1 week 3 days ago
நான் இன்றுதான் பார்த்தேன். அருமையிலும் அருமை.🤩 வாழ்த்துக்கள்!!
1 week 3 days ago
நாமல் கருணாரத்ன என்ற பெயரில் நாமல் இருக்கின்றார். மஹிந்த ஐயசிங்க என்ற பெயரில் மஹிந்த இருக்கின்றார். இதை ஏன் நினைவுபடுத்த மறந்தீர்கள் நாமல் அவர்களே? நாட்டை நாசப்படுத்திய அப்பனுக்கு தப்பாமல் பிறந்துள்ளீர்கள்.
1 week 3 days ago
1 week 3 days ago
உள்நாட்டு யுத்த காலத்தை விட தற்போது பயங்கரமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது- சாகர காரியவசம்! தமிழீழ விடுதலை புலிகள் கூட அலுவலகங்களுக்குள் புகுந்து தமது எதிரிகளைக் கொலை செய்யவில்லை போர்க் காலத்தை விடவும் தற்போது பயங்கரமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். வெலிகம துப்பாக்கிச்சூட்டுச் சம்பவமானது படு பயங்கரமாகும் எனவும் தமக்குப் பாதுகாப்பு வேண்டும் என்று துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த தவிசாளர் லசந்த விக்கிரமசேகர கோரிக்கை விடுத்திருந்த போதிலும் அது வழங்கப்படாத சூழ்நிலையிலேயே அவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார். நாட்டில் 30 வருடகாலம் போர் நிலவியது. இந்தக் காலப்பகுதியில் விடுதலை புலிகள் கூட இவ்வாறு அச்சமின்றி அலுவலகங்களுக்குள் புகுந்து தமது எதிரிகளை கொல்லவில்லை. ஆனால், இந்த அரசாங்க ஆட்சியின் கீழ் அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். மேலும், அரசாங்கம் நாட்டை அராஜக நிலைக்குக் கொண்டு செல்வதற்காகப் பாதாளக் குழு என்ற போர்வையில் தமக்கு தேவையானவற்றை நிறைவேற்றிக் கொள்வதற்கு முயற்சி எடுக்கப்படுகின்றதா என்ற சந்தேகம் நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ளது எனவும் அவர் இதன்போது கூறியுள்ளார். மக்கள், நாய் பூனைகள்போல சுட்டுக்கொல்லப்படுவதை அனுமதிக்க முடியாது எனவும் பாதாளக் குழுக்களை ஒடுக்குகின்றோம் என்ற போர்வையில் அக்குழுக்கள் பலப்படுத்தப்படுகின்றனவா என்ற சந்தேகமும் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2025/1451060
1 week 3 days ago

உள்நாட்டு யுத்த காலத்தை விட தற்போது பயங்கரமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது- சாகர காரியவசம்!
தமிழீழ விடுதலை புலிகள் கூட அலுவலகங்களுக்குள் புகுந்து தமது எதிரிகளைக் கொலை செய்யவில்லை போர்க் காலத்தை விடவும் தற்போது பயங்கரமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
வெலிகம துப்பாக்கிச்சூட்டுச் சம்பவமானது படு பயங்கரமாகும் எனவும் தமக்குப் பாதுகாப்பு வேண்டும் என்று துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த தவிசாளர் லசந்த விக்கிரமசேகர கோரிக்கை விடுத்திருந்த போதிலும் அது வழங்கப்படாத சூழ்நிலையிலேயே அவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
நாட்டில் 30 வருடகாலம் போர் நிலவியது. இந்தக் காலப்பகுதியில் விடுதலை புலிகள் கூட இவ்வாறு அச்சமின்றி அலுவலகங்களுக்குள் புகுந்து தமது எதிரிகளை கொல்லவில்லை. ஆனால், இந்த அரசாங்க ஆட்சியின் கீழ் அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
மேலும், அரசாங்கம் நாட்டை அராஜக நிலைக்குக் கொண்டு செல்வதற்காகப் பாதாளக் குழு என்ற போர்வையில் தமக்கு தேவையானவற்றை நிறைவேற்றிக் கொள்வதற்கு முயற்சி எடுக்கப்படுகின்றதா என்ற சந்தேகம் நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ளது எனவும் அவர் இதன்போது கூறியுள்ளார்.
