Aggregator
கருத்து படங்கள்
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
"ரஷ்ய எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதாக மோடி என்னிடம் உறுதி அளித்தார்!" - டிரம்ப் பரபரப்பு தகவல்
இந்திய - இலங்கை பிரதமர்கள் சந்தித்து பேச்சு
இந்திய - இலங்கை பிரதமர்கள் சந்தித்து பேச்சு
Published By: Digital Desk 3
17 Oct, 2025 | 04:38 PM
![]()
பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று வெள்ளிக்கிழமை (17) இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்த சந்திப்பு தொடர்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தளத்தில்,
இலங்கைப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். கல்வி, பெண்களுக்கு அதிகாரமளித்தல், புதுமை, அபிவிருத்தி ஒத்துழைப்பு மற்றும் நமது மீனவர்களின் நலன் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் நாங்கள் கலந்துரையாடினோம். நெருங்கிய அண்டை நாடுகளாக, நமது இரு நாட்டு மக்களின் செழிப்புக்கும், பகிரப்பட்ட பிராந்தியத்திற்கும் நமது ஒத்துழைப்பு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது என பதிவிட்டுள்ளார்.



இஷாரா செவ்வந்தியை கைதுசெய்ய அரசாங்கத்திற்கு ஒரு வருட காலம் எடுத்ததா - நாமல் கடும் விமர்சனம்
இஷாரா செவ்வந்தியை கைதுசெய்ய அரசாங்கத்திற்கு ஒரு வருட காலம் எடுத்ததா - நாமல் கடும் விமர்சனம்
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
இஷாரா செவ்வந்தி மற்றும் நால்வர் அதிரடி கைது.
கைகூ வடிவில்!
கைகூ வடிவில்!
கைக்கூ வடிவில்...
நீண்ட இடை வெளிக்குப் பின் "அன்பு இதயங்களை" சந்திப்பதில் மகிழ்வடைகின்றேன்.நன்றி
ஐஸ் மழை கொட்டுகிறது
நனைந்தவர்கள் எரிந்து சாகிறார்கள்.
“போதை”
*************************************************
ஜாலியாக பஸ்களில் ஏறும் பிரயாணிகள்
ஆவியாக்கி இறக்கப்படுகிறார்கள்.
“விபத்து”
***************************************************
பட்ட மரமும் துளிர் விடுகின்றது
பார்ப்பதற்கு யாருமில்லை.
“முதியவர்கள்”
*****************************************************
எரிவோம் என்று தெரிந்தும்நெருப்பை
தலையில் கொட்டுகிறார்கள்.
“வடி”
****************************************************
நச்சு மருந்து கடைகளாக மாறிவிட்டன
“மரக்கறிச் சந்தை”
*****************************************************
தற்போது காமத்துக்கே முதலிடம் கொடுக்கிறது.
“காதல்”
**********************************************************
பருவமழை பெய்யாவிட்டாலும் விதைக்கிறார்கள்
“காமம்”
*****************************************************
மீன் பிடிக்க வலைபோடுகிறார்கள்- அதில்
தாங்களே மாட்டிக்கொள்ளுகிறார்கள்.
“இந்தியமீனவர்கள்”
****************************************************
ஒழிந்திருந்தாலும் உன் வாழ்வை
உயர்த்தும்,தாழ்த்தும் அளவுகோல்.
“நாக்கு”
*****************************************************
பழய அரசுகளால் செயற்கையுரத்தை தடைசெய்து
இயற்கை உரம் தயாரிக்கப்பட்டது.
“மனித எலும்புக்கூடுகள்”
தொடரும்…
அன்புடன்-பசுவூர்க்கோபி.