Aggregator

16 நாட்களுக்கு பிறகு வெளியே வந்தார் புஸ்ஸி ஆனந்த்

2 months 1 week ago

16 நாட்களுக்கு பிறகு வெளியே வந்தார் புஸ்ஸி ஆனந்த்

October 14, 2025 12:19 pm

16 நாட்களுக்கு பிறகு வெளியே வந்தார் புஸ்ஸி ஆனந்த்

தலைமறைவாகியுள்ளதாக கூறப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் பொது செயலாளர் புஸ்சி ஆனந்த் வெளியே வந்துள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த மாதம் 27ஆம் திகதி நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக பிரசார கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், துணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார், கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் உள்பட சிலர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டிருந்தது.

தொடர்ந்து, கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன், கரூர் மத்திய மாநகர நிர்வாகி பவுன் ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இதனையடுத்து, கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் இணை பொதுச் செயலாளர் சி. டி. ஆர். நிர்மல் குமார் ஆகியோர் தலைமறைவாகினர்.

இவர்களை கைது கைது செய்ய ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

இந்த நிலையில் கரூர் கூட்ட நெரிசல் வழக்கை சிபிஐ விசாரிக்க உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது இதனை தொடர்நது தலைமறைவாக இருந்த புஸ்சி ஆனந்த் , நிர்மல்குமார் நேற்று வெளியே வந்தனர்.

வெளியே வந்த உடன் முதலில் நிர்மகுமார் விஜய்யை சந்தித்தார். தொடர்ந்து புஸ்ஸி ஆனந்த் விஜய்யை சந்தித்தார். புஸ்ஸி ஆனந்த் விஜய்யுடன் சுமார் 20 நிமிடங்கள் ஆலோசனை நடத்தினர்.

உச்ச நீதிமன்றின் தீர்ப்பு மற்றும் கட்சியின் அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் குறித்து விஜய் மற்றும், புஸ்ஸி ஆனந்தும் தீவிரமாக ஆலோசனை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://oruvan.com/pussy-anand-comes-out-after-16-days/

16 நாட்களுக்கு பிறகு வெளியே வந்தார் புஸ்ஸி ஆனந்த்

2 months 1 week ago
16 நாட்களுக்கு பிறகு வெளியே வந்தார் புஸ்ஸி ஆனந்த் October 14, 2025 12:19 pm தலைமறைவாகியுள்ளதாக கூறப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் பொது செயலாளர் புஸ்சி ஆனந்த் வெளியே வந்துள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த மாதம் 27ஆம் திகதி நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக பிரசார கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், துணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார், கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் உள்பட சிலர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டிருந்தது. தொடர்ந்து, கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன், கரூர் மத்திய மாநகர நிர்வாகி பவுன் ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து, கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் இணை பொதுச் செயலாளர் சி. டி. ஆர். நிர்மல் குமார் ஆகியோர் தலைமறைவாகினர். இவர்களை கைது கைது செய்ய ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த நிலையில் கரூர் கூட்ட நெரிசல் வழக்கை சிபிஐ விசாரிக்க உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது இதனை தொடர்நது தலைமறைவாக இருந்த புஸ்சி ஆனந்த் , நிர்மல்குமார் நேற்று வெளியே வந்தனர். வெளியே வந்த உடன் முதலில் நிர்மகுமார் விஜய்யை சந்தித்தார். தொடர்ந்து புஸ்ஸி ஆனந்த் விஜய்யை சந்தித்தார். புஸ்ஸி ஆனந்த் விஜய்யுடன் சுமார் 20 நிமிடங்கள் ஆலோசனை நடத்தினர். உச்ச நீதிமன்றின் தீர்ப்பு மற்றும் கட்சியின் அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் குறித்து விஜய் மற்றும், புஸ்ஸி ஆனந்தும் தீவிரமாக ஆலோசனை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://oruvan.com/pussy-anand-comes-out-after-16-days/

மாவீரர் தளபதி விதுசா + விதுசன் இருவரின் தந்தையார் கணபதிப்பிள்ளை கந்தையா இறைப்பாதம் அடைந்தார்

2 months 1 week ago
மாவீரர் பிரிகேடியர் விதுசாவின் தந்தை காலமானார் October 14, 2025 மண்ணுக்காக தம்மை அர்ப்பணித்த மாலதி படையணியின் சிறப்புத்தளபதி பிரிகேடியர் விதுசா மற்றும் மாவீரன் விதுசான் ஆகியோரின் அன்பு தந்தை கணபதிப்பிள்ளை கந்தையா (கப்பூது ஐயா) இயற்கை எய்தினார். அவர்களின் இறுதிச்சடங்கு கரவெட்டியில் நடைபெற்றது. இன் நிகழ்வில் போராளிகள்,அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் என பலர் பங்கு கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர். கந்தையா ஐயாவின் இறுதி வணக்க நிகழ்வில் இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களும் கலந்துகொண்டு இறுதி அஞ்சலி மரியாதை செலுத்தியதோடு இரங்கல் உரையும் ஆற்றினார் https://www.ilakku.org/brigadier-vithusha-father-passes-away/

பல நாடுகளை சேர்ந்த இராணுவ அதிகாரிகள் யாழ்ப்பாணத்திற்கு விஜயம்

2 months 1 week ago
பல நாடுகளை சேர்ந்த இராணுவ அதிகாரிகள் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் 14 Oct, 2025 | 12:11 PM பல நாடுகளை சேர்ந்த இராணுவ அதிகாரிகள் இலங்கைக்கு சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ள நிலையில் , இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (14) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்தனர். இலங்கை இராணுவம் மற்றும் கடற்படையினருடன் இலங்கையின் பல பாகங்களுக்கும் சென்று வரும் 30 பேர் அடங்கிய குறித்த குழுவினர் , இன்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டு , யாழ்.பொது நூலகத்தை பார்வையிட்டனர். நூலகத்திற்கு வந்த குழுவினரை , நூலகர் மற்றும் நூலக உத்தியோகஸ்தர்கள் வரவேற்று , நூலகம் தொடர்பில் விளக்கமளித்தனர். அதனை தொடர்ந்து குறித்த குழுவினர் யாழ்ப்பாண கரையோர கிராமங்கள் சிலவற்றுக்கு நேரில் சென்றதோடு, நாளைய தினம் புதன்கிழமை குறித்த குழுவினர் நெடுந்தீவுக்கு செல்லவுள்ளனர். https://www.virakesari.lk/article/227684

பல நாடுகளை சேர்ந்த இராணுவ அதிகாரிகள் யாழ்ப்பாணத்திற்கு விஜயம்

2 months 1 week ago

பல நாடுகளை சேர்ந்த இராணுவ அதிகாரிகள் யாழ்ப்பாணத்திற்கு விஜயம்

14 Oct, 2025 | 12:11 PM

image

பல நாடுகளை சேர்ந்த இராணுவ அதிகாரிகள் இலங்கைக்கு சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ள நிலையில் , இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (14)  யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்தனர்.

இலங்கை இராணுவம் மற்றும் கடற்படையினருடன் இலங்கையின் பல பாகங்களுக்கும் சென்று வரும் 30 பேர் அடங்கிய குறித்த குழுவினர் , இன்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டு , யாழ்.பொது நூலகத்தை பார்வையிட்டனர்.

நூலகத்திற்கு வந்த குழுவினரை , நூலகர் மற்றும் நூலக உத்தியோகஸ்தர்கள் வரவேற்று , நூலகம் தொடர்பில் விளக்கமளித்தனர்.

அதனை தொடர்ந்து குறித்த குழுவினர் யாழ்ப்பாண கரையோர கிராமங்கள் சிலவற்றுக்கு நேரில் சென்றதோடு, நாளைய தினம் புதன்கிழமை குறித்த குழுவினர் நெடுந்தீவுக்கு செல்லவுள்ளனர். 

4__10_.jpg

4__9_.jpg

4__7_.jpg

4__5___1_.jpg

4__6___1_.jpg

4__1_.jpg

4__2___1_.jpg

4__4___1_.jpg

https://www.virakesari.lk/article/227684

காசா அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது

2 months 1 week ago
காசா அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது காசா அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்த ஆவணத்தில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார். இஸ்ரேல் - காசா இடையேயான போர் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் முன் மொழிந்த 20 அம்சங்கள் கொண்ட ஒப்பந்தத்தால் முடிவுக்கு வந்துள்ளது. இந்த நிலையில், ட்ரம்ப் அறிவித்த காசா அமைதி ஒப்பந்தம் அதிகாரபூர்வமாக எகிப்தில் கையெழுத்தானது. எகிப்தின் ஷர்ம் எல் ஷேக் நகரில் ட்ரம்ப் மற்றும் எகிப்து ஜனாதிபதி அப்தெல் பட்டா எல் சிசி தலைமையில் இந்த மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக ட்ரம்ப் எகிப்து வந்து சேர்ந்தார். இந்த மாநாட்டில் ஐநா பொதுச் செயலாளர் குட்டரெஸ் மற்றும் 20 இற்கும் மேற்பட்ட உலக நாடுகளின் தலைவர்கள், அவர்கள் சார்பில் அனுப்பப்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். (a) https://www.tamilmirror.lk/உலக-செய்திகள்/காசா-அமைதி-ஒப்பந்தம்-கையெழுத்தானது/50-366232

காசா அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது

2 months 1 week ago

காசா அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது

காசா அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்த ஆவணத்தில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார். 

இஸ்ரேல் - காசா இடையேயான போர் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் முன் மொழிந்த 20 அம்சங்கள் கொண்ட ஒப்பந்தத்தால் முடிவுக்கு வந்துள்ளது. 
 
இந்த நிலையில், ட்ரம்ப் அறிவித்த காசா அமைதி ஒப்பந்தம் அதிகாரபூர்வமாக எகிப்தில் கையெழுத்தானது. 
 
