்கு மிகவும் வசதியானது என்று ஒரு பிரெஞ்சுகாரர் எடுத்த முடிவு.ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, உலகெங்கிலும் உள்ள பெண்கள் படுத்துக்கொண்டு பிரசவிக்கவில்லை. மாறாக, அவர்கள் நிமிர்ந்த நிலையிலேயே பிரசவித்தனர். உதாரணமாக, கிளியோபாட்ரா மண்டியிட்டு பிரசவித்ததாக நம்பப்படுகிறது.பெண்கள் பிரசவத்திற்காக பிரத்யேக நாற்காலிகளையோ அல்லது இருக்கைகளையோ பயன்படுத்தினர் அல்லது பிரசவத்தின்போது குத்தவைத்து அமர்ந்தனர். குத்தவைத்து அமர்வது உண்மையில் உதவிகரமானது, ஏனெனில் அது இடுப்புப் பகுதியின் (குழந்தை கடந்து செல்லும் இடம்) அளவைக் குறைந்தபட்சம் 2.5செ.மீ வரை அதிகரிக்கக்கூடும். மேலும், நிமிர்ந்து நிற்பது
பட மூலாதாரம்,Getty Imagesகட்டுரை தகவல்லூசி ஷெரிஃப்8 மணி நேரங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்பெண்கள் மல்லாந்து படுத்தவாறு பிரசவிப்பது பொதுவாக அதிக ஆபத்தானது. ஆனால் இன்றும்கூட, இந்த முறையில்தான் பெண்கள் பிரசவிக்கிறார்கள். இதற்கான காரணங்களில் ஒன்று, நெடுங்காலத்திற்கு முன்பு, குறிப்பாக ஆண் மருத்துவர்களுக்கு மிகவும் வசதியானது என்று ஒரு பிரெஞ்சுகாரர் எடுத்த முடிவு.ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, உலகெங்கிலும் உள்ள பெண்கள் படுத்துக்கொண்டு பிரசவிக்கவில்லை. மாறாக, அவர்கள் நிமிர்ந்த நிலையிலேயே பிரசவித்தனர். உதாரணமாக, கிளியோபாட்ரா மண்டியிட்டு பிரசவித்ததாக நம்பப்படுகிறது.பெண்கள் பிரசவத்திற்காக பிரத்யேக நாற்காலிகளையோ அல்லது இருக்கைகளையோ பயன்படுத்தினர் அல்லது பிரசவத்தின்போது குத்தவைத்து அமர்ந்தனர். குத்தவைத்து அமர்வது உண்மையில் உதவிகரமானது, ஏனெனில் அது இடுப்புப் பகுதியின் (குழந்தை கடந்து செல்லும் இடம்) அளவைக் குறைந்தபட்சம் 2.5செ.மீ வரை அதிகரிக்கக்கூடும். மேலும், நிமிர்ந்து நிற்பதுநலமோடு நாம் வாழ
- பெண்கள் நின்றுகொண்டு பிரசவிப்பதே ஆரோக்கியமானதா?
- ரேபிஸ் : நாய் நகக்கீறலால் 2 மாதங்களுக்குப் பின் சிறுமி மரணம் - "தடுப்பூசி இன்றி பிழைத்த வரலாறே இல்லை"
- சிறுநீர் கழித்த பிறகு கடைசியில் சொட்டுசொட்டாக நீர் வெளியேறுகிறதா? பிரச்னையும் எளிய தீர்வும்
- 2,400 கிமீ அப்பால் இருந்த புற்றுநோயாளிக்கு ரோபோ மூலம் அறுவை சிகிச்சை செய்த இந்திய வம்சாவளி மருத்துவர்
- மது அருந்தாதவர்களையும் அறிகுறிகளே இல்லாமல் தாக்கும் 'கல்லீரல் நோய்'
- உடல் எடையை குறைக்க பழங்களை மட்டுமே உண்ணும் 'ஃப்ருடேரியன் டயட்' சிறந்ததா?
சமூகவலை உலகம்
- உலகின் ஒளியூடகங்களில் ஒளிர்ந்த அந்த வீரச் சிரிப்பு!
