Aggregator
"மூன்று கவிதைகள் / 06"
"மூன்று கவிதைகள் / 06"
"மூன்று கவிதைகள் / 06"
'இன்று நமதுள்ளமே பொங்கு பெருவெள்ளமே'
இன்று நமதுள்ளமே பொங்கு பெருவெள்ளமே
நன்று உணர்ந்து காதல் தேடாயோ ?
அன்று படித்த சங்கஇலக்கிய கவிதையே
நின்று எனக்கு அறிவுரை தாராயோ ?
கூடல் இல்லாத வாழ்வு தொலையட்டுமே
ஆடல் பாடல் இணைந்து மலரட்டுமே!
அன்பு கொண்ட மங்கை கண்டு
துன்பம் போக்கும் அணைப்பு அடையாயோ ?
இன்பம் கொட்டும் அழகு வியந்து
உன்னுடன் அவளை இரண்டறக் கலக்காயோ?
கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்
.............................................................
வெள்ளிப்பூக்கள்'
வெள்ளிப்பூக்கள் அந்தி வானில் ஒளிர
கள்ளம் இல்லாக் காதலர் தழுவ
கொள்ளை இன்பம் ஆறாய் பாய்ந்ததே!
அல்லிப்பூ நிலா ஒளியில் மலர
ஒல்லி இடையாள் அருகில் நெருங்க
சொல்ல முடியா இன்பம் பொழிந்ததே!
கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்
..................................................
'படிக்கப் படிக்க இன்பம் பெருகுகிறதே'
படிக்கப் படிக்க இன்பம் பெருகுகிறதே
கடிக்க கடிக்க போதை இழுக்கிறதே
நடிக்க நடிக்க பொய் வளர்கிறதே!
உண்மையை உணர்ந்து உலகத்தைப் படித்தால்
மண்ணின் வாசனையில் உன்னை நிறுத்தினால்
பண்பாடு நிலைத்து மகிழ்ச்சி மலருமே!
கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்
"மூன்று கவிதைகள் / 06"
https://www.facebook.com/groups/978753388866632/posts/31179991941649379/?
இரசித்த.... புகைப்படங்கள்.
வணக்கம்
யாழ்.கள உறவு.... அஜீவன் காலமானார்.
யாழ்.கள உறவு.... அஜீவன் காலமானார்.
கிருஷாந்தி நினைவேந்தல்
யாழ்.கள உறவு.... அஜீவன் காலமானார்.
கிருஷாந்தி நினைவேந்தல்
வணக்கம்
யாழ்.கள உறவு.... அஜீவன் காலமானார்.
The Shawshank Redemption
யாழ்.கள உறவு.... அஜீவன் காலமானார்.
வணக்கம்
The Shawshank Redemption
தேங்காய்க்கு... ஏன் Coconut என்று பெயர் வந்தது தெரியுமா?
தேங்காய்க்கு Coconutனு ஆங்கிலத்தில் பேருன்னு எல்லாருக்கும் தெரியும். அது ஏன்னு தெரியுமா?
o 0 o
Coco என்றால் ஸ்பானிஷ், போர்த்துகீசிய மொழிகளில் தலை, மண்டை என்று பொருள்.
தேங்காயைப் பார்த்தால் மூன்று புள்ளிகளுடன் ஒரு முகத்தைப்போலத் தோன்றியதால், போர்த்துக்கீசிய நாட்டுப்புற இலக்கியங்களில் வரும் பேயையும் குறிக்கும் கோகோ என்ற சொல்லால் கோகோ நட் எனப் பெயர் வைத்தார்கள். அதுதான் coconut ஆனது.
உலகில் இரண்டு வகை தேங்காய்கள் உள்ளன. ஒன்று இந்தியப் பெருங்கடலை ஒட்டிய நிலப்பகுதியில் உருவான தேங்காய். மற்றொன்று பசிபிக் கடலை ஒட்டிய நிலப்பகுதியைச் சேர்ந்த தேங்காய். எந்தெந்த நாடுகளில் தென்னை மரங்கள் உள்ளன என்பது உங்களுக்கே தெரிந்திருக்கும். (தெரியாவிட்டால் கூகுளில் பார்க்கவும்.)
இந்தியப் பெருங்கடல் பகுதியிலிருந்துதான் உலகின இதர பகுதிகளுக்கு தேங்காய் பரவியது என்று ஒரு கருத்து நிலவியது. கடல் நீரோட்டத்தின் மூலமும், பயணிகள் மூலமும் பல நாடுகளுக்கும் பரவியது உண்மைதான். ஆனால் இந்திய-பசிபிக் கடலோரத் தேங்காய்களின் டிஎன்ஏவைப் பரிசோதித்தபோது, இரண்டும் வேறு வேறு எனத் தெரிய வந்துள்ளதாம். (இரண்டுக்கும் மத்தியில் உள்ள மடகாஸ்கரில் இரண்டின் கலவையும் உண்டாம்!) ஆக, ஒரே சமயத்தில் உலகில் பல பகுதிகளிலும் உருவாகி வளர்ந்தது தென்னை.
தென்னையின் பயன் யாருக்கும் தெரியாதது அல்ல. தென்னையிளங் கீற்றினிலே தாலாட்டும் தென்றலது என்று டிஎம்எஸ் பாடியது முதல், கேஸ்ட் அவே திரைப்படத்தில் தனிமையில் வாடும் நாயகனின் தாகம் தீர்ப்பது வரை தென்னையின் பயன் பரந்துபட்டது. 🙂