 எகிப்தின் ஷர்ம் எல் ஷேக்  நகரில் ட்ரம்ப் மற்றும் எகிப்து ஜனாதிபதி அப்தெல் பட்டா எல் சிசி தலைமையில் இந்த மாநாடு நடைபெற்றது. 
 
இதில் பங்கேற்பதற்காக ட்ரம்ப் எகிப்து வந்து சேர்ந்தார். இந்த மாநாட்டில் ஐநா பொதுச் செயலாளர் குட்டரெஸ் மற்றும் 20 இற்கும் மேற்பட்ட உலக நாடுகளின் தலைவர்கள், அவர்கள் சார்பில் அனுப்பப்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.  (a)

image_d7f762217e.jpg

https://www.tamilmirror.lk/உலக-செய்திகள்/காசா-அமைதி-ஒப்பந்தம்-கையெழுத்தானது/50-366232

மாகாண சபை தேர்தலுக்கான வழி தேடல்

2 months 1 week ago

மாகாண சபை தேர்தலுக்கான வழி தேடல்

லக்ஸ்மன்

பாலஸ்தீனத்தில் பரவும் ‘நமது காலத்தில் அமைதி’ என்ற வாசகம் இலங்கையிலும் எதிர்பார்க்கப்பட்டதே. ஆனால், சொந்த நாட்டு மக்கள் மீதே ஒரு அரசு யுத்தத்தை நடத்தி முள்ளிவாய்க்காலில் அமைதியைப் புதைத்தது. ஆனால், இலங்கையின் அமைதி பெரும்பான்மை மக்களுக்கு மட்டுமானது என்றளவிலேயே இருந்து வருகிறது.

வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் தங்களுடைய கோரிக்கையாக சுயநிர்ணய உரிமையை முன்வைத்திருந்தனர். இப்போதும் அதனுடனேயே இருக்கின்றனர். 
ஆனால், இப்போது யுத்தத்தில் தோற்ற சமூகம் தங்கள் கோரிக்கையையும் கைவிட்டாக வேண்டும் என்ற நிலைமையே நீடித்துவருகிறது.

இது கவலையானதாகும். இந்த வரிசையில் தான் தமிழர்களுடைய இனப்பிரச்சினைக்கான தீர்வாக இந்தியாவின் அணுகலோடு முன் வைக்கப்பட்ட மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் நடத்தப்படாமல் இழுத்தடிக்கப்படுகின்றமை குறிப்பிடப்பட வேண்டும்.

ஆனால், பல ஆண்டுகளாகத் தாமதமாகி வந்த மாகாண சபைத் தேர்தலை அடுத்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் அல்லது ஏப்ரல் முதல் வாரத்தில் நடத்துவதற்கு அரசாங்கம் ஆலோசித்து வருகின்றது என்ற தகவல் சில தினங்களுக்கு முன்னர் வெளியாகியிருக்கிறது.

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டத்தின் ஊடாக பரிந்துரைக்கப்பட்டுள்ள மாகாண சபை தேர்தல் நடத்தப்படுவதில் அரசாங்கத்திற்கும் எதிர்க்கட்சிகளுக்கும் அக்கறையிருந்தாலும் நாட்டின் தேர்தல்கள் குறித்து தீர்மானிக்கும் முழுமையான அதிகாரம் ஆணைக்குழுவுக்கே இருக்கிறது.

இருந்தாலும், அது நடத்தப்படுமா அல்லது இது ஒரு பொய்யான கால தாமதிப்புக்கான மற்றொரு கருத்தா என்ற சந்தேகங்களும் வெளிவருகின்றன. இதற்கு பல்வேறு கரணங்கள் சொல்லப்பட்டாலும், முக்கியமாக சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகள் இருப்பதாகத் தெரிகிறது. 

நாணய நிதியத்தின் அடுத்த கட்ட ஏற்பாடுகளுக்கு மாகாணசபைத் தேர்தல்கள் பின்னணியில், இருக்கிறது என்றால், இந்தத் தேர்தல்களை விரைவாக நடத்தி முடிக்கப்படும் என்பதில் சந்தேகமில்லை. அத்துடன், அரசாங்கத்துக்கு இருக்கின்ற நிர்ப்பந்தங்களுக்கு மத்தியில் அரசாங்கத்தின் எண்ணப்பாடுகள் இந்தத் தேர்தலில் தாக்கம் செலுத்தும். அதனால் தான் பாராளுமன்றத் தேர்தல், உள்ளூராட்சித் தேர்தலை மிக வேகமாக நடத்தியது போன்று நடத்துவதற்கு முடியாமலிருக்கிறது.

அவசர அவசரமாக நாட்டில் ஏற்படுத்தப்பட்ட சட்டங்களுக்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் போன்று மாகாண சபைக்கு முதன்நிலை கொடுக்க முடியாமலிருக்கிறது என்பதும் இந்த இடத்தில் நினைவில் கொள்ளப்பட வேண்டும். 
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் போரவையினால் கொண்டுவரப்பட்டுள்ள
தீர்மானமானது தமிழர்களுக்கு முழுமையான மகிழ்ச்சியைக் கொடுக்கவில்லையானாலும், இலங்கை அரசாங்கத்திற்கு சற்று நெருக்கடியானதே.

அந்தவகையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் மார்ச் அமர்வுகளுக்கு முன்பு மாகாண சபைத் தேர்தல் அறிவிப்பை வெளியிடுவது, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளால் அகற்றும்படி கேட்கப்பட்டுள்ள பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இரத்துச் செய்வது போன்றவைகள் நிறைவேற்றப்பட வேண்டும்.

இந்த நிறைவேற்றல் வரிசையில் உள்ள மாகாண சபைத் தேர்தல் எப்போது நடத்தப்படும் என்பதை அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்ற அதேவேளையில், எதிர்க்கட்சியினரும் அரசாங்கத்தைத் தொடர்ச்சியாகக் கோரி வருகின்றனர். இந்த நேரத்தில்தான், அரசாங்கம் எதிர்வரும் வருடத்தில் மாகாண சபைத் தேர்தல் நடைபெறும் என்று உறுதியான அறிவிப்பையல்ல சாதாரணமான அறிவிப்பொன்றை விடுத்திருக்கிறது.

ஆனால், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மாகாண சபைத் தேர்தலையும்ந டத்துவதாக அறிவித்திருந்தாலும், பாராளுமன்றத் தேர்தலைப் போல் இல்லாமல் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு ஏற்பட்ட ஆதரவு வீழ்ச்சியானது மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்தும் முடிவில் இருந்து பின்வாங்கும் நிலையை உருவாக்கியிருந்தமை இந்த இடத்தில் கவனிக்கப்பட வேண்டும்.

நாட்டிற்கு சர்வதேச அளவில் ஏற்பட்டு வருகின்ற நற்பெயரைத் தொடர்வதற்கும் மேம்படுத்துவதற்கும் அரசாங்கம் எண்ணங்கொண்டாலும், மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தியானது தேர்தலுக்கு முன்னர் கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுவதில் இருக்கின்ற சிக்கல்கள் நடவடிக்கைகளில் மாற்றத்தினை ஏற்படுத்தியிருக்கிறது.

தேசிய மக்கள் சக்தியானது எதிர்க்கட்சியாக இருக்கும்வேளையில், சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தம் கைவிடப்படும் என்று தெரிவித்திருந்தாலும் இப்போது அதன் கடன் மறுசீரமைப்புத் திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுக்கவேண்டும் என்கிற செயற்பாட்டில் ஈடுபட்டிருக்கிறது. சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளின்படி, பல நெருக்கடியான முடிவுகளை அரசாங்கம் எடுக்க வேண்டியிருக்கிறது. 

சர்வதேச பொருளாதார அழுத்தங்கள், மக்களுக்கான ஜனநாயகக் கடமைகள் மாகாணசபைத் தேர்தலை நடத்தவேண்டிய காரணியாக இருக்கிறது. 2012ஆம் ஆண்டில் கிழக்கு, வட மத்திய, சப்ரகமுவ மாகாணங்களுக்கான தேர்தல்கள் நடைபெற்றன. 2013ஆம் ஆண்டில் மத்திய, வடமேல், வட மாகாணங்களில் தேர்தல்கள் நடந்தன.

2014ஆம் ஆண்டில் ஊவா மாகாண சபைத் தேர்தல் நடைபெற்றது. ஆனால், அதன் பிறகு இதுவரையில் மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் நடைபெறவில்லை. தற்போது ஆளுநர்களின் ஆளுகைக்குள் இச் சபைகள் இயங்குகின்றன.
தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதியாக அனுரகுமார திசாநாயக்க பதவியேற்றவுடன் அனைத்து மாகாண சபைகளுக்குமான ஆளுநர்களை நியமித்தார்.

அதற்கு எடுத்துக் கொண்ட அவசரம் அத்தேர்தல்களில் காணப்படவில்லை. இதற்கு முக்கிய காரணம் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்குரிய சட்டம் இலவ்லாமையாகும். 

தேர்தல் முறைமையைக் காரணம் காட்டி மாகாண சபை தேர்தல்கள் கடந்த பல வருடங்களாக நடத்தப்படாமல் தாமதப்படுத்தப்பட்டு வருகின்றது.
இப்போது எல்லை நிர்ணயம் நிறைவடைந்தபின்னரே தேர்தலை நடத்த முடியும் என்று அரசாங்கம் கூறியுள்ளது.

இலங்கையில் நீடித்து வந்த இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் 
பொருட்டு 1987இல் கைச்சாத்திடப்பட்ட இலங்கை  இந்திய ஒப்பந்தத்தின் ஊடாக  13ஆம் திருத்தத்தின் பிரகாரம் மாகாண சபைகள் உருவாக்கப்பட்டதுடன், மாகாணசபைத் தேர்தல் சட்டமும் உருவாக்கப்பட்டது. இம்மாகாண சபைகள் வடக்கு, கிழக்குக்கு மட்டுமல்லாமல் நாட்டின் ஏனைய ஏழு மாகாணங்களுக்கும்  உருவாக்கப்பட்டது.

