Aggregator

“இதயபூர்வமாக யாழ்ப்பாணத்திற்கு” யாழ்தேவி ரயில் கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து யாழ் நோக்கி பயணம்

2 months 3 weeks ago
முகாம் கிளினாத்தான் இருக்கு...அங்கையுள்ள ஆக்களை வெளியனுப்பி இடத்தை கொடுங்க..

ஊருக்கு... "கொலிடே" போறேன்.

2 months 3 weeks ago
இது முகநூலிலும் காணக்கிடைக்குது...இவரா அவர் என நினைக்க வைத்தாலும் ...சிறியர் அங்கு வரமாட்டார் என்பது என் நம்பிக்கை...படம் சேப்பு சீப்புக்கூட சந்தேகம் ஏற்படுத்துது....எனது நம்பிக்கையை சிறியர் தகர்க்கமாட்டார்...என்ன சிறியர் சரிதானே...

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இராணுவ பிரசன்னத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வெள்ளிக்கிழமை முழு ஹர்தால் அறிவிப்பு - எம்.ஏ.சுமந்திரன்

2 months 3 weeks ago
சுமந்திரனுக்கு வாக்குப் போட்டு, முதல் அமைச்சாராக்குகின்ற மக்கள் அங்கு இல்லை. ஏற்கெனவே சுத்துமாத்தின் அரசியலுக்கு… சென்ற பாராளுமன்றத் தேர்தலில் முடிவுரை எழுதியாகி விட்டது. இனி… சுமன் முக்குவதில் அர்த்தமில்லை. மூடிக் கொண்டு இருக்க வேண்டியதுதான். 😂 வேலியிலை போற ஓணானை பிடித்து, வேட்டிக்குள் விட தமிழ் மக்களுக்கு விசரே. 😂 🤣

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இராணுவ பிரசன்னத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வெள்ளிக்கிழமை முழு ஹர்தால் அறிவிப்பு - எம்.ஏ.சுமந்திரன்

2 months 3 weeks ago
ஹர்த்தால் உண்ணாவரதம் என்று ஈடுபட்டாலே தமிழ் மக்களின் மனங்களைக் கவரலாம் அப்போ தான் முதலமைச்சர் பதவியை எட்டிப் பார்க்கலாம் என்று யாரோ சொல்லிவிட்டார்கள். மாகாணசபை தேர்தல் மட்டும் இப்படி நிறையவே நடக்கும். முதலமைச்சராகிய பின்பு இதே இராணுவமே எனக்கு பாதுகாப்பு வழங்கும்.

அரச மற்றும் தனியார் பேருந்துகளில் செயற்கை நுண்ணறிவு கெமரா அமைப்புகள்!

2 months 3 weeks ago
இந்த தொழில்நுட்பத்தை வழங்கிய கம்பனியே இதை எப்படி நிற்பாட்டுவதென்றும் ஒரு கணக்கு பேசியிருப்பார்கள்.

கடந்த வருடம் முழுவதும் இலங்கையில் அரசாங்கமும் அதன் முகவர்களும் தன்னிச்சையான அல்லது சட்டவிரோதமான படுகொலைகளில் ஈடுபட்டனர்- அமெரிக்க இராஜாங்க திணைக்களம்

2 months 3 weeks ago
இதற்கு நடவடிக்கை எடுக்காமல் விடுவதென்றால் எமது இச்சைகளுக்கு இணங்க வேண்டும்.

குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக். 

2 months 3 weeks ago
இணைப்புக்கு நன்றி சுவி. சிறிய வயதாக இருந்தபோது எப்போதும் கொத்தமல்லி அவித்து குடிக்கவென்றே ஒரு சட்டி இருக்கும். இதை வாசிக்கும் போது அந்த ஞாபகம் தான் வந்தது.

வீரமுனை படுகொலையும் மறுக்கப்பட்ட நீதியும்.!

2 months 3 weeks ago
இலங்கைத்தீவிலேயே முதன் முதல் தமிழரை அழித்தது முஸ்லிம்கள் தான், சிங்களவர் அல்ல. அது நடந்தது இந்த வீரமுனையில் தான்; 1954ம் ஆண்டு நடந்தது. இது தொடர்பில் தமிழர்களால் "தீயுண்ட வீரமுனை" என்ற நூல் 1956 ம் ஆண்டு வெளியிடப்பட்டது. அன்று தொடக்கம் முஸ்லிம்களுக்கு வீரமுனை மீது கண்தான். பல தாக்குதல்கள் 1990 முன்னர் நிகழ்ந்தன. இது தெரியாத வட தமிழீழ தமிழர்கள் தென் தமிழீழத்தில் தமிழர் தான் முதன் முதலில் முஸ்லிமை தாக்கினர் என்று சொந்த இனம் மீது தமது பிரதேசவாத கண்ணால் பார்த்து பழி சுமத்தும் நிலை, குறிப்பாக புலம்பெயர்ந்தவர்களால், வன்மையாக கண்டிக்கத்தக்கது.

மன்னார் தீவுப் பகுதியில் புதிதாக காற்றாலை மின் கோபுரங்கள் அமைக்க மக்கள் எதிர்ப்பு

2 months 3 weeks ago
வளர்ந்த நாடுகளில் காற்றாலை அமைக்கும் போது அண்மையில் குடியிருப்புக்கள் இல்லாத காற்று விழக் கூடிய இடங்களில் பாதுகாப்பான வேலிகள் போட்டு அமைக்கிறார்கள். மன்னாரில் எப்படியான இடங்களில் இந்த காற்றாலைகள் அமைக்கப் போகிறார்கள் என்று யாருக்காவது தெரியுமா?

காதலுக்காக இலங்கையில் இருந்து சென்ற பெண் – அகதி முகாமில் தடுத்து வைப்பு

2 months 3 weeks ago
நாம் நமது காதலி அல்லது மனைவி மற்றும் அக்கா தங்கைகள் கூட இவ்வாறு விசா இல்லாமல் பல எல்லைகளை கடந்து வந்து இங்கே திருமணம் செய்து வாழ்வோரே. அப்படியானால் அவர்களின் படங்களை இவ்வாறு உலகம் முழுவதும் பிரசுரித்தால் எப்படி இருக்கும் எமக்கு?????

புறா

2 months 3 weeks ago
கவலை வேண்டாம் திரு . பாஞ்ச் அவர்களே . ........ கருத்திடும் கனவான் புறாக்கள் யாவும் இனிமேல்தான் இங்கு மையம் கொள்ளும் .......... ! 😀

கிழக்கு மாகாணத்தை முஸ்லிம் முதலமைச்சர் ஆள வேண்டும் - ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளர் மௌலவி முஹம்மத் மிப்லால்

2 months 3 weeks ago
பாஞ்ச் அண்ணை, சம்பந்தன்... தமிழருக்கு செய்த அநியாயம் ஒன்று, இரண்டு என்றால் நினைவில் வைத்திருக்கலாம். இது, வாழ்க்கை முழுக்க நயவஞ்சக வேலை செய்து விட்டு செத்துப் போனால் .. எதை என்று நினைவில் வைத்திருப்பது.