- இலங்கை வரலாற்றில் அதிகூடிய லொத்தர் பரிசுத்தொகையாக 62.98 கோடி ரூபாய் “கப்ருகா” குலுக்கல் வெற்றியாளருக்கு கையளிப்பு
- திடீரென யாருக்கும் தெரியாமல் மறைந்து போய்விட வேண்டும் - ஜி உமாஜி
- நாலு பேருக்கு நல்லது செய்யுறதுன்னா...
- தடைகளைத் தாண்டி வெற்றி பெற்ற ஒரு மருத்துவரின் கதை
- அரசியலமைப்பு மூலமான தீர்வின் ஊடாக போரை நிறுத்த அயராது உழைத்தவர் நீலன் - நோர்வே இராஜதந்திரி எரிக் சொல்ஹெய்ம் நினைவுகூரல்
நிலவிலிருந்து பூமிக்கு திரும்பிக்கொண்டிருக்கிறது ஆர்டெமிஸ்-II ; பசுபிக் கடலில் விண்கலம் இறங்கும் நிமிடங்கள்...! Published By: Nanthini10 Apr, 2026 | 05:51 PM
(இணையத்தள சர்வதேச செய்திப் பிரிவு)நிலவு மண்டலத்தைச் சுற்றிவரும் வரலாற்றுப் பயணத்தை நிறைவு செய்து, நாசாவின் ஆர்டெமிஸ்- II (Artemis II) விண்கலத்தின் ஊடாக பூமிக்கு திரும்பிக்கொண்டிருக்கும் விண்வெளி வீரர்கள், இலங்கை நேரப்படி, சனிக்கிழமை (11) அதிகாலை 5.37 மணிக்கு பசுபிக் பெருங்கடலில், சான் டியாகோ (San Diego) கடற்கரை அருகில் உள்ள கடற்பரப்பில் இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த விண்கலம் பூமியை நோக்கிய பயணத்தில் பாதியளவு தூரத்தை கடந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. நிலவுப் பயணத்தை மேற்கொண்டு விண்கலத்தின் ஊடாக பூமிக்குத் திரும்பி வந்துகொண்டிருக்கும் விண்வெளி வீரர்களான ரீட் வைஸ்மேன் (Reid Wiseman), விக்டர் குளோவர் (Victor Glover), கிறிஸ்டினா கோக் (Christina Koch), ஜெர்மி ஹேன்சன் (Jeremy Hansen) ஆகியோர் இந்த ஆண்டில் நிலவுப் பயணத்தை மேற்கொண்ட புதிய சாதனையாளர்களாக கருதப்படுகின்றனர். விண்கலம் பூமிக்குள் நுழையும்போது என்ன நடக்கும்? வளிமண்டலத்துக்குள் நுழையும்
அறிவியல் தொழில்நுட்பம்
- நிலவிலிருந்து பூமிக்கு திரும்பிக்கொண்டிருக்கிறது ஆர்டெமிஸ்-II ; பசுபிக் கடலில் விண்கலம் இறங்கும் நிமிடங்கள்...!
- ஆர்டெமிஸ் 2: பூமியுடன் 40 நிமிடங்கள் தொடர்பு துண்டிப்பு ஏன்? விண்வெளி வீரர்கள் என்ன செய்தனர்?
- சந்திரனைச் சுற்றிவிட்டு பூமிக்குத் திரும்பும் ’ஆர்டெமிஸ் 2’
- ஆர்டெமிஸ்2 : நிலவை நோக்கி வெற்றிகரமாக புறப்பட்டது நாசாவின் விண்கலம்
- ஒரு மணி நேரத்தில் 60 நிமிடங்கள் இருப்பதற்கான காரணம் என்ன?
- ரோஸலிண்ட் ஃப்ராங்க்ளின் - போட்டோ 51 - DNA-வின் இரட்டைச்சுழல் அமைப்பை படம் பிடித்தவர்!