வடக்கும் கிழக்கும் தற்காலிக இணைப்பினடிப்படையில் ஒரே மாகாணமாக்கப்பட்டு 1988இல் முதலாவது தேர்தல் நடத்தப்பட்டது. 
1990இல் இந்தியப் படையின் வெளியேற்றத்துடன் வடக்கு, கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் வரதராஜப்பெருமாளும் தமிழீழத்தைப் பிரகடனப்படுத்தி விட்டு நாட்டை விட்டு வெளியேறினார்.

2006இல் ஜே.வி.பி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கினால் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் பிரிக்கப்பட்டு தனித்தனியாகத் தேர்தல்கள் நடத்தப்பட்டன. நல்லாட்சி அரசாங்கம் நடைமுறையிலிருந்த மாகாண சபைத் தேர்தல் சட்டத்தைத் திருத்துவதற்கான பிரேரணையை பாராளுமன்றத்தில் நிறைவேற்றியதைத் தொடர்ந்து மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்த முடியாத நிலைமை உருவாக்கப்பட்டது.

பழைய முறையிலா, புதிய கலப்புத் தேர்தல் முறையிலா தேர்தல் நடைபெறும் என்பது தெரியாமலேயே மக்கள் தேர்தலை எதிர்பார்க்கின்றனர். புதிய கலப்பு
முறையானது விகிதாசார முறையையும் வட்டார முறைமைமையையும் சேர்த்தாக எல்லைகளை மறுசீரமைப்பதாக எல்லை நிர்யணம் அமையவிருக்கிறது.

இதற்காக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், ஓய்வுபெற்ற தேர்தல் ஆணைக்குழுவின்  தலைவரான மஹிந்த தேசப்பிரிய தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழு 2017இல் உருவாக்கப்பட்டிருந்தது. இவர்கள் 2018 மார்சில் அறிக்கை சமர்ப்பித்திருந்தது. ஆனால் நாடாளுமன்றத்தால் இந்த அறிக்கை சட்டமூலமானபோது, அது  நிராகரிக்கப்பட்டிருந்தது.

அதன் பின்னரான திருத்தங்கள் மேற்கொள்வதில் ஏற்பட்ட சிக்கலால் அது இழுபறியாகிப்போனது. இன்றுவரை ஸ்தம்பித்துள்ள மாகாண சபைத் தேர்தலைத் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பழைய முறைமையா? புதிய முறைமையா? என்ற முடிவுக்கு வராமல் தேர்தலை நடத்த முடியாது என்று தெரிந்திருந்தாலும் அறிவிப்புகள் மாத்திரம் வந்த வண்ணமிருக்கின்றன. 

இந்த இடத்தில் மாகாண சபை தேர்தல் நடத்தப்படாமைக்குத் தேர்தல்கள் ஆணைக்குழு காரணமல்ல. சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அரச நிறுவனமாகவே தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளது. சட்டம் ஒன்று இன்றி ஆணைக்குழுவால் செயல்பட இயலாது என்று தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் சிறிரத்நாயக்க தெரிவித்திருக்கிறார்.

இதற்கு பாராளுமன்றம் தீர்வைச் சொல்லாத வரையில் தேர்தலை நடத்தமுடியாது என்பது பொருளாகின்றது. மாகாண சபை தேர்தலைத் தேர்தலை அவசரமாக நடத்த வேண்டுமாக இருந்தால் பாராளுமன்றம் முடிவுக்கு வந்தாக வேண்டும்.

இந்த முடிவுக்கு வருதலில் முழுமனதான முடிவு எட்டுதலே மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு ஒரே வழியாகும். புதிய அரசியலமைப்பை உருவாக்குவோம். நாட்டுக்கு. அதுவே தேவை என்று கூறும் அரசாங்கம் அந்த வழியைக் கைக்கொள்ளுமா என்பதற்காகக் காத்திருப்போம்.

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/மாகாண-சபை-தேர்தலுக்கான-வழி-தேடல்/91-366203

திஸ்ஸ விகாரையில் கயல் மஹா உற்சவம்; காணி உரிமையாளர்கள் எதிர்த்துப் போராட்டம்

2 months 1 week ago

திஸ்ஸ விகாரையில் கயல் மஹா உற்சவம்; காணி உரிமையாளர்கள் எதிர்த்துப் போராட்டம்

884562549.jpg

தையிட்டி திஸ்ஸ விகாரையில் பலாலிப் பொலிஸாரும், காங்கேசன்துறைப் பொலிஸாரும் இணைந்து நேற்றுத் திங்கட்கிழமை காலை பெருமெடுப்பில் கயல் மஹா உற்சவத்தை நடத்தினார்கள். அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, காணிகளின் உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நேற்றுக் காலை 6.30 மணிமுதல் நண்பகல் 12 மணிவரை இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது. விகாரையில் இடம்பெற்ற உற்சவத்தில் கலந்து கொள்வதற்காக தென்னிலங்கையிலிருந்து அழைத்து வரப்பட்ட பிக்குமார்கள், சிங்கள் மக்கள். பொலிஸார், இராணுவத்தினர் ஆகியோர் எதிர்ப்புப் போராட்டம் காரணமாக மாற்றுப் பாதை ஊடாக விகாரையை நோக்கிச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டு விட்டுப் பின்னர் அதேபாதையால் திரும்பிச் சென்றனர்.

போராட்டம் காரணமாகத் தையிட்டி திஸ்ஸவிகாரைச் சூழலிலும், அதனை அண்டிய பகுதிகளிலும் ஏராளமான பொலிஸார் குவிக்கப்பட்டுப் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டிருந்தது. அத்துடன் புலனாய்வாளர்களும் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

https://newuthayan.com/article/திஸ்ஸ_விகாரையில்_கயல்_மஹா_உற்சவம்;_காணி_உரிமையாளர்கள்_எதிர்த்துப்_போராட்டம்

இலங்கை வரும் வெளிநாட்டவர்களுக்கு கட்டாயமாகும் நடைமுறை!

2 months 1 week ago

இலங்கை வரும் வெளிநாட்டவர்களுக்கு கட்டாயமாகும் நடைமுறை!

இலங்கைக்கு வருகை தரும் அனைத்து வெளிநாட்டினரும், நாட்டிற்குள் நுழைவதற்கு முன் மின்னணு பயண அங்கீகாரத்தை (Electronic Travel Authorization – ETA) பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

நாளை (15) முதல் இந்த அனுமதியைப் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு வந்தவுடன் இலவச சுற்றுலா விசாவிற்கு தகுதியுள்ள அனைத்து நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டினரும், அதன்படி இந்த அனுமதியைப் பெற வேண்டும்.

இதற்கிடையில், அமெரிக்கா இலங்கைக்கான அதன் பயண ஆலோசனையைப் புதுப்பித்துள்ளது.

அமெரிக்க வெளியுறவுத்துறை இந்த பயண ஆலோசனையை இரண்டாம் நிலை (Level 2) கீழ் புதுப்பித்துள்ளது மற்றும் பல ஆபத்து குறிகாட்டிகளைச் சேர்க்கவும் நடவடிக்கை எடுத்துள்ளது.

இலங்கையில் அமைதியின்மை, பயங்கரவாதம் மற்றும் கண்ணிவெடிகள் போன்ற பிரச்சினைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று அமெரிக்கா தனது பயண ஆலோசனை மூலம் தெரிவித்துள்ளது.

https://www.samakalam.com/இலங்கை-வரும்-வெளிநாட்டவ-2/

செம்மணி புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வுக்கான நிதி கிடைத்தது – கால நிலை சீரின்மையால் அகழ்வை ஆரம்பிப்பதில் தாமதம்

2 months 1 week ago

செம்மணி புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வுக்கான நிதி கிடைத்தது – கால நிலை சீரின்மையால் அகழ்வை ஆரம்பிப்பதில் தாமதம்

adminOctober 13, 2025

semmani.jpg?fit=1170%2C878&ssl=1

செம்மணி புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்கான நிதி கிடைக்கப்பெற்றுள்ள போதிலும் , புதைகுழிக்குள் வெள்ள நீர் காணப்படுவதால் அகழ்வு பணிகள் ஆரம்பிக்க முடியாத நிலைமை காணப்படுகிறது.

செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அதன் போது , அகழ்வு பணிக்காக பாதீடு மன்றில் சமர்ப்பிக்கப்பட்டு கோர பட்ட நிதியை நீதி அமைச்சு விடுவித்துள்ளதாக மன்றில் தெரிவிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை ஆரம்பிப்பது தொடர்பில் புதைகுழி காணப்படும் பகுதிக்கு சென்று நேரில் ஆராய்ந்து முடிவு எடுக்கப்படும் என மன்றில் தெரிவிக்கப்பட்டு , இன்றைய தினம் மாலை 03 மணியளவில் புதைகுழி பகுதிக்கு நீதிபதி தலைமையில் கள விஜயம் மேற்கொள்ளப்பட்டது.

அதன் போது, யாழ்ப்பாணத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழை காரணமாக புதைகுழி காணப்படும் இடத்தில் வெள்ள நீர் தேங்கி நிற்பதுடன் , அப்பகுதிகள் சதுப்பு நிலமாகவும் காட்சியளித்தன.

அதனால் , அகழ்வு பணிகளை தற்போது முன்னெடுக்க முடியாத நிலைமை காணப்பட்டமையால் , மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் தொடர்பில் தீர்மானிக்க எதிர்வ்ரும் 03ஆம் திகதிக்கு வழக்கு தவணையிடப்பட்டது.

செம்மணி மனித புதைகுழியில் முதலாம் மற்றும் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகளின் போது 240 மனித என்பு கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் , 239 என்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்ட நிலையில் இரண்டாம் கட்டத்திற்காக அனுமதிக்கப்பட்ட 45 நாட்கள் நிறைவடைந்தமையால் , அகழ்வு பணிகள் நிறுத்தப்பட்டன.