மக்கள், நாய் பூனைகள்போல சுட்டுக்கொல்லப்படுவதை அனுமதிக்க முடியாது எனவும் பாதாளக் குழுக்களை ஒடுக்குகின்றோம் என்ற போர்வையில் அக்குழுக்கள் பலப்படுத்தப்படுகின்றனவா என்ற சந்தேகமும் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
https://athavannews.com/2025/1451060
1 week 3 days ago
நாட்டில் குறைவடைந்து வரும் திருமணம், பிறப்பு வீதங்கள்! 2024 ஆம் ஆண்டில் இலங்கையில் திருமணங்கள் மற்றும் பிறப்புக வீதம் கணிசமாகக் குறைந்துள்ளதாக மக்கள்தொகை மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் சமீபத்திய தரவுகள் தெரிவிக்கின்றன. கடந்த 2024 ஆம் ஆண்டில் மொத்தம் 1இலட்சத்து 39ஆயிரத்து 290 திருமணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 8 சதவீத குறைவாகும் என தரவுகள் குறிப்பட்டுள்ளன. இதேவேளை, கடந்த 2022 ஆம் ஆண்டு, பொருளாதார நெருக்கடியின் காலத்தில், நாடு முழுவதும் 1இலட்சத்து 71ஆயிரத்து 140 திருமணங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன. முன்னதாக வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ புள்ளிவிபர தரவுகளின்படி பிறப்புகளிலும் கடுமையான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 2024 ஆம் ஆண்டில் 2 இலட்சத்து 20ஆயிரத்து 761 பிறப்புகள் பதிவாகியுள்ளன. இது 2020 ஆம் ஆண்டில் பதிவான 3 இலட்சத்து ஆயிரத்து 706 பிறப்புகளுடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்க அளவில் குறைவாகும். https://athavannews.com/2025/1451063
1 week 3 days ago

நாட்டில் குறைவடைந்து வரும் திருமணம், பிறப்பு வீதங்கள்!
2024 ஆம் ஆண்டில் இலங்கையில் திருமணங்கள் மற்றும் பிறப்புக வீதம் கணிசமாகக் குறைந்துள்ளதாக மக்கள்தொகை மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் சமீபத்திய தரவுகள் தெரிவிக்கின்றன.
கடந்த 2024 ஆம் ஆண்டில் மொத்தம் 1இலட்சத்து 39ஆயிரத்து 290 திருமணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இது 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 8 சதவீத குறைவாகும் என தரவுகள் குறிப்பட்டுள்ளன.
இதேவேளை, கடந்த 2022 ஆம் ஆண்டு, பொருளாதார நெருக்கடியின் காலத்தில், நாடு முழுவதும் 1இலட்சத்து 71ஆயிரத்து 140 திருமணங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன.
முன்னதாக வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ புள்ளிவிபர தரவுகளின்படி பிறப்புகளிலும் கடுமையான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், 2024 ஆம் ஆண்டில் 2 இலட்சத்து 20ஆயிரத்து 761 பிறப்புகள் பதிவாகியுள்ளன.