மதமாற்றம் - அழகு சுப்பிரமணியம்தமிழில்: எழுத்துக்கினியவன்
1964இல் வெளியிடப் பட்ட “The Big Girl” என்ற அழகு சுப்பிரமணியம் அவர்களின் சிறுகதைத் தொகுப்பிலுள்ள “The Convert” என்ற கதையின் தமிழாக்கம்.தமிழாக்கியவர்: எழுத்துக்கினியவன் (https://ezi.asokan.org/about/).இடது உள்ளங்கையில் ஏந்தியிருந்த சோற்றுக் கோப்பையில் இருந்து எடுத்த கவளங்களை வலது கையால் வாய்க்குள் போட்டபடி கொல்லப் பட்டறையில் இருந்த அந்தக் கருத்த இளைஞன் தனது சகோதரன் ரங்குவைப் பார்த்துக் கோபத்துடன் முறைத்து “நீ வேதக்காரை விட்டு விலகு,” என்றான்.இரண்டு சகோதரர்களும் தங்கள் மைத்துனர்களுடன், பட்டறையில் எங்கெங்கே காலியாக இடமிருந்ததோ அங்கே அருகருகே இருந்தபடி அந்த நாளின் அவர்களது முதலாவது உணவை அருந்திக் கொண்டிருந்தார்கள்.“வேதக்காரரை விட்டு விலகடா,” என்று மைத்துனர்களும் ஆமோதித்தார்கள்.ரங்கு பதிலெதுவும் சொல்லவில்லை. ஒரு கணம் அவர்களைப் பார்த்து விட்டுத் தன் பார்வையைத் தொலை தூரத்தில் பதிய விட்டான். அவனது உணர்ச்சிகள் கவலையில் ஆரம்பித்து ஒருவகையான ஒன்றிலும் ஒட்டாத விலகலான மனப்பாங்குக்கு உருமாறின.இந்த வகையான ஆலோசனை அவனுக்கு ஒன்றும் புதிதல்ல. அவனது உறவினர்களிடமிருந்து பல தடவைகள் ரங்குவை எதிர் கொண்டிருந்ததுதான். அந்த வேளைகளிலெல்லாம் அவனுக்குச் சங்கடமாக இருந்தது.கிறீத்தவ மிஷன் பாடசாலையில் படித்து முடிந்த கையோடு தன் சொந்தக் காரணங்களுக்காக ரங்கு மதமாற்றப்பட்டிருந்தான். அவனது சகோதரர்களை எல்லாம் பள்ளிக்கூடத்துக்குப் படிக்க அனுப்பும் வசதி அவன் தந்தைக்கு ஒருபோதுமே
1964இல் வெளியிடப் பட்ட “The Big Girl” என்ற அழகு சுப்பிரமணியம் அவர்களின் சிறுகதைத் தொகுப்பிலுள்ள “The Convert” என்ற கதையின் தமிழாக்கம்.தமிழாக்கியவர்: எழுத்துக்கினியவன் (https://ezi.asokan.org/about/).இடது உள்ளங்கையில் ஏந்தியிருந்த சோற்றுக் கோப்பையில் இருந்து எடுத்த கவளங்களை வலது கையால் வாய்க்குள் போட்டபடி கொல்லப் பட்டறையில் இருந்த அந்தக் கருத்த இளைஞன் தனது சகோதரன் ரங்குவைப் பார்த்துக் கோபத்துடன் முறைத்து “நீ வேதக்காரை விட்டு விலகு,” என்றான்.இரண்டு சகோதரர்களும் தங்கள் மைத்துனர்களுடன், பட்டறையில் எங்கெங்கே காலியாக இடமிருந்ததோ அங்கே அருகருகே இருந்தபடி அந்த நாளின் அவர்களது முதலாவது உணவை அருந்திக் கொண்டிருந்தார்கள்.“வேதக்காரரை விட்டு விலகடா,” என்று மைத்துனர்களும் ஆமோதித்தார்கள்.ரங்கு பதிலெதுவும் சொல்லவில்லை. ஒரு கணம் அவர்களைப் பார்த்து விட்டுத் தன் பார்வையைத் தொலை தூரத்தில் பதிய விட்டான். அவனது உணர்ச்சிகள் கவலையில் ஆரம்பித்து ஒருவகையான ஒன்றிலும் ஒட்டாத விலகலான மனப்பாங்குக்கு உருமாறின.இந்த வகையான ஆலோசனை அவனுக்கு ஒன்றும் புதிதல்ல. அவனது உறவினர்களிடமிருந்து பல தடவைகள் ரங்குவை எதிர் கொண்டிருந்ததுதான். அந்த வேளைகளிலெல்லாம் அவனுக்குச் சங்கடமாக இருந்தது.கிறீத்தவ மிஷன் பாடசாலையில் படித்து முடிந்த கையோடு தன் சொந்தக் காரணங்களுக்காக ரங்கு மதமாற்றப்பட்டிருந்தான். அவனது சகோதரர்களை எல்லாம் பள்ளிக்கூடத்துக்குப் படிக்க அனுப்பும் வசதி அவன் தந்தைக்கு ஒருபோதுமேகதை கதையாம்