இந்நிலையில் , புதைகுழி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஸ்கான் நடவடிக்கைகள் மற்றும் நிபுணத்துவ அறிக்கைகளின் பிரகாரம் அப்பகுதியில் மேலும் மனித என்பு கூட்டு எச்சங்கள் காணப்படுவதற்கான சாத்திய கூறுகள் காணப்படுவதனால் , குறித்த பகுதியில் மேலும் அகழ்வு பணிகளை முன்னெடுக்க 08 வார கால பகுதி அனுமதிக்க வேண்டும் என சட்ட வைத்திய அதிகாரி நீதிமன்றில் கோரியதன் அடிப்படையில் , மூன்றாம் கட்ட அகழ்வு பணிக்கான செலவீன பாதீட்டை மன்றில்  சமர்ப்பிக்குமாறு மன்று கட்டளையிட்டதை அடுத்து , பாதீடு சமர்ப்பிக்கப்பட்டு , தற்போது நீதி அமைச்சினால் மூன்றாம் கட்ட அகழ்வுக்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

semmani76.jpg?resize=800%2C600&ssl=1

https://globaltamilnews.net/2025/221463/

சங்குப்பிட்டியில் சடலமாக மீட்கப்பட்ட பெண் – உயிருடன் எரியூட்டப்பட்டு , கடலில் வீசப்பட்டுள்ளார்

2 months 1 week ago

சங்குப்பிட்டியில் சடலமாக மீட்கப்பட்ட பெண் – உயிருடன் எரியூட்டப்பட்டு , கடலில் வீசப்பட்டுள்ளார்

adminOctober 13, 2025

sankupitty.jpg?fit=860%2C460&ssl=1

பூநகரி சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் கரையொதுங்கிய பெண்ணின் தலையில் பலமாக தாக்கியமைக்காக சான்றுகளும் , முகத்தில் எரியக் கூடிய திரவம் ஒன்றினை ஊற்றி எரியூட்டிமைக்கான சான்றுகளும் காணப்படுவதாக சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை பெண்ணொருவரின் சடலம் கரையொதுங்கி இருந்த நிலையில் , குறித்த பெண் காரைநகர் பகுதியை சேர்ந்த 02 பிள்ளைகளின் தாயாரான 36 வயதான  சுரேஷ்குமார் குலதீபா என அடையாளம் காணப்பட்ட நிலையில் , யாழ் . போதனா வைத்தியசாலையில் சடலம் இன்றைய தினம் திங்கட்கிழமை உடற்கூறாய்வுக்கு உட்படுத்தப்பட்டது.

அதன் போது குறித்த பெண்ணின் தலையில் பலமாக  தாக்கப் பட்டமைக்கான சான்றுகள் காணப்படுவதுடன் , முகம் உள்ளிட்ட பகுதிகளில் எரிய கூடிய திரவம் ஊற்றி எரியூட்டப்பட்டமைக்கான சான்றுகள் காணப்படுகிறது.

அவரது நுரையீரலுக்குள் நீர் புகுந்தமையால் ,  ஏற்பட்ட மூச்சு திணறல் காரணமாகவே மரணம் சம்பவித்துள்ளது என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

அறிக்கையின் பிரகாரம் பெண்ணின் முகத்தில் எரிய ஊட்டிய பின்னரே அவரை நீரினுள் வீசி இருக்க வேண்டும் என்பது ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

அதேவேளை குறித்த பெண் தனது கணவருக்கு வவுனியாவில் உள்ள நண்பி ஒருவரின் பிறந்தநாள் கொண்டாட்டம் ஒன்றுக்கு செல்வதாக கூறி சென்றதாகவும் , வீட்டை விட்டு அவர் செல்லும் போது சுமார் 10 பவுண் நகைகளை அணிந்திருந்ததாகவும் விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண் சடலமாக மீட்கப்பட்ட வேளை அவரது சடலத்தில் நகைகள் எவையும் காணப்படவில்லை. குறித்த கொலை சம்பவம் நகைக்காக மாத்திரம் நடைபெற்றதா ? அல்லது வேறு பின்னணிகள் உள்ளனவா என பூநகரி காவல்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அதேவேளை குறித்த பெண் பாலியல் வன்புணர்வுக்கு  உட்படுத்தப்பட்டாரா என்பது தொடர்பில் தெளிவாக கூற முடியாதுள்ளதாகவும் ,  சடலம் நீண்ட நேரம் நீரில் மிதந்தமையால் அவற்றை உறுதியாக கண்டறிய முடியவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://globaltamilnews.net/2025/221460/

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

2 months 1 week ago
லட்டு மாதிரி வந்த கேட்சை விட்டால் எப்படித்தான் வெல்வது? அதிக வேலைப்பளு காரணாமாக இரண்டுகிழமைகள் யாழை பார்க்கவில்லை. அதற்குள் எல்லாம் முடிந்துவிட்டது!

இந்த ஆண்டிற்கான "நோபல் பரிசு" பெற்றவர்கள்.

2 months 1 week ago
பொருளாதார அறிவியலுக்கான நோபல் பரிசு மூவருக்கு பகிர்ந்தளிப்பு! ஆல்ஃபிரட் நோபலின் நினைவாக 2025 ஆம் ஆண்டுக்கான பொருளாதார அறிவியலுக்கான ஸ்வெரிஜஸ் ரிக்ஸ்பேங்க் ( Sveriges Riksbank) பரிசை “புதுமை சார்ந்த பொருளாதார வளர்ச்சியை விளக்கியதற்காக” ஜோயல் மோகிர் (Joel Mogir) , பிலிப் அகியோன் (Philip Achion) மற்றும் பீட்டர் ஹோவிட் ஆகியோருக்கு வழங்க தீர்மானித்துள்ளதாக ரோயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சயின்சஸ் (Royal Swedish Academy of Sciences) அறிவித்துள்ளது. ஒரு பாதியை “தொழில்நுட்ப முன்னேற்றத்தின் மூலம் நீடித்த வளர்ச்சிக்கான முன்நிபந்தனைகளை அடையாளம் கண்டதற்காக” ஜோயல் மோகிருக்கு வழங்கவும், ஏனைய பாதியை “படைப்பு அழிவின் மூலம் நீடித்த வளர்ச்சியின் கோட்பாட்டிற்காக” அகியோன் மற்றும் ஹோவிட்டிற்கு கூட்டாக வழங்கவும் நோபல் குழு முடிவு செய்துள்ளது. https://athavannews.com/2025/1450280

'இது மிகவும் மோசமாக இருக்கும்': சிலிக்கான் பள்ளத்தாக்கில் AI குமிழி வெடிப்பது குறித்த அச்சங்கள் அதிகரித்து வருகின்றன.