இது 2020 ஆம் ஆண்டில் பதிவான 3 இலட்சத்து ஆயிரத்து 706 பிறப்புகளுடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்க அளவில் குறைவாகும்.
https://athavannews.com/2025/1451063
1 week 3 days ago
ஆஸ்திரேலிய முதலீட்டாளரின் சொத்துக்களை மோசடி செய்த இருவர் கைது! மன்னாரில், மோசடி, சொத்துக்களை குற்றவியல் ரீதியாக கையகப்படுத்துதல் மற்றும் ஆஸ்திரேலிய முதலீட்டாளர் ஒருவரை மோசடி செய்த குற்றச்சாட்டுகளில் மன்னார் நானாட்டான் பகுதியை சேர்ந்த இரண்டு சந்தேக நபர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களை நேற்று (24) மாலை முருங்கன் பொலிஸார் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய நிலையில்,குறித்த இரு சந்தேக நபர்களையும் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார். மன்னார், நானாட்டான், புதுக்குடியிருப்பு, ஓமந்தை மற்றும் ஆலம்பில் பகுதிகளில் பல வணிகங்களை ஆரம்பிக்க ஆஸ்திரேலிய முதலீட்டாளர் குறித்த நபர்களுக்கு நிதி வழங்கியிருந்தார். இந்த வணிக முயற்சிகளில் நான்கு வன்பொருள் கடைகள், இரண்டு பெரிய தன்னந்தோட்டம் , ஒரு பால் பண்ணை, ஒரு நெல் வயல் மற்றும் பத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் அடங்குவதுடன் இவற்றிற்காக சுமார் 180 மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டதாகவும் தற்போது அது மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும் முறைப்பாட்டாளர் கூறியுள்ளார். இந்நிலையில் குறித்த சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்ட நிலையில் முக்கிய சந்தேக நபர் ஒருவரும் அவரது மனைவியும் தற்போது தலைமறைவாகியுள்ளனர். மேலும் கைது செய்யப்பட்ட ஏனைய இரு சந்தேக நபர்களையும் முருங்கன் பொலிஸார் விசாரணைகளின் பின்னர் நேற்று (24) மாலை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். https://athavannews.com/2025/1451058
1 week 3 days ago

ஆஸ்திரேலிய முதலீட்டாளரின் சொத்துக்களை மோசடி செய்த இருவர் கைது!
மன்னாரில், மோசடி, சொத்துக்களை குற்றவியல் ரீதியாக கையகப்படுத்துதல் மற்றும் ஆஸ்திரேலிய முதலீட்டாளர் ஒருவரை மோசடி செய்த குற்றச்சாட்டுகளில் மன்னார் நானாட்டான் பகுதியை சேர்ந்த இரண்டு சந்தேக நபர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களை நேற்று (24) மாலை முருங்கன் பொலிஸார் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய நிலையில்,குறித்த இரு சந்தேக நபர்களையும் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.
மன்னார், நானாட்டான், புதுக்குடியிருப்பு, ஓமந்தை மற்றும் ஆலம்பில் பகுதிகளில் பல வணிகங்களை ஆரம்பிக்க ஆஸ்திரேலிய முதலீட்டாளர் குறித்த நபர்களுக்கு நிதி வழங்கியிருந்தார்.
இந்த வணிக முயற்சிகளில் நான்கு வன்பொருள் கடைகள், இரண்டு பெரிய தன்னந்தோட்டம் , ஒரு பால் பண்ணை, ஒரு நெல் வயல் மற்றும் பத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் அடங்குவதுடன் இவற்றிற்காக சுமார் 180 மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டதாகவும் தற்போது அது மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும் முறைப்பாட்டாளர் கூறியுள்ளார்.
இந்நிலையில் குறித்த சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்ட நிலையில் முக்கிய சந்தேக நபர் ஒருவரும் அவரது மனைவியும் தற்போது தலைமறைவாகியுள்ளனர்.