சமூகச் சாளரம்
எப்போதும் தோற்பவர்கள்-----------------------------------------
ஓடி ஒளிந்து விட்டுதிரும்பி வரும் போதுமூன்று நாட்கள் முடிந்து இருந்தனஅந்த அக்கா அங்கேயே மூன்று நாட்களாக இருந்தார்அவர் இமை மூடாமல் பார்த்துக் கொண்டிருந்த சுவரில்சிவப்பு நிறத் திட்டுகள் தெறித்து வழிந்து காய்ந்து கிடந்ததுஅங்கிருந்து தான் நானும்அந்த சுவரால் ஏறி விழுந்து ஓடியிருந்தேன்அந்த அண்ணனையும் எனக்கு தெரியும்ஓடாமல் அங்கேயே நின்றிருந்தால்நானும் சிவப்பாக அந்தச் சுவரில் தெறித்து காய்ந்து அப்படியே காணாமல் போயிருப்பேன்அக்காவின் தலைமுடி விரிந்து கிடந்ததுசபதம் போட்டு முடித்து அக்கா அள்ளி முடிக்கநாங்கள் பாண்டவர்கள் இல்லையேநாங்கள் தேசமற்ற ஆதரவற்ற பரதேசிகள்அடி மனதின் இருட்டுக்குள்இதையும் புதைத்து மறைத்து வைத்தாலும்எங்களுக்கு வெற்றி வெற்றி என்றும்அவர்களுக்கு தோல்வி தோல்வி என்றும்ஆரவாரிக்கும் குரல்கள் கேட்கும் போதெல்லாம்அந்த அக்கா இப்ப என்ன செய்கின்றாரோ என்றும் தோன்றும்இன்னும் பல நினைவுகளுடன்எவர் வென்றாலும்எவர் தோற்றாலும்தலை மூடிய இந்த மத்திய கிழக்கு பெண்மணியும்மிஞ்சிய நாட்களில் தேடிக்
ஓடி ஒளிந்து விட்டுதிரும்பி வரும் போதுமூன்று நாட்கள் முடிந்து இருந்தனஅந்த அக்கா அங்கேயே மூன்று நாட்களாக இருந்தார்அவர் இமை மூடாமல் பார்த்துக் கொண்டிருந்த சுவரில்சிவப்பு நிறத் திட்டுகள் தெறித்து வழிந்து காய்ந்து கிடந்ததுஅங்கிருந்து தான் நானும்அந்த சுவரால் ஏறி விழுந்து ஓடியிருந்தேன்அந்த அண்ணனையும் எனக்கு தெரியும்ஓடாமல் அங்கேயே நின்றிருந்தால்நானும் சிவப்பாக அந்தச் சுவரில் தெறித்து காய்ந்து அப்படியே காணாமல் போயிருப்பேன்அக்காவின் தலைமுடி விரிந்து கிடந்ததுசபதம் போட்டு முடித்து அக்கா அள்ளி முடிக்கநாங்கள் பாண்டவர்கள் இல்லையேநாங்கள் தேசமற்ற ஆதரவற்ற பரதேசிகள்அடி மனதின் இருட்டுக்குள்இதையும் புதைத்து மறைத்து வைத்தாலும்எங்களுக்கு வெற்றி வெற்றி என்றும்அவர்களுக்கு தோல்வி தோல்வி என்றும்ஆரவாரிக்கும் குரல்கள் கேட்கும் போதெல்லாம்அந்த அக்கா இப்ப என்ன செய்கின்றாரோ என்றும் தோன்றும்இன்னும் பல நினைவுகளுடன்எவர் வென்றாலும்எவர் தோற்றாலும்தலை மூடிய இந்த மத்திய கிழக்கு பெண்மணியும்மிஞ்சிய நாட்களில் தேடிக்கவிதைக் களம்
காருண்ய பணிக்காக ஏலம் விட்ட ஒலிம்பிக் பதக்கத்தை நான்கு வருடங்களின் பின்னர் மீளப் பெற்றார் யூக்ரெய்ன் வீரர்10 Apr, 2026 | 04:50 AM