2 months 1 week ago
'சந்திப்பு': பொருளாதார நிச்சயமற்ற தன்மை குறித்து சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் எச்சரிக்கிறார் உலகப் பொருளாதாரத்தில் வரிகள் சுமையாக இருப்பதால், 'நிச்சயமற்ற தன்மை புதிய இயல்பு' என்று IMF இன் கிறிஸ்டலினா ஜார்ஜீவா கூறுகிறார். 'உலகளாவிய மீள்தன்மை இன்னும் முழுமையாக சோதிக்கப்படவில்லை' என்று IMF நிர்வாக இயக்குனர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா எச்சரிக்கிறார் [ஜோஸ் லூயிஸ் மகனா/ஏபி] ஏபி மூலம் 8 அக்டோபர் 2025 அன்று வெளியிடப்பட்டது.8 அக்., 2025 சமூக ஊடகங்களில் பகிர இங்கே கிளிக் செய்யவும் பகிர் சேமிக்கவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வரிகள் போன்ற பெரிய அதிர்ச்சிகள் இருந்தபோதிலும் உலகப் பொருளாதாரம் எதிர்பார்த்ததை விட சிறப்பாக உள்ளது, ஆனால் அந்த மீள்தன்மை நீடிக்காது என்று சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) தலைவர் கூறுகிறார். "சமாதானமாக இருங்கள்," என்று நிர்வாக இயக்குனர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா புதன்கிழமை மில்கென் இன்ஸ்டிடியூட் சிந்தனைக் குழுவில் ஆற்றிய உரையில் கூறினார். "நிச்சயமற்ற தன்மை என்பது புதிய இயல்பு, அது இங்கேயே இருக்க வேண்டும்." தங்கை கதைகள் 4 பொருட்களின் பட்டியல் பட்டியல் 1 / 4வர்த்தக பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், கனடாவின் கார்னி மற்றும் டிரம்ப் வெள்ளை மாளிகையில் சந்திக்கின்றனர். 4 இல் 2 பட்டியல்டால்க் புற்றுநோய் வழக்கில் ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் 966 மில்லியன் டாலர் இழப்பீடு வழங்க ஜூரி உத்தரவிட்டது. பட்டியல் 3 இல் 4அதிகரித்து வரும் போட்டிக்கு மத்தியில் டெஸ்லா புதிய குறைந்த விலை மாடல் Y ஐ அறிமுகப்படுத்துகிறது 4 இல் 4 பட்டியல்தங்கத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க பேரணி ஏன் டிரம்பைப் பற்றியது மட்டுமல்ல. பட்டியலின் முடிவு பலவீனமான டாலர் மதிப்பு மற்றும் புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மையிலிருந்து முதலீட்டாளர்கள் பாதுகாப்பான புகலிடங்களைத் தேடும் நிலையில், தங்கத்தின் விலை முதல் முறையாக ஒரு அவுன்ஸ் $4,000 ஐ எட்டிய நாளில் அவரது கருத்துக்கள் வந்துள்ளன. அடுத்த வாரம் வாஷிங்டன், டி.சி.யில் IMF மற்றும் உலக வங்கியின் வருடாந்திர கூட்டங்களை நடத்துவதற்கு முன்பு அவர் பேசினார். உலகளாவிய நிதித் தலைவர்களும் மத்திய வங்கியாளர்களும் கூடும் போது டிரம்பின் வர்த்தக அபராதங்கள் கூர்மையான கவனம் செலுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு உலகப் பொருளாதாரம் 3 சதவிகிதம் வளர்ச்சியடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது , மேலும் அது ஏன் கீழே சரியாமல் இருக்கக்கூடும் என்பதற்கான பல காரணிகளை ஜார்ஜீவா மேற்கோள் காட்டுகிறார்: நாடுகள் தீர்க்கமான பொருளாதாரக் கொள்கைகளை வகுத்துள்ளன, தனியார் துறை அவற்றை ஏற்றுக்கொண்டுள்ளது மற்றும் கட்டணங்கள் முதலில் அஞ்சியதை விட குறைவான கடுமையானவை என்பதை நிரூபித்துள்ளன. "ஆனால் யாராவது நிம்மதிப் பெருமூச்சு விடுவதற்கு முன், தயவுசெய்து இதைக் கேளுங்கள்: உலகளாவிய மீள்தன்மை இன்னும் முழுமையாக சோதிக்கப்படவில்லை. மேலும் சோதனை வரக்கூடும் என்ற கவலைக்குரிய அறிகுறிகள் உள்ளன. தங்கத்திற்கான உலகளாவிய தேவை அதிகரித்து வருவதைப் பாருங்கள்," என்று அவர் கூறினார். டிரம்பின் வரி விதிப்புகள் குறித்து அவர் கூறினார்: "முழு விளைவு இன்னும் வெளிவரவில்லை. அமெரிக்காவில், லாப வரம்பு சுருக்கம் அதிக விலை பரிமாற்றத்திற்கு வழிவகுக்கும், பணவீக்கத்தை அதிகரிக்கும், இது பணவியல் கொள்கை மற்றும் வளர்ச்சியில் தாக்கங்களை ஏற்படுத்தும்." கனடா, மெக்ஸிகோ, பிரேசில், சீனா மற்றும் சிறிய ஆப்பிரிக்க நாடான லெசோதோ உட்பட கிட்டத்தட்ட அனைத்து அமெரிக்க வர்த்தக பங்காளிகள் மீதும் ஏப்ரல் மாதத்தில் குடியரசுக் கட்சி அமெரிக்க நிர்வாகம் இறக்குமதி வரிகளை விதித்தது. "நாங்கள் வரிகளால் பாதிக்கப்படுவதில் ராஜா" என்று டிரம்ப் செவ்வாயன்று ஓவல் அலுவலகத்தில் கனேடிய பிரதமர் மார்க் கார்னியுடனான சந்திப்பின் போது கூறினார். ஐக்கிய இராச்சியம் மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளுடன் அமெரிக்கா சில வர்த்தக கட்டமைப்புகளை அறிவித்துள்ள நிலையில், கட்டணங்கள் உலகளவில் நிச்சயமற்ற தன்மையை உருவாக்கியுள்ளன. "மற்ற இடங்களில், அமெரிக்க சந்தைக்கு முன்னர் விதிக்கப்பட்ட பொருட்களின் வெள்ளம் இரண்டாவது சுற்று கட்டண உயர்வைத் தூண்டக்கூடும்" என்று ஜார்ஜீவா கூறினார். சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டத்தின் கீழ் தனது சில கட்டணங்களை விதிக்க டிரம்பிற்கு அதிகாரம் உள்ளதா என்பது குறித்த வாதங்களை அமெரிக்க உச்ச நீதிமன்றம் அடுத்த மாதம் விசாரிக்கும். Play Video 29:00 இப்போது இயங்கும் 29:00 வர்த்தகப் போரில் டிரம்ப் வெற்றி பெறுகிறாரா, அதனால் பொருளாதாரத்திற்கு என்ன இழப்பு? அடுத்து 02:11 (02:11) 92 வயதான ஜனாதிபதி பியா எட்டாவது முறையாக பதவியேற்கவுள்ள நிலையில், கேமரூனில் வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. 02:42 (02:42) ஜெர்மனியின் லீஃபெராண்டோ பெருமளவிலான பணிநீக்கங்கள் டெலிவரி தொழிலாளர்களுக்கு மோசமான ஊதியம் மற்றும் நிலைமைகள் குறித்த அச்சங்களை எழுப்புகின்றன. 02:33 கேமரூன் தேர்தல்கள்: பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் நாடு தேர்தலை நோக்கி செல்கிறது 01:47 (01:47) ஆப்கானிஸ்தான் பெண்கள் உரிமைகள்: தாலிபான் கட்டுப்பாடுகள் உரிமை நெருக்கடியை உருவாக்குகின்றன என்று ஐ.நா. ஸ்பில்ஓவர் விளைவு பல இளைஞர்கள் தங்கள் பெற்றோரை விட குறைவாக சம்பாதிக்கும் எதிர்காலத்தை முன்னறிவிப்பதால், உலகெங்கிலும் உள்ள இளைஞர்களின் அதிருப்தியை ஜார்ஜீவா தனது பரந்த கருத்துக்களில் சுட்டிக்காட்டினார். உங்கள் ஆர்வங்களின் அடிப்படையில் உடனடி விழிப்பூட்டல்கள் மற்றும் புதுப்பிப்புகளைப் பெறுங்கள். பெரிய செய்திகள் நடக்கும்போது முதலில் தெரிந்துகொள்ளுங்கள். ஆமாம், எனக்குப் புதுப்பித்த நிலையில் இரு. "இளைஞர்கள் தங்கள் ஏமாற்றத்தை லிமாவிலிருந்து ரபாத் வரை, பாரிஸிலிருந்து நைரோபி வரை, காத்மாண்டுவிலிருந்து ஜகார்த்தா வரை தெருக்களுக்கு எடுத்துச் செல்கிறார்கள். அனைவரும் சிறந்த வாய்ப்புகளைக் கோருகிறார்கள்," என்று அவர் கூறினார். "இங்கே அமெரிக்காவில், உங்கள் பெற்றோரை விட அதிகமாக சம்பாதிக்க வளரும் வாய்ப்புகள் குறைந்து கொண்டே வருகின்றன, மேலும் இங்கும் அதிருப்தி தெளிவாகத் தெரிகிறது - மேலும் இது இப்போது விரிவடைந்து வரும் கொள்கைப் புரட்சியைத் துரிதப்படுத்த உதவியது, வர்த்தகம், குடியேற்றம் மற்றும் பல சர்வதேச கட்டமைப்புகளை மறுவடிவமைத்தது." ஆசியாவில் அதிக உள்நாட்டு வர்த்தகம், ஆப்பிரிக்காவில் வணிகத்திற்கு ஏற்ற மாற்றங்கள் மற்றும் ஐரோப்பாவில் அதிக போட்டித்தன்மை ஆகியவற்றிற்கும் அவர் அழைப்பு விடுத்தார். அமெரிக்காவைப் பொறுத்தவரை, ஜார்ஜீவா அரசாங்கத்தை கூட்டாட்சி கடனை நிவர்த்தி செய்யவும், வீட்டு சேமிப்பை ஊக்குவிக்கவும் வலியுறுத்தினார். தேசியக் கடன் என்பது மத்திய அரசு அதன் கடன் வழங்குநர்களுக்கு செலுத்த வேண்டிய மொத்தப் பணமாகும். அமெரிக்க கருவூலத் துறை தரவுகளின்படி, அமெரிக்க மத்திய கடன் 1925 இல் $380 பில்லியனில் இருந்து 2025 இல் $37.64 டிரில்லியனாக அதிகரித்துள்ளது. டிரம்பின் புதிய வரி மற்றும் செலவுச் சட்டம் 2034 ஆம் ஆண்டுக்குள் அந்த மொத்தத்தில் $3.4 டிரில்லியன் சேர்க்கும் என்று காங்கிரஸின் பட்ஜெட் அலுவலகம் ஜூலை மாதம் அறிவித்தது. IMF என்பது 191 நாடுகளைக் கொண்ட ஒரு கடன் வழங்கும் அமைப்பாகும், இது உலகளாவிய வளர்ச்சி மற்றும் நிதி ஸ்திரத்தன்மையை ஊக்குவிக்கவும் வறுமையைக் குறைக்கவும் முயல்கிறது. Al Jazeera‘Buckle up’: IMF chief warns of economic uncertaintyIMF’s Kristalina Georgieva says 'uncertainty is the new normal' as tariffs weigh on the global economy.ஐநாவின் வர்த்தகம் மற்றும் அபிவிருத்தி வெளியிட்டுள்ள தகவலில் உலக வர்த்தகம் 2.5% விகிதமாக அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது, ஆனால் அது வளர்ந்து வரும் நாடுகளின் பங்களிப்பென கூறியுள்ளது. உலக பொருளாதாரம் ஒரு புல சார்பு நிலையிலிருந்து பல்வேறான அரசியல் பொருளாதார சுனாமிகளின் தோற்றுவாயாக இருந்த மேற்கு ஆதிக்கம் கொண்ட உலக ஒழுங்கு மாற்றத்தின் இன்னொரு விளைவாக இதனை கருதுகிறேன், இது ஒரு ஆரோக்கியமான சமச்சீரான உலக பொருளாதார வளர்ச்சிக்கு உதவுவதுடன் சுரண்டலால் உருவாகும் ஏழை நாடுகள், ஊழல் என்பன குறைந்து ஒரு வளர்சியான முன்னேற்றமான புதிய உலக ஒழுங்கு நோக்கிய பயணமாக இது இருக்கலாம். மேலதிக தகவலுக்கு UN Trade and Development (UNCTAD)Global Trade Update (October 2025): Global trade remains...Global trade expanded by about $500 billion in the first half of 2025, despite volatility, policy shifts and persistent geopolitical tensions.

'இது மிகவும் மோசமாக இருக்கும்': சிலிக்கான் பள்ளத்தாக்கில் AI குமிழி வெடிப்பது குறித்த அச்சங்கள் அதிகரித்து வருகின்றன.