மேலும் கைது செய்யப்பட்ட ஏனைய இரு சந்தேக நபர்களையும் முருங்கன் பொலிஸார் விசாரணைகளின் பின்னர் நேற்று (24) மாலை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
https://athavannews.com/2025/1451058
1 week 3 days ago
வாத்தியார்! இந்த கட்டுரைகளை வெறுமனே மொழி மாற்றம் செய்துள்ளேன், இன்னமும் வாசிக்கவில்லை, அதற்க் முன்னர் வியாபார பதிவேட்டினை பார்ப்போம் எனும் முயர்சியில் (அதனை இங்கும் இணைத்துள்ளேன்) பார்த்த போதுதான் இந்த நிறுவனம் இங்கு குறிப்பிடும் இந்த நிறுவன அதிபர் பிறப்பதற்கு முன்னர் பல வருடங்களுக்கு முன்ன்னர் ஆரம்பிக்கப்பட்டுவிட்டது (1956) என தெரியவந்தது. இந்த இடைப்பட்ட காலங்களில் பல அதிபர்கள் பணியாற்றி சுயமாக வேலையில் இருந்து விலகி உள்ளார்கள். ஒரு 5 நிமிடம் மட்டுமே இந்த நிறுவன வரலாற்றினை பார்த்துள்ளேன் அதன் பிரகாரம் இங்கு கூறப்படுவது போல இந்த நிறுவனத்தினை இவர் மோசடி செய்வதற்காக இவர்தான் ஆரம்பித்தார் எனும் வாதம் சரி வருமா தெரியவில்லை. வேலை தொடங்குவதற்கு சில் நிமிடங்கள் உள்ளமையால் அதனை பார்க்கவில்லை ஆனால் கள உறவுகளே அந்த இணைப்பினை சொடுக்கி அதில் உள்ள விபரங்களை பார்த்து உங்கள் கருத்தினை பதியுங்கள்.
1 week 3 days ago
அவர் பாதுகாப்புடன் செல்வதால் அவரை போட்டுத்தள்ளுவது உங்களுக்கு கொஞ்சம் கஸ்ரமாகத்தான் இருக்கும். ஏன், உங்கள் அப்பா, சித்தப்பாவுக்கு அப்படி பாதுகாப்பேதும் இருக்கவில்லையா கடந்த காலங்களில்? அன்று, லசந்த தனது இறுதித் தருணத்தில், உங்கள் அப்பாவிடம் உதவி கோரினாரே, அப்போ உங்கள் அப்பா என்ன செய்தார்? என்ன கேட்டார்? இப்போ மட்டும் பொதுமக்கள் பாதுகாப்பு பற்றி புதுசா கரிசனை எழுகிறது இவருக்கு? அப்படி இருக்கும்போது, இவர் ஏன் தன் தலையில் தூக்கிக்கொண்டு ஆடுறார்? எதை விசாரணைக்கு எடுத்தாலும், இவரேன் முந்திக்கொண்டு கருத்து சொல்கிறார்? இனவாதத்தை முன்னிறுத்தி, அதன் பின்னால் மக்களின் கவனத்தை திசை திருப்பி, கொலை, கொள்ளை, ஊழல், போதைப்பொருள் கடத்தல், இராணுவத்தை பயன்படுத்தி பாதாள அமைப்பை உருவாக்கி தங்களுக்கு சவாலானவர்களை, கேள்வி கேட்ப்பவர்களை, ஊழலை வெளிப்படுத்துபவர்களை மௌனிக்கச்செய்தல், இவர்கள் செய்யாதது எது? இல்லையெனில்; இன்று அனுரா செய்வதை, அன்று இவர்கள் செய்து நாட்டை வளப்படுத்தியிருக்கலாமே? இன்றும் தாங்கள் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாமென்கிற அச்சத்தில், மக்களை சூழ அழைத்து வைத்துக்கொண்டு உபதேசம் செய்கிறார்கள். இனவாதத்திற்கு பின்னால் எது இருந்ததோ, எவர் இருந்தனரோ, அவர்கள், அவைகள் வெளிப்படுத்தப்பட்டு தண்டிக்கப்படவேண்டும். அப்போ இனவாதம் தானாகவே முடிவுக்கு வரும். யார் அடுத்து கைது செய்யப்பட இருக்கிறாரோ, அது நடைபெறமுன் அவர் கொலை செய்யப்படுகிறார். அந்தக்கொலையை செய்தவர் அடுத்து கொலை செய்யப்படுகிறார். இந்தக்கலாச்சாரம் இந்த குடும்பத்தாலேயே நாட்டில் அறிமுகமானது. எப்படியும் இதற்குப்பின்னால் இயக்குவிக்கும் தாதா தப்பிப்பாரா?