(நெவில் அன்தனி)Olympicsஇராணுவ மற்றும் மருத்துவ முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதற்காக யூக்ரெய்ன் கராத்தே வீரர் 2022இல் ஏலத்தில் விற்ற பதக்கம் நான்கு வருடங்களின் பின்னர் அவரிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டது.அந்தப் பதக்கத்தை ஏலத்தில் வாங்கிய ஜப்பானியர் ஒருவர், உள்ளூரில் உள்ள கராத்தே மண்டபத்தில் வைத்து உக்ரேனிய வீரரிடம் திருப்பிக் கொடுத்தார்.டோக்கியோ 2020 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான கராத்தே போட்டியில் பங்குபற்றிய யூக்ரெய்ன் நாட்டைச் சேர்ந்த ஸ்டெனிஸ்லாவ் ஹோருனா வெண்கலப் பதக்கம் ஒன்றை வென்றிருந்தார்.டோக்கியோ 2020 ஒலிம்பிக் விளையாட்டு விழா கொவிட்-19 காரணமாக ஒரு வருடத்தால் பிற்போடப்பட்டு 2021இல் நடத்தப்பட்டது.இதனைத் தொடர்ந்து யூக்ரெய்ன் மீதான ரஷ்ய படையெடுப்பு காரணமாக யூக்ரெய்ன் மக்கள் பெரும் இன்னல்களை எதிர்கெர்ணடனர்.இந்நிலையில் யூக்ரெய்ன் இராணுவம், மருத்தவமனை பணிகளுக்காகவும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைக்கும் பணிகளுக்காகவும் உதவும்
விளையாட்டுத் திடல்
- காருண்ய பணிக்காக ஏலம் விட்ட ஒலிம்பிக் பதக்கத்தை நான்கு வருடங்களின் பின்னர் மீளப் பெற்றார் யூக்ரெய்ன் வீரர்
- சர்வதேச மகளிர் ரி20 போட்டியில் 9 விக்கெட்களை வீழ்த்தி உலக சாதனை
- உலக மரதன் சம்பியன்ஷிப்; உலக மெய்வல்லுநர் நிறுவனம் 2030இல் அறிமுகப்படுத்தவுள்ளது
- சர்வதேச புற்தரை ஆடுகளத்துக்கான நிபுணர் பிரட் வப்டிஸ் இலங்கைக்கு வருகை; வடக்கு, கிழக்கில் விளையாட்டுத்துறையை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை
- 3வது முறையாகவும் உலகக் கிண்ண கால்பந்தாட்ட வாய்ப்பை இழந்தது இத்தாலி அணி
தமிழும் நயமும்
"ஈரான் ஈழதமிழர் போராட்டத்தை அழிக்க உதவியதா?!"Mukinthan Thurairajasingham's post
ஈழத் தமிழர் போராட்ட வரலாற்றில் பல நாடுகள் பல்வேறு காலகட்டங்களில் தலையிட்டுள்ளன. ஆனால், அண்மைக்காலமாக சமூக வலைதளங்களில் ஈரானை எதிர்ப்பதற்காக இஸ்ரேலை ஆதரிக்கும் ஒரு போக்கு சில தமிழர்களிடையே காணப்படுகிறது. "ஈரான் தமிழர் போராட்டத்தை அழித்தது" என்ற வாதத்தை முன்வைப்பவர்கள், வரலாற்றின் கசப்பான பக்கங்களை மறந்துவிடுகிறார்கள் அல்லது வேண்டுமென்றே மறைக்கிறார்கள்.ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான வித்தியாசத்தை உணராமல், இஸ்ரேலை ஆதரிக்கும் தமிழர்கள் வரலாற்றின் யதார்த்தத்தை உற்றுநோக்க வேண்டும். ஈரானின் நிலைப்பாடு என்பது ஒரு நட்பு
ஈழத் தமிழர் போராட்ட வரலாற்றில் பல நாடுகள் பல்வேறு காலகட்டங்களில் தலையிட்டுள்ளன. ஆனால், அண்மைக்காலமாக சமூக வலைதளங்களில் ஈரானை எதிர்ப்பதற்காக இஸ்ரேலை ஆதரிக்கும் ஒரு போக்கு சில தமிழர்களிடையே காணப்படுகிறது. "ஈரான் தமிழர் போராட்டத்தை அழித்தது" என்ற வாதத்தை முன்வைப்பவர்கள், வரலாற்றின் கசப்பான பக்கங்களை மறந்துவிடுகிறார்கள் அல்லது வேண்டுமென்றே மறைக்கிறார்கள்.ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான வித்தியாசத்தை உணராமல், இஸ்ரேலை ஆதரிக்கும் தமிழர்கள் வரலாற்றின் யதார்த்தத்தை உற்றுநோக்க வேண்டும். ஈரானின் நிலைப்பாடு என்பது ஒரு நட்புஎங்கள் மண்
- 'இலங்கையின் சுருக்கமான தொல்பொருள் வரலாறு - வரலாற்றுக்கு முந்தைய காலம் முதல் பிரித்தானியர் காலம் வரை' [முப்பது பகுதிகள்]
- "ஈரான் ஈழதமிழர் போராட்டத்தை அழிக்க உதவியதா?!"
