Aggregator

13 ஐ நடைமுறைப்படுத்திக் காண்பிக்குமாறு சிங்கள தலைவர்களை வல்லரசுகள் வற்புறுத்துமா?

3 weeks 2 days ago
ஏன் ஐரோப்பா அமெரிக்கா எல்லாம் எந்த இடத்தில் வரும்? இந்தியா சீனா எல்லாம் பின்னால தான் வரும். நாட்டுக்கு நாடு செய்து கொண்ட ஒப்பந்தப்படி இந்தியா தான் முன்னணியில் நிற்க வேண்டும்.

13 ஐ நடைமுறைப்படுத்திக் காண்பிக்குமாறு சிங்கள தலைவர்களை வல்லரசுகள் வற்புறுத்துமா?

3 weeks 2 days ago
வல்லரசு என எந்த நாடுகளை குறிப்பிடுகின்றீர்கள்? ஸ்ரீலங்காவிற்கு வல்லரசு என்றால் சீனாவும் இந்தியாவும் தான். சும்மா ஒரு கதைக்கு.... ஸ்ரீலங்கா எண்ட குழந்தைக்கு இந்தியா அடிச்சால் சீனா ஓடிவந்து பால் குடுக்கும். சீனா அடிச்சால் இந்தியா ஓடிவந்து பால் குடுக்கும். கதை இப்பிடித்தான் மாறிமாறி ஓடிக்கொண்டிருக்கு... நீங்கள் நினைக்கிற வல்லரசுகள் இந்தியாவை மீறி எந்தவொரு தும்பையும் அசைக்கப்போவதில்லை.புடுங்கப்போவதுமில்லை.

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

3 weeks 2 days ago
தென்னாப்பிரிக்கா வென்றால் 8 புள்ளிகள் . மிகுதி இரண்டு போட்டிகளிலும் தென்னாபிரிக்கா தோல்வியுற்றால் 8 புள்ளிகளுடன் இருக்கும். நியூசிலாந்துக்கு மிகுதி 3 போட்டிகளும் வென்றால் 9 புள்ளிகள். இந்தியா நியூசிலாந்துக்கு எதிரான போட்டியை தவிர மிகுதி 2 போட்டிகளில் வென்றால் 8 புள்ளிகள். இங்கிலாந்துக்கு ஒரு போட்டியில் மட்டுமே வென்றால் 9 புள்ளிகள் (அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டி) தென்னாப்பிரிக்கா, இந்தியா ஆகிய நாடுகள் சமபுள்ளிகளுடன் இருக்கும். ஓட்ட விகித அடிப்படையில் தென்னாப்பிரிக்கா அரை இறுதிக்கு செல்லமாட்டாது.

சமாதானத்துக்கான நோபல் பரிசு

3 weeks 2 days ago
இப்படியே தங்களுக்கு பிடிக்காதவர்களுக்கெல்லாம் சாத்துப்படி வைக்க வெளிக்கிட்டால் வெகு விரைவில் நொந்து நூடில்ஸ் ஆகி விடுவார்கள். உக்ரேனுக்கு மிண்டு குடுக்க வெளிக்கிட்டு சேடம் இழுக்கிற சத்தம் இன்னும் நல்லவடிவாய் கேக்கேல்லை.🤣

யாழில் மாகாண சபை தேர்தலில் தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து பயணிப்பது குறித்து கலந்துரையாடல்

3 weeks 2 days ago
ஒரு காலத்தில் பலர் இலங்கை அரசுகளுடன் இருந்தவர்கள் இப்போது அரசிற்கு எதிரணியாக வெளியே வருகின்றார்கள் எல்லாமே தலை கீழாக மாறியது போல ஒரு மாயை உருவாக்கப்படுகின்றதா?