1 week 3 days ago
இந்த வார இறுதி முழுவதும் வேலை, இந்த நிறுவனத்தின் வரலாற்று பதிவினை இங்கிலாந்து அரச நிறுவன பதிவேட்டு பகுதியினை இணைத்துள்ளேன். குறித்த நபர் மார்ச் மாதம் முதலாம் திகதி 2021 இல் நிறுவனத்தின் அதிபராக பதவியேற்றுள்ளார், நேரமின்மையால் முழுமையாக பார்க்கவில்லை, இது ஒரு சரியான புரிதலை கள உறவுகளுக்கு கொடுக்கும் என நம்புகிறேன், வேலை இடைவேளையில் இதனை பார்க்க முற்படுகிறேன். https://find-and-update.company-information.service.gov.uk/company/00564599
1 week 3 days ago
பகிர்வுக்கு நன்றி நன்னி. உங்கள் இரண்டாம் பதிவில் சொல்லி இருப்பது போல், தற்போது ஒரு MSP யால் பிரேரணை பாராளுமன்றிற்கு சமர்பிக்கப்பட்டுள்ளது. அதை அப்படியே பாராளுமன்றும் பிரசுரித்துள்ளது. இதை மேலும் சில உறுப்பினர்கள் ஆதரிக்கிறனர். இது 5 படிமுறையில் 5 இல் 1. அடுத்த படிமுறை பிரேரணைக்கு ஆதரவு திரட்டல், போதிய ஆதரவு திரட்டியதும் தனிநபர் பிரேரணையாக விவாதம், பின் போதிய ஆதரவு இருப்பின் பிரேரணை, பாராளுமன்றின் தீர்மானமாக நிறைவேற்றல் தேவைப்படின் தீர்மான அடிப்படையில் நடவடிக்கை. இந்த 5 இல் 4 வது படியை தாண்டினால்தான் - ஸ்கொட்டிஷ் பாராளுமன்றம் இதை அங்கீகரித்தது என பொருள்கொள்ள முடியும். அப்படி அங்கீகரித்தாலும் அதற்கு சட்ட வலு இல்லை ஆனால் அரசியல் வலு உள்ளது. ஆனால் இது மிக நல்ல ஆரம்பம். தமிழ் அமைப்புகள் இந்த எம் எஸ் பிகளை சூழ்ந்து மேலும் ஆதரவு நல்க வேண்டும். இது நடந்து 2 வாரம் ஆகியும் இப்போது வரை யாழில் கூட பதிவாகவில்லை. அறியதந்தமைக்கு நன்றி.