- இலங்கையின் சுருக்கமான தொல்பொருள் வரலாறு - வரலாற்றுக்கு முந்தைய காலம் முதல் பிரிட்டிஷ் காலம் வரை [நாலு பகுதிகள் ]
- ஈழப்பயணம்- வன்னி அரசு
- தனித்து விடப்படும் முதியவர்கள்
- தமிழ் ஈழ இராணுவம் (TEA) ஆல் மூழ்கடிக்கப்பட்ட சிறிலங்கா கடற்படையினரின் கடற்கலங்கள்
Collien Fernandes யேர்மனியில் பிரபலமான தொலைக்காட்சித் தொகுப்பாளரும் நடிகையும் ஆவார். ஊடகங்களில் நேர்மையான, பலமான பெண் குரலாக அறியப்பட்ட இவர், சமீபத்தில் தனது தனிப்பட்ட வாழ்க்கையைச் சுற்றியிருந்த வேண்டத்தகாத ஒரு நிகழ்வை இப்பொழுது பொதுவெளியில் வெளிப்படுத்தியிருக்கின்றார். இந்த குற்றச்சாட்டுக்கு அவர் சுட்டிக் காட்டுவது அவரது முன்னாள் கணவர் Christian Ulmenஐ.Fernandes கூறுவதன்படி, பல ஆண்டுகளாக அவரது பெயரில் போலியான சமூக வலைத்தள கணக்குகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அந்தக்
வாழ்க்கை என்பது இயற்கையிலேயே ஒரு அழகான பயணம். ஆனால், அந்தப் பயணத்தை நாம் ரசித்துப் பயணிப்பதை விட, நம்மைச் சுற்றி இருக்கின்ற அந்த ‘நூறு பேர்’ என்ன நினைப்பார்கள் என்பதிலேயே நம் முழுக் கவனத்தையும் செலுத்தி விடுகிறோம்.இந்த நூறு பேர் யார்?நம் குடும்பத்தினர், நண்பர்கள், உடன் பணிபுரிபவர்கள் மற்றும் நம்மை மேலோட்டமாகத் தெரிந்த சில உறவுகள். இவர்களுக்காகவே நாம் எப்போதும் ஒரு முகமூடியை அணிந்து கொள்கிறோம். அவர்கள் நம்மை ‘நல்லவன்’ என்று சொல்ல வேண்டும் என்பதற்காகவே, நம்முடைய நிஜமான ஆசைகளையும் உணர்வுகளையும் பல நேரங்களில் அடக்கி வைத்துக் கொள்கிறோம்.நம் அண்டை வீட்டார் ஒரு வசதியான பொருளை வாங்கினால், நமக்கும் அதை வாங்கத் துடிக்கும் அந்தப் போட்டி மனப்பான்மை இருக்கிறதே, அது உண்மையில் நமக்காக எழுந்தது அல்ல அந்த நூறு பேரின் முன்னிலையில் நாம் தாழ்ந்து போய்விடக் கூடாது என்ற பயத்தினால் உருவானது.கொஞ்சம் நிதானமாகச் சிந்தித்துப் பாருங்கள்.நம்முடைய கொள்ளுத் தாத்தாவின் பெயரோ, அவர் வாழ்ந்த விதம் பற்றியோ இன்று நமக்குத் தெரியுமா?அவர் அன்று யாருக்கெல்லாம் பயந்தாரோ, அந்த ஊரும் அந்த மக்களும் இன்று எங்கே இருக்கிறார்கள்?காலச்சக்கரம் சுழலச்