இஷாரா செவ்வந்தியை கைதுசெய்ய அரசாங்கத்திற்கு ஒரு வருட காலம் எடுத்ததா - நாமல் கடும் விமர்சனம்

3 weeks 2 days ago
இஷாரா செவ்வந்தி ஒன்றும் நேற்று இயங்கத்தொடங்கியவரல்லர். அவரது குழு, தலைவர்கள், இயக்கியவர்கள், இயங்கியவர்களென உங்கள் குடும்ப ஆட்சியிலிருந்தே உள்நாட்டுக்குள் இயங்குகிறார்கள். ஆனால் அவர்களை கைது செய்யவோ, நடவடிக்கை எடுக்கவோ, பயங்கரவாதிகளை அழித்தோம் என மார்தட்டும் உங்களால் முடியவில்லையே. காரணம் என்ன? நீங்கள் சாதித்தவைகள் இவையா? அன்றி பயங்கரவாதத்தை நாங்கள் அழித்தோம் என்று பெருமைப்படுவது இன்னொருவரின் சாதனையை உங்களது ஆக்குவதா? யாரவது நாட்டுக்கு நல்லது செய்தால், சாதித்தால் உங்களுக்கு பொறுக்காது, அதை உங்களது ஆக்குவதற்கு எது வேண்டுமானாலும் செய்து போலிப் பெருமை தேடுவீர்கள். நீங்கள் மக்களுக்கு என்ன சேவை செய்தீர்கள் இத்தனை ஆண்டுகளாய் ஆட்சி செய்தபோது? அதன் பயன்தான் இப்போ வெளிவருகிறதே. இதுவும் மக்களுக்கான சேவை என்பதை புரிந்து கொள்ளத்தெரியாதவருக்கு ஜனாதிபதி ஆசை வேறு. ஏன் இவர் சும்மா வாயை கொடுத்து தன்னை காட்டிக்கொடுத்து மாட்டிக்கொள்கிறார்?

விடுதலைப்புலிகளின் சேணேவிகள் - கணையெக்கிகள் படிமங்கள் | LTTE Artillery - Mortar images

3 weeks 2 days ago
மே நாள் கொண்டாட்டம் 01/05/2003 இலுப்பையடிச்சேனை, மட்டு இ-வ: அன்பரசி படையணி, ஜோன்சன் பீரங்கிப் படையணி, மதனா படையணி

'ஏர் பேக் மீது மோதி சிறுவன் பலி': காப்பாற்ற வேண்டிய ஏர் பேக் உயிரையே பறிக்குமா?

3 weeks 2 days ago
ஆனால் முன்னே சென்ற வாகன சாரதி வலதுபுறம் திரும்புவதற்காக எதிர்வரும் வாகனத்திற்கு வழிவிட்டு காத்திருந்தவர் கைது செய்யபட்டுள்ளார். இந்த விடயத்தில் எமது ஆட்களும் உயர்வானவர்கள் இல்லை சிறுவர்களை sunroof ல் நிற்கவைத்து மற்றவர்களுக்கு காட்டுகின்றார்கள்.

கடற்புலிகள் இன் படிமங்கள் | LTTE Sea Tigers Images

3 weeks 2 days ago
லெப். கேணல் விநாயகம் அவர்களுக்குப் பிறகு கடற்புலிகளின் துணைக் கட்டளையாளராய் இறுதிவரை பணியாற்றிய லெப். கேணல் விடுதலை 'ஏகே-74 ஜி.பி.-25 கைக்குண்டு செலுத்தியுடன்'

யாழில் மாகாண சபை தேர்தலில் தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து பயணிப்பது குறித்து கலந்துரையாடல்

3 weeks 2 days ago
இவர்கள் திருந்தப்போவதில்லை.இந்தியாவின் ஆட்டத்துக்கு ஆடும் பொம்மைகள். இந்தியா மாகாணசபை முதல்வராக ஒரு பொம்மை முதலமைச்சரைத் தெரிவு செய்வதில் காட்டும் ஆர்வத்தை விட்டு விட:டு 13ஆம் திருத்தச்சட்டதை முழுமையாக அமுல்படுத்துமாறு இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கலாம் அதற்கு இந்தியாவுக்கு கடப்பாடு உள்ளது.சமுன்னணியைக் கூப்பிட வேண்டாம் என்று இந்தியா சொல்லி விட்டதோ?அது சரி வரதராஜப்பெருமாள் பிரகடனப்படுத்திய தமிழீழப் பிரகடனம் என்னாச்சு?