1 week 3 days ago
“Standard Motion” = official statement of opinion, here’s exactly what happens next (and what could happen) for a motion like S6M-19300 in the Scottish Parliament 👇 🧭 1. Lodged (already done) Bill Kidd lodged motion S6M-19300 on 9 October 2025. That means it’s officially submitted and published on the Parliament’s “Motions and Questions” page — which is the stage it’s currently at. 🫱 2. Gathering Support After being lodged, other MSPs can add their names in support. The more signatures it gets, the higher the political visibility. Cross-party support (MSPs from multiple parties signing) increases the chance that it’ll be taken seriously or scheduled for debate. You can think of this like petition signatures within Parliament. 🗣️ 3. Possible Debate If the motion gains enough support, the Parliament’s Bureau (which sets the agenda) may schedule a Members’ Business Debate on it. These debates usually happen at the end of a parliamentary day. They allow MSPs to discuss the issue publicly — but there’s no vote to pass or reject it as a law. Sometimes ministers respond, showing the government’s view. 🧾 4. Resolution (Symbolic Adoption) If MSPs agree to it (either formally or through consensus after debate), it becomes a Parliamentary Resolution — a public, recorded statement of the Parliament’s stance. Still not legally binding, but politically powerful. The text and result remain in the permanent record (and can be used to push other governments to act, like the UK or UN). 🧨 5. External Action (If Any) If the motion calls on someone outside the Scottish Parliament — in this case, the UK Government or United Nations — then it’s up to those bodies to decide whether to act on the Parliament’s statement. --> Via Chatgpt
1 week 3 days ago
தமிழ் இனப்படுகொலையை அங்கீகரித்த முதல் நாடாளுமன்றானது ஸ்கொட்லாந்து. மேலும் வடகிழக்கில் தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கான ஆதரவையும் நல்கியது. இந்த தீர்மானம் ஒக். 9, 2025 அன்று நிறைவேறியது. http://www.nanechozhan.com/ Recognition of the Tamil Genocide and Support for Self-determination Submitted by: Bill Kidd, Glasgow Anniesland, Scottish National Party. Date lodged: Thursday, 09 October 2025 Motion type: Standard Motion Motion reference: S6M-19300 That the Parliament recognises the reported mass atrocities committed against the Tamil people in Sri Lanka, particularly during the final stages of the armed conflict in May 2009, which resulted in the deaths of an estimated 70,000 to 146,000 Tamil civilians, as documented by the UN and international human rights organisations; acknowledges the findings of the UN panel of experts' report on accountability in Sri Lanka in 2011, the Office of the United Nations High Commissioner for Human Rights (OHCHR) Investigation on Sri Lanka (OISL) in 2015, and successive UN Human Rights Council resolutions highlighting credible allegations of war crimes, crimes against humanity and systemic persecution against Tamils; notes the continuing calls from the Tamil diaspora and civil society for an international investigation into the genocide and for recognition of the Tamil people’s right to determine their political future through a referendum, and calls on the UK Government to advocate at the UN for a UN-monitored referendum on Tamil self-determination in the north-east of Sri Lanka, in line with international legal standards and past UN resolutions recognising peoples’ rights to self-determination in post-conflict contexts. Supported by: Karen Adam, Clare Adamson, Stephanie Callaghan, Bob Doris, Gordon MacDonald, Fulton MacGregor, Stuart McMillan, Carol Mochan, Kevin Stewart, Mercedes Villalba https://www.parliament.scot/chamber-and-committees/votes-and-motions/S6M-19300
1 week 3 days ago
தமிழ் இனப்படுகொலையை அங்கீகரித்த முதல் நாடாளுமன்றானது ஸ்கொட்லாந்து. மேலும் வடகிழக்கில் தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கான ஆதரவையும் நல்கியது. இந்த தீர்மானம் ஒக். 9, 2025 அன்று நிறைவேறியது.
http://www.nanechozhan.com/
Recognition of the Tamil Genocide and Support for Self-determination
Submitted by: Bill Kidd, Glasgow Anniesland, Scottish National Party.
Date lodged: Thursday, 09 October 2025
Motion type: Standard Motion
Motion reference: S6M-19300
That the Parliament recognises the reported mass atrocities committed against the Tamil people in Sri Lanka, particularly during the final stages of the armed conflict in May 2009, which resulted in the deaths of an estimated 70,000 to 146,000 Tamil civilians, as documented by the UN and international human rights organisations; acknowledges the findings of the UN panel of experts' report on accountability in Sri Lanka in 2011, the Office of the United Nations High Commissioner for Human Rights (OHCHR) Investigation on Sri Lanka (OISL) in 2015, and successive UN Human Rights Council resolutions highlighting credible allegations of war crimes, crimes against humanity and systemic persecution against Tamils; notes the continuing calls from the Tamil diaspora and civil society for an international investigation into the genocide and for recognition of the Tamil people’s right to determine their political future through a referendum, and calls on the UK Government to advocate at the UN for a UN-monitored referendum on Tamil self-determination in the north-east of Sri Lanka, in line with international legal standards and past UN resolutions recognising peoples’ rights to self-determination in post-conflict contexts.