2 months 1 week ago
'இது மிகவும் மோசமாக இருக்கும்': சிலிக்கான் பள்ளத்தாக்கில் AI குமிழி வெடிப்பது குறித்த அச்சங்கள் அதிகரித்து வருகின்றன. 3 நாட்களுக்கு முன்பு பகிர் சேமிக்கவும் லில்லி ஜமாலி டெக்னாலஜி நிருபர், சான் பிரான்சிஸ்கோ கெட்டி இமேஜஸ் சிலிக்கான் பள்ளத்தாக்கு ஆப்பிளின் வட்ட தலைமையகம் உட்பட பல முக்கிய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு தாயகமாகும். இந்த வாரம் OpenAI இன் DevDay இல் , OpenAI தலைவர் சாம் ஆல்ட்மேன், அமெரிக்க தொழில்நுட்ப தலைவர்கள் இப்போதெல்லாம் அரிதாகச் செய்வதைச் செய்தார்: அவர் உண்மையில் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார். "குமிழி கதையை எழுதுவது கவர்ச்சிகரமானது என்று எனக்குத் தெரியும்," என்று திரு. ஆல்ட்மேன் தனது உயர் அதிகாரிகளுடன் அமர்ந்தபடி என்னிடம் கூறினார். "உண்மையில், AI இன் பல பகுதிகள் இப்போது கொஞ்சம் குமிழியாக இருப்பதாக நான் நினைக்கிறேன்." சிலிக்கான் பள்ளத்தாக்கில், AI நிறுவனங்கள் அதிகமாக மதிப்பிடப்படுகிறதா என்பது குறித்த விவாதம் புதிய அவசரத்தை எடுத்துள்ளது. சந்தேகம் கொண்டவர்கள் தனிப்பட்ட முறையில் - இப்போது சிலர் பகிரங்கமாக - AI தொழில்நுட்ப நிறுவனங்களின் மதிப்பில் ஏற்படும் விரைவான உயர்வு, குறைந்தபட்சம் ஒரு பகுதியாக, அவர்கள் "நிதி பொறியியல்" என்று அழைப்பதன் விளைவாக இருக்குமா என்று கேட்கிறார்கள். வேறு வார்த்தைகளில் கூறுவதானால் - இந்த நிறுவனங்கள் மிகைப்படுத்தப்பட்டதாக அச்சங்கள் உள்ளன. முதலீட்டாளர்கள் சில மோசமான முடிவுகளை எடுப்பார்கள் என்றும், முட்டாள்தனமான தொடக்க நிறுவனங்கள் பைத்தியக்காரத்தனமான பணத்தைக் கொண்டு சென்றுவிடும் என்றும் திரு. ஆல்ட்மேன் கூறினார். ஆனால் OpenAI உடன், அவர் என்னிடம் கூறினார், "இங்கே ஏதோ உண்மையானது நடக்கிறது". எல்லோரும் நம்புவதில்லை. சமீபத்திய நாட்களில், AI குமிழி பற்றிய எச்சரிக்கைகள் இங்கிலாந்து வங்கி, சர்வதேச நாணய நிதியம் மற்றும் பிபிசியிடம் "பெரும்பாலான மக்களின் மனதில் நிச்சயமற்ற தன்மை அதிகமாக இருக்க வேண்டும்" என்று கூறிய ஜேபி மோர்கன் தலைவர் ஜேமி டிமோன் ஆகியோரிடமிருந்து வந்துள்ளன. உலகின் தொழில்நுட்ப தலைநகரமாகக் கருதப்படும் இடத்தில், கவலைகள் அதிகரித்து வருகின்றன. இந்த வாரம் சிலிக்கான் வேலியின் கணினி வரலாற்று அருங்காட்சியகத்தில் நடந்த ஒரு குழு விவாதத்தில், ஆரம்பகால AI தொழில்முனைவோர் ஜெர்ரி கப்லான், நிரம்பியிருந்த பார்வையாளர்களிடம், தான் நான்கு குமிழ்களைக் கடந்து வாழ்ந்ததாகக் கூறினார். கெட்டி இமேஜஸ் ஜெர்ரி கப்லான் கோ கார்ப்பரேஷனை நிறுவினார், இது ஆரம்பகால டேப்லெட் கணினிகளை உருவாக்கியது. டாட்-காம் ஏற்றத்துடன் ஒப்பிடும்போது பணத்தின் அளவைக் கருத்தில் கொண்டு அவர் இப்போது மிகவும் கவலைப்படுகிறார். இழக்க இன்னும் நிறைய இருக்கிறது. "[குமிழி] உடைந்து போகும்போது, அது மிகவும் மோசமாக இருக்கும், AI இல் உள்ளவர்களுக்கு மட்டுமல்ல," என்று அவர் கூறினார். "இது பொருளாதாரத்தின் மற்ற பகுதிகளையும் கீழே இழுக்கப் போகிறது." இருப்பினும், தொழில்நுட்ப தொழில்முனைவோரின் கணிசமான பங்கை உருவாக்கிய ஸ்டான்ஃபோர்டு வணிகப் பள்ளியில், பேராசிரியர் அனத் அட்மதி கூறுகையில், நாம் குமிழியில் இருக்கும்போது மாதிரியாக இருக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், அது ஒரு பயனற்ற பயிற்சியாக இருக்கலாம். "ஒரு குமிழியின் நேரத்தைக் கணக்கிடுவது மிகவும் கடினம்," என்று பேராசிரியர் அத்மதி என்னிடம் கூறினார். "குமிழி வெடிக்கும் வரை நீங்கள் அதில் இருந்தீர்கள் என்று உறுதியாகச் சொல்ல முடியாது." ஆனால் தரவு பலரைப் பற்றியது. இந்த ஆண்டு அமெரிக்க பங்குச் சந்தையில் ஏற்பட்ட அதிர்ச்சியூட்டும் லாபங்களில் 80% AI தொடர்பான நிறுவனங்களால் ஏற்பட்டவை - மேலும் 2025 ஆம் ஆண்டு முடிவதற்குள் AIக்கான உலகளாவிய செலவினம் மிகப்பெரிய அளவில் $1.5 டிரில்லியன் (£1.1 டிரில்லியன்) ஐ எட்டும் என்று கார்ட்னர் மதிப்பிடுகிறது. சிக்கலாகிப் போன ஒப்பந்தங்களின் வலை 2022 ஆம் ஆண்டில் ChatGPT மூலம் AI-ஐ நுகர்வோர் பிரதான நீரோட்டத்திற்குக் கொண்டு வந்த OpenAI, ஆய்வுக்கு உள்ளாகும் ஒப்பந்தங்களின் சிக்கலான வலையமைப்பின் மையத்தில் உள்ளது. உதாரணமாக - கடந்த மாதம், இது உலகின் மிகவும் மதிப்புமிக்க பொது வர்த்தக நிறுவனமான சிப்மேக்கர் என்விடியாவுடன் $100 பில்லியன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இது திரு. ஆல்ட்மேனின் நிறுவனத்தில் என்விடியா ஏற்கனவே கொண்டிருந்த முதலீட்டை விரிவுபடுத்துகிறது - என்விடியாவின் மேம்பட்ட சில்லுகளால் இயங்கும் தரவு மையங்களை ஓபன்ஏஐ உருவாக்கும் என்ற எதிர்பார்ப்புகளுடன். பின்னர் திங்களன்று, Nvidia போட்டியாளரான AMD-யிடமிருந்து AI-ஐ உருவாக்குவதற்கான பில்லியன் கணக்கான டாலர் மதிப்புள்ள உபகரணங்களை வாங்குவதற்கான திட்டங்களை OpenAI அறிவித்தது, இது AMD-யின் மிகப்பெரிய பங்குதாரர்களில் ஒன்றாக மாறக்கூடும். இது ஒரு தனியார் நிறுவனம் என்பதை நினைவில் கொள்ளுங்கள், சமீபத்தில் ஒன்றின் மதிப்பு அரை டிரில்லியன் டாலர்கள் . பின்னர் தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட் அதிக முதலீடு செய்யப்பட்டுள்ளது, மேலும் கிளவுட் கம்ப்யூட்டிங் ஜாம்பவான் ஆரக்கிள் நிறுவனமும் OpenAI உடன் $300 பில்லியன் ஒப்பந்தத்தைக் கொண்டுள்ளது. டெக்சாஸின் அபிலீனில் உள்ள ஓபன்ஏஐயின் ஸ்டார்கேட் திட்டம் , ஆரக்கிள் மற்றும் ஜப்பானிய கூட்டு நிறுவனமான சாஃப்ட் பேங்கின் உதவியுடன் நிதியளிக்கப்பட்டு, ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற முதல் வாரத்தில் வெள்ளை மாளிகையில் அறிவிக்கப்பட்டது, ஒவ்வொரு சில மாதங்களுக்கும் பெரிதாக வளர்கிறது. மேலும் என்விடியாவைப் பொறுத்தவரை, இது AI ஸ்டார்ட்அப் CoreWeave இல் ஒரு பங்கைக் கொண்டுள்ளது - இது OpenAI க்கு அதன் சில பெரிய உள்கட்டமைப்புத் தேவைகளை வழங்குகிறது. கெட்டி இமேஜஸ் ஓபன்ஏஐ தலைவர் சாம் ஆல்ட்மேன் மேலும் இந்த சிக்கலான நிதி ஏற்பாடுகள் மேலும் மேலும் பொதுவானதாகி வருவதால், சிலிக்கான் பள்ளத்தாக்கிலுள்ள நிபுணர்கள், AI தேவை குறித்த கருத்துக்களை அவை மங்கச் செய்வதாகக் கூறுகின்றனர். சிலர் இதைப் பற்றி தங்கள் வார்த்தைகளை மழுப்புவதில்லை, ஒப்பந்தங்களை "வட்ட நிதி" அல்லது "விற்பனையாளர் நிதி" என்று கூட அழைக்கிறார்கள் - ஒரு நிறுவனம் தனது சொந்த வாடிக்கையாளர்களிடம் முதலீடு செய்கிறது அல்லது கடன் அளிக்கிறது, இதனால் அவர்கள் தொடர்ந்து கொள்முதல் செய்யலாம். "ஆம், முதலீட்டு கடன்கள் முன்னோடியில்லாதவை" என்று திரு. ஆல்ட்மேன் திங்களன்று என்னிடம் கூறினார். ஆனால், "நிறுவனங்கள் இந்த அளவுக்கு வேகமாக வருவாயை அதிகரிப்பது முன்னெப்போதும் இல்லாதது" என்று அவர் மேலும் கூறினார். OpenAI இன் வருவாய் வேகமாக வளர்ந்து வருகிறது, ஆனால் அது ஒருபோதும் லாபமாக மாறவில்லை. நான் பேசியவர்கள், தங்கள் வாடிக்கையாளர்களுக்கு நிதியளிக்க உதவுவதற்காக (அதன் மூலம் செயற்கையாக தங்கள் பொருட்களுக்கான தேவையை அதிகரிக்க) பெருமளவில் கடன் வாங்கிய கனேடிய தொலைத்தொடர்பு உபகரண தயாரிப்பாளரான நோர்டலைப் பற்றி தொடர்ந்து பேசுவது ஒரு நல்ல அறிகுறி அல்ல. தனது பங்கிற்கு, என்விடியாவின் ஜென்சன் ஹுவாங் திங்களன்று CNBC இல் OpenAI உடனான தனது ஒப்பந்தத்தை ஆதரித்தார், நிறுவனம் தான் முதலீடு செய்யும் பணத்தில் தனது நிறுவனத்தின் தொழில்நுட்பத்தை வாங்க வேண்டிய அவசியமில்லை என்று கூறினார். "அவர்கள் விரும்பும் எதையும் செய்ய அதைப் பயன்படுத்தலாம்" என்று ஹுவாங் கூறினார். "எந்தவொரு பிரத்தியேகங்களும் இல்லை. எங்கள் முதன்மையான குறிக்கோள் அவர்களை ஆதரிப்பதும், அவர்கள் வளர உதவுவதும் - சுற்றுச்சூழல் அமைப்பை வளர்ப்பதும் மட்டுமே." டெல்டேல் அறிகுறிகள் AI துறை - அதனால் பரந்த பொருளாதாரம் - சிக்கலில் சிக்கக்கூடும் என்பதற்கான சில அறிகுறிகளை தான் காண்கிறேன் என்று திரு. கப்லான் கூறுகிறார் . புகைமூட்டமான காலங்களில், நிறுவனங்கள் தங்களிடம் இன்னும் மூலதனம் இல்லாத முக்கிய முயற்சிகள் மற்றும் தயாரிப்புத் திட்டங்களை அறிவிக்கின்றன என்று அவர் கூறுகிறார். இதற்கிடையில், சில்லறை முதலீட்டாளர்கள் தொடக்க நடவடிக்கையில் ஈடுபட கூச்சலிடுகின்றனர். இந்த வாரம் AMD பங்குகளின் அதிகரிப்பு, முதலீட்டாளர்கள் ChatGPT செல்வ இயந்திரத்தின் ஒரு பகுதியைப் பெற முயற்சிப்பதைக் குறிக்கலாம் - இவை அனைத்தும் நடந்து கொண்டிருக்கும் அதே வேளையில், மேலும் AI மேம்பாட்டிற்கான தீராத பசியைப் பூர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்ட உண்மையான இயற்பியல் உள்கட்டமைப்பு கட்டமைக்கப்படுகிறது. "மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரு புதிய சுற்றுச்சூழல் பேரழிவை நாம் உருவாக்குகிறோம்: பாலைவனங்கள் போன்ற தொலைதூர இடங்களில் மிகப்பெரிய தரவு மையங்கள், அவை துருப்பிடித்து, சுற்றுச்சூழலில் கெட்ட விஷயங்களைக் கசிந்துவிடும், கட்டுமான நிறுவனங்களும் முதலீட்டாளர்களும் நீண்ட காலமாகிவிடுவார்கள் என்பதால் பொறுப்புக்கூற யாரும் இருக்க மாட்டார்கள்," என்று திரு. கப்லான் கூறினார். கெட்டி இமேஜஸ் இந்த ஆண்டு இறுதிக்குள் டெக்சாஸில் கட்டுமானத்தில் உள்ள 10 ஜிகாவாட் வளாகத்தை கட்டுவதற்கு OpenAI 500 பில்லியன் டாலர்களைப் பெற விரும்புகிறது. ஆனால் நாம் ஒரு குமிழியில் இருந்தாலும், சிலிக்கான் பள்ளத்தாக்கின் நம்பிக்கை இப்போது செய்யப்படும் முதலீடுகள் வீணாகப் போவதில்லை. "எனக்கு ஆறுதல் அளிக்கும் விஷயம் என்னவென்றால், நேற்றைய தொலைத்தொடர்பு உள்கட்டமைப்பில் அதிக முதலீடு செய்யப்பட்டதன் சாம்பலில் இணையம் கட்டமைக்கப்பட்டது," என்று AI சமூக மையமான ஹக்கிங் ஃபேஸில் தயாரிப்புகளை உருவாக்கும் ஜெஃப் பவுடியர் கூறினார். "AI பணிச்சுமைகளுக்கு உள்கட்டமைப்பில் அதிக முதலீடு இருந்தால், அதனுடன் நிதி அபாயங்கள் பிணைக்கப்படலாம்" என்று அவர் கூறினார். "ஆனால் இது இன்று நாம் நினைத்துப் பார்க்காதவை உட்பட பல சிறந்த புதிய தயாரிப்புகள் மற்றும் அனுபவங்களை செயல்படுத்தப் போகிறது." சமூகத்தை மாற்றும் ஆற்றலை AI கொண்டுள்ளது என்பதில் ஏராளமான நம்பிக்கையாளர்கள் உள்ளனர். இந்தத் துறையில் முன்னணி நிறுவனங்களின் லட்சியங்களுக்கு நிதியளிக்க பணம் வறண்டு போகுமா என்பதுதான் கேள்வி . "என்விடியா கடைசி கடன் வழங்குபவர் அல்லது முதலீட்டாளர் போல் தெரிகிறது" என்று அன்கவர் ஆல்பா செய்திமடலை நிறுவிய ரிஹார்ட் ஜார்க் கூறினார். "வேறொரு நிறுவனத்தில் 100 பில்லியன் டாலர்களை முதலீடு செய்யும் திறன் இப்போது வேறு யாருக்கு இருக்கிறது?" A tangled web of deals stokes AI bubble fears in Silicon...Some are worried that the rapid rise in the value of AI tech companies may be a bubble waiting to burst.இது 90 களில் ஏற்பட்ட டொட் கொம் நீர் குமிழி போன்றது என எதிர்பார்க்கப்படுகிறது. AI அல்லது Fed சுதந்திரம் குறித்த மனநிலை மோசமாக இருந்தால் சந்தைகள் 'கூர்மையான திருத்தத்தை' எதிர்கொள்ளும் என்று இங்கிலாந்து வங்கி கூறுகிறது. டேவிட் மில்லிகென் மற்றும் ஃபோப் சீர்ஸ் எழுதியது அக்டோபர் 9, 2025 3:03 AM GMT+11 அக்டோபர் 9, 2025 அன்று புதுப்பிக்கப்பட்டது ஆகஸ்ட் 4, 2025 அன்று, பிரிட்டனின் லண்டனில் உள்ள பாங்க் ஆஃப் இங்கிலாந்து கட்டிடத்திற்கு வெளியே பூக்கள் பூத்த 2 இல் 1வது உருப்படி. REUTERS/கோரே ரூடி/கோப்பு புகைப்படம் [1/2] ஆகஸ்ட் 4, 2025 அன்று பிரிட்டனின் லண்டனில் உள்ள பாங்க் ஆஃப் இங்கிலாந்து கட்டிடத்திற்கு வெளியே பூக்கள் பூக்கின்றன. REUTERS/Corey Rudy/கோப்பு புகைப்படம் உரிம உரிமைகளை வாங்குதல், புதிய தாவலைத் திறக்கிறது சுருக்கம் நிறுவனங்கள் 'கூர்மையான சந்தை திருத்தத்திற்கான ஆபத்து அதிகரித்துள்ளது' என்று BoE கூறுகிறது. AI பங்கு விலை மதிப்பீடுகள் டாட்காம் ஏற்றத்தில் உள்ளதை எதிரொலிக்கின்றன என்று BoE கூறுகிறது மத்திய வங்கியின் சுதந்திரத்தில் நம்பிக்கை இழப்பது டாலர், கருவூலங்களைப் பாதிக்கும். அமெரிக்க பங்குகள் அல்லது பத்திரங்களின் சரிவு இங்கிலாந்து கடன் வாங்கும் செலவுகளை அதிகரிக்கக்கூடும். உலகளாவிய நிதி கவலைகள் இங்கிலாந்து பத்திர விலைகளைப் பாதிக்கின்றன லண்டன், அக்டோபர் 8 (ராய்ட்டர்ஸ்) - செயற்கை நுண்ணறிவு அல்லது அமெரிக்க பெடரல் ரிசர்வின் சுதந்திரம் குறித்த முதலீட்டாளர்களின் மனநிலை மோசமடைந்தால், உலகளாவிய நிதிச் சந்தைகள் சரியக்கூடும் என்று இங்கிலாந்து வங்கி புதன்கிழமை எச்சரித்தது. அமெரிக்க பங்குச் சந்தைகளில் பங்கு விலை மதிப்பீடுகள் சில நடவடிக்கைகளில் டாட்காம் குமிழியின் உச்சத்திற்கு அருகில் காணப்பட்டதைப் போலவே இருப்பதாக BoE கூறியது, மேலும் அமெரிக்க அரசாங்க பத்திரங்கள் பெடரலின் நம்பகத்தன்மையில் ஏற்படும் எந்தவொரு பலவீனத்திற்கும் பாதிக்கப்படக்கூடியவை என்றும் குறிப்பிட்டது. ராய்ட்டர்ஸ் சஸ்டைனபிள் ஸ்விட்ச் செய்திமடல் மூலம் நிறுவனங்கள் மற்றும் அரசாங்கங்களைப் பாதிக்கும் சமீபத்திய