Supported by: Karen Adam, Clare Adamson, Stephanie Callaghan, Bob Doris, Gordon MacDonald, Fulton MacGregor, Stuart McMillan, Carol Mochan, Kevin Stewart, Mercedes Villalba
https://www.parliament.scot/chamber-and-committees/votes-and-motions/S6M-19300
1 week 3 days ago
20ம் நூற்றாண்டின் தொடக்கம் தோணி - நவீன கால தொழிநுட்பமும் பழங்கால தொழிநுட்பமும் சேர்ந்து கட்டப்பட்ட தோணி. யாழ்ப்பணத்திலிருந்து கொழும்பு சென்றிருந்த வேளை எடுக்கப்பட்ட நிழற்படம்
1 week 3 days ago
அமெரிக்கன் டிரீம் - நிச்சயமாக இது உண்மை. ஆனால் விளிம்புநிலையில் பிறந்து, விளிம்பு நிலையிலே இறப்பவருக்கு ஐரோப்பா, இலங்கை, அமெரிக்கா என்பதே வரிசை என்பது என் கருத்து.
1 week 3 days ago
இந்த சிந்தனைக்கோணம் நானும் கேட்டறிந்து கொண்ட ஒன்றேதான். பெரியார் தளைகளை தூக்கி எறிந்து விட்டு வேலைக்கு போ என சொன்னார் என வாசித்த போது அதை மேலோட்டமாக சம உரிமைக்கான அறைகூவல் என்றே கடந்து விட்டிருந்தேன். ஆனால் பின்னாளில் ஒருவர் கண்தெரியாது, அவருக்கு தடவி உணர்ந்து, தொடுகை மூலம் வாசித்து வேலை செய்ய பல கருவிகளை, ஒரு உதவியாளரை அரசு பலத்த செலவில் செய்த விடயத்தில் ஏன் அவருக்கு வீட்டில் இருக்க கொடுக்கும் காசை விட பலமசடங்கு அதிக காசை செலவழித்து வேலை செய்ய வைக்கிறார்கள் என ஆராய்ந்த போது அறிமுகமானதே இந்த dignity of work என்ற விடயம். இதில் ஒரு விடயம் - work itself is dignity, வேலை என்பதே ஒரு மரியாதைதான் என்பது. இதை முழுவதுமாக புரிந்து கொண்ட பின், படி, வேலைக்கு போ, டிரவுசர் போட்டுகோ, நீ பிள்ளை பெறும் இயந்திரம் அல்ல என பெரியார் சொன்னது, அதன் முழுப்பரிமாணத்தில் விளங்கியது. எல்லா புகழும் கிழவன் ஒருவனுக்கே ❤️. என்னை பொறுத்த மட்டில் உலகில் மக்களின் வாழ்க்கைத்தரம் முன்னேறிய நாடுகள் எண்டால் ஸ்கெண்டிநேவிய நாடுகள் தான். அமெரிக்கா, யூகே எல்லாம் பணக்காரர் நாடுகள். 😂 கிரீசில் மைனசில் போகும் என நினைக்கிறேன்😂.
1 week 4 days ago
AI....... பொய்களை உண்மையாக்காத வரைக்கும் அருமை. சில மாதங்களுக்கு முன் ஒரு AI காணொளி பார்த்தேன். அதுவும் அருமையாக இருந்தது. கவிதை இணைப்பிற்கு நன்றி உடையார்.