ESG போக்குகளைப் புரிந்துகொள்ளுங்கள். இங்கே பதிவு செய்யவும் . "கூர்மையான சந்தை திருத்தத்திற்கான ஆபத்து அதிகரித்துள்ளது," என்று BoE இன் நிதிக் கொள்கைக் குழு காலாண்டு புதுப்பிப்பில் கூறியது, AI- தூண்டப்பட்ட சந்தை சரிவின் ஆபத்துகள் குறித்து இன்றுவரை அதன் கூர்மையான எச்சரிக்கையில், அத்தகைய அதிர்ச்சியிலிருந்து பிரிட்டனின் நிதி அமைப்பிற்கு ஏற்படும் கசிவு ஆபத்து "கணிசமானது" என்றும் கூறினார். BoE ஆளுநர் ஆண்ட்ரூ பெய்லி தலைமையிலான FPC, நிதி ஸ்திரத்தன்மை அபாயங்களில் கவனம் செலுத்துகிறது. பெய்லி கடந்த மாதம் பிரிட்டனின் நாடாளுமன்றத்தில், பெடரல் ரிசர்வ் சுதந்திரத்திற்கு ஏற்படும் அச்சுறுத்தல்கள் குறித்து "மிகவும் கவலை" கொண்டுள்ளதாகக் கூறினார். ஊட்டச் சுதந்திர இழப்பு உலகளாவிய அதிர்ச்சியை ஏற்படுத்தும். அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்க மத்திய வங்கியை வட்டி விகிதங்களைக் குறைக்குமாறு பலமுறை வலியுறுத்தியுள்ளார், மேலும் அதன் கொள்கை வகுப்பாளர்களில் ஒருவரான லிசா குக்கை பணிநீக்கம் செய்ய முயன்றுள்ளார் . "ஃபெடரல் ரிசர்வ் நம்பகத்தன்மை குறித்த கருத்துக்களில் திடீர் அல்லது குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டால், அமெரிக்க டாலர் சொத்துக்கள் கடுமையாக மறுவிற்பனை செய்யப்படக்கூடும், இதில் அமெரிக்க இறையாண்மை கடன் சந்தைகள் அடங்கும், இதனால் ஏற்ற இறக்கம், ஆபத்து பிரீமியம் மற்றும் உலகளாவிய ஏற்ற இறக்கங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது" என்று BoE தெரிவித்துள்ளது. பிரிட்டிஷ் அரசாங்க கடன் வாங்கும் செலவுகள் அமெரிக்க கருவூல மகசூலுடன் நெருக்கமாக தொடர்புடையவை, மேலும் அமெரிக்க பத்திர விலைகளில் ஏற்படும் வீழ்ச்சி புதிய பிரிட்டிஷ் பொதுக் கடனை அடைப்பதற்கான செலவை அதிகரிக்கும். கடந்த மாதம் 1998 ஆம் ஆண்டுக்குப் பிறகு முப்பதாண்டு தங்கப் பூச்சு மகசூல் மிக உயர்ந்த அளவை எட்டியது, மேலும் பெரும்பாலான பிரிட்டிஷ் கடன் குவிந்துள்ள குறுகிய முதிர்வுகளுக்கான மகசூலும் உயர்ந்துள்ளது. பிரான்ஸ் மற்றும் ஜப்பானில் உள்ள அரசியல் நிச்சயமற்ற தன்மையால் பெருகிய, முன்னேறிய பொருளாதாரங்களில் அதிக கடன் வாங்குவதைக் கட்டுப்படுத்துவதில் உள்ள சிரமம் குறித்த கவலைகளை இந்த அதிகரிப்பு பிரதிபலிப்பதாக BoE தெரிவித்துள்ளது . டாட்காம் பூமின் எதிரொலி உச்சத்தை AI மதிப்பீடுகள் எட்டுகின்றன AI-யில், BoE, US S&P 500-இன் மதிப்பீட்டில் 30% (.SPX) என்று கூறியது., புதிய தாவலைத் திறக்கிறதுஐந்து பெரிய நிறுவனங்களால் உருவாக்கப்பட்டது, கடந்த 50 ஆண்டுகளில் மிகப்பெரிய செறிவு. சிப்மேக்கர் என்விடியா (NVDA.O), புதிய தாவலைத் திறக்கிறது, மைக்ரோசாப்ட் (MSFT.O), புதிய தாவலைத் திறக்கிறது, ஆப்பிள் (AAPL.O), புதிய தாவலைத் திறக்கிறது, கூகிள்-பெற்றோர் ஆல்பாபெட் , அமேசான் (AMZN.O), புதிய தாவலைத் திறக்கிறதுமற்றும் Facebook-பெற்றோர் மெட்டா (META.O), புதிய தாவலைத் திறக்கிறதுஎல்லாரும் AI-ல ரொம்பவே பந்தயம் கட்டியிருக்காங்க. 25 ஆண்டுகளுக்கு முன்பு டாட்காம் குமிழி வெடித்ததிலிருந்து கடந்த கால வருவாயை அடிப்படையாகக் கொண்ட பங்கு மதிப்பீடுகள் மிகவும் நீட்டிக்கப்பட்டவை, இருப்பினும் எதிர்கால இலாபங்களுக்கான முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்புகளின் அடிப்படையில் இது குறைவாகவே காணப்பட்டது. "இது, சந்தை குறியீடுகளுக்குள் அதிகரிக்கும் செறிவுடன் இணைந்தால், AI இன் தாக்கம் குறித்த எதிர்பார்ப்புகள் குறைவான நம்பிக்கையுடன் மாறினால், சந்தைகள் குறிப்பாக வெளிப்படும்" என்று BoE கூறியது. கடந்த மாதம் மெட்டா தலைவர் மார்க் ஜுக்கர்பெர்க், AI விரிவாக்கத்திற்கு தாமதமாக வருவதை விட இரண்டு நூறு பில்லியன் டாலர்களை தவறாக செலவிடுவதை விரும்புவதாகக் கூறினார். ஆகஸ்ட் மாதத்தில், பாங்க் ஆஃப் அமெரிக்காவால் வாக்களிக்கப்பட்ட நிதி மேலாளர்களில் கிட்டத்தட்ட பாதி பேர், ஏழு பெரிய அமெரிக்க தொழில்நுட்ப பங்குகளை வைத்திருப்பது தொழில்துறையில் மிகவும் நெரிசலான வர்த்தகம் என்று மதிப்பிட்டனர். இந்த கவலைகள் இருந்தபோதிலும், S&P 500 செவ்வாயன்று சாதனை உச்சத்தை எட்டியது, இது இன்றுவரை ஆண்டை விட 14% அதிகமாகும். UK DOMESTIC ரிஸ்க்ஸ் கொஞ்சம் மாறிவிட்டது வீடுகளும் வணிகங்களும் தொடர்ந்து அதிகரித்து வரும் பணவீக்கத்தை சமாளித்து வருவதாலும் - இது செப்டம்பரில் 4% ஐ எட்டும் என்று கணித்துள்ளது - மேலும் கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது கடன் வாங்கும் செலவுகள் அதிகரித்ததாலும், உள்நாட்டு நிதி ஸ்திரத்தன்மை அபாயங்களில் மத்திய வங்கி சிறிய மாற்றத்தைக் கண்டது. BoE ஆல் கணக்கெடுக்கப்பட்ட இடர் மேலாளர்கள் ஆறு மாதங்களுக்கு முன்பு இருந்ததை விட பிரிட்டிஷ் நிதி அமைப்பின் ஸ்திரத்தன்மையில் அதிக நம்பிக்கையுடன் இருந்தனர், மேலும் சைபர் தாக்குதல்கள் மற்றும் புவிசார் அரசியல் காரணிகளிலிருந்து வரும் முக்கிய ஆபத்துகளைக் கருதினர். வங்கிகளை ஒழுங்குபடுத்துவதற்கான அதன் முக்கிய கருவிகளை BoE மாற்றாமல் வைத்திருந்தது. இது எதிர் சுழற்சி மூலதன இடையகத்தை (CCyB) 2% இல் நிலையாக வைத்திருந்தது மற்றும் வருடாந்திர மதிப்பாய்விற்குப் பிறகு குறைந்தபட்ச அந்நிய விகிதத்தை 3.25% ஆகக் குறைத்தது. எழுத்து: டேவிட் மில்லிகன் எடிட்டிங்: கேரத் ஜோன்ஸ் https://www.reuters.com/sustainability/boards-policy-regulation/markets-face-sharp-correction-if-mood-sours-ai-or-fed-freedom-bank-england-says-2025-10-08/#:~:text=Reuters%20Plus-,Markets%20face%20'sharp%20correction'%20if%20mood%20sours%20on%20AI%20or,freedom%2C%20Bank%20of%20England%20says&text=LONDON%2C%20Oct%208%20(Reuters),of%20England%20warned%20on%20Wednesday.

சீனா மீது தற்போதைய விகிதங்களை விட 100% புதிய வரிகளை விதிக்கப் போவதாக டிரம்ப் கூறுகிறார், இது வர்த்தகப் போரை பெருமளவில் அதிகரிக்கிறது.

2 months 1 week ago
இந்த போரின் பின்னணியே உக்கிரேனை பணயம் வைத்து இரஸ்சியாவின் மீது நடத்தும் தாக்குதல்தான், இதில் பாதிப்படைவது உக்கிரேனும் இரஸ்சியாவும்தான்.

ஹமாஸ் வசமிருந்த 20 பணயக்கைதிகள் விடுதலை, டிரம்ப் வருகை - மத்திய கிழக்கில் என்ன நடக்கிறது?

2 months 1 week ago
என்ன செய்வது…. பொய்மையில் வாழும் உலகம். வல்லவன் வகுத்ததே…. வாய்க்கால் என்ற மாதிரி, அறம், நீதி, வாய்மை… எதுவும் இக்காலத்தில் எடுபடாது.