Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,243

Full Statistics

Online Users
There are currently 488 online users.
» 0 Member(s) | 486 Guest(s)
Bing, Google

Latest Threads
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 2,994
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: SMPXrArgum
10-23-2025, 05:42 AM
» Replies: 27
» Views: 10,023
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,488
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,246
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,517
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 30,692
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,247
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 37,853
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 7,927
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,175

 
  கருத்துக்கள்
Posted by: sethu - 06-19-2003, 09:11 PM - Forum: களம் பற்றி - Replies (62)

எந்த கருத்து நீக்கப்பட்டது எண்று எங்கு பார்ப்பது அதன் முலம் திருத்தி நடக்க வாய்பிருக்கும் காரணம். ஒருவர் பலகருத்து எளுதும்போது எது நீக்கப்பட்டது எண்று காலப்போக்கில் மறந்து விடுகிண்றார்கள் அல்லவா?

Print this item

  ஆவல்
Posted by: sethu - 06-19-2003, 01:45 PM - Forum: வீடியோ தொழில்நுட்பம் - Replies (25)

ஆவல். எனது கொளும்பு வீட்டில் வெப்கம் கமறா புhட்டப்பட்டுள்ளது அதேபோலவே எனது ஜரோப்பிய வீட்டிலும் புட்டப்பட்டுள்ளது அதன் முலம் இங்கு நடப்பதை எனது குடம்பத்திகர் கொளும்பில் இருந்தும் கொளும்பில் எனது வீட்டில் நடப்பதை இங்கிருந்தும் பார்கிறேன் இது சட்டீதியானதா என அறிய தாருங்கள் இளங்கோ.

Print this item

  வாழ்த்துக்கள்
Posted by: Paranee - 06-19-2003, 01:10 PM - Forum: உங்கள் கருத்துக்கள் - Replies (21)

வாழ்த்துக்கள்

புதிய களத்தில் கருத்துக்கள் 100 ஜத்தொட்ட பிறேமிற்கு (சேது) வாழ்த்துக்கள்.

Print this item

  நடிகை மீனாவிற்கு திருமணமாம்
Posted by: mathe - 06-19-2003, 10:48 AM - Forum: சினிமா - Replies (59)

<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> சினிமாச் செய்தி <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

பிரபல தமிழ் திரையுலக நடிகையான மீனாவிற்கு விரைவில் திருமணமாம், மாப்பிள்ளை லண்டனிலாம், படவாய்ப்புக்கள் குறைந்தவுடன் திருமணத்திற்கு ஒத்துக்கொண்டுள்ளாராம் :!: . - தகவல் தற்ஸ்தமிழ்.கொம்

.... 91ம் ஆண்டு என நினைக்கிறேன் .. தேவி வாரமலரில் ஒரு செய்தி வந்தது, புகைப்படத்துடன் .. " நடிகை மாதுரி லண்டனிலுள்ள பிரபல பெற்றோலிய வியாபாரி ஒருவரை திருமணம் செய்துள்ளார் ".
செய்தியை பார்த்தவுடன் எமக்கோ திகைப்பு. எமக்கு தெரிந்த பெற்றோல் நிலையத்தில் வேலைசெய்யும் எங்கடை தேசத்து ஒரு மன்மதன் தான் அந்த நடிகையை திருமணம் செய்துள்ளார் என்று :!: .

மீண்டும் ஓரிரு மாதங்களின் பின் வந்த இன்னொரு தேவி வாரமலரில் .. " நடிகை மாதுரி மணமுடித்த இளைஞர் லண்டனில் கிறீன் காட்டை கொண்டிருக்காதவரென்றும், அவரொரு வியாபாரி இல்லையென்றும், சாதாரண பெற்றோல் நிலைய ஊழியர் தானென்றும், தேக்கு மரமென்று பிடிக்கப் போய் ... ". இதனால் இத்திருமணம் முறிந்து போய் பின் இந்த நடிகையானவர் விபச்சாரத்திலீடுபட்டு இன்று கம்பி எண்ணிக்கொண்டு இருக்கிறா :oops: .....

இன்று இன்னொரு நடிகை அதே வழியில் ..... எம் தேசத்து இன்னொரு மன்மதனா :?

ஐயா மன்மதர்களே, எமது நாட்டில் எத்தனை எழைப்பெண்கள் பல பிரட்சனைகளால் திருமணத்திற்கு திண்டாடுகிறார்கள். அந்த ஏதிலிகள் உங்கள் கண்களுக்கு தெரியவில்லையா :?

" இக்கரைக்கு அக்கரை பச்சை போல் தான் தெரியும் , ஆனால் பச்சை என்று நினைப்பதற்குள் எத்தனை சாக்கடை ஊத்தைகள் தெரியுமா :?

Idea Idea சிந்தியுங்கள் Idea Idea
[/b]

Print this item

  தமிழன் தலையில் அணுகுண்டு
Posted by: sethu - 06-18-2003, 07:07 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (78)

SAFE COUNTRY LIST EXPANDED TO CUT ASYLUM ABUSE
Reference: 165/2003 - Date: 17 Jun 2003 13:02
Asylum applicants from seven more countries will have no right of appeal in the UK if their claims are refused and certified as ‘clearly unfounded’, the Home Office announced today.

As part of the continuing drive to cut abuse of the asylum system the seven countries are being added to the list of safe countries. Failed applicants from these countries - Brazil, Equador, Bolivia, South Africa, Ukraine, Sri Lanka and Bangladesh – will be fast-tracked through Oakington Reception Centre. The proposed expansion brings the number of safe countries to 24.
http://www.homeoffice.gov.uk/

Announcing the change, Home Office Minister Beverley Hughes said:

"This is part of our continuing drive to stop the widespread abuse of our asylum system. The countries that we are adding to the list today are generally safe - individuals from these countries are not routinely fleeing for their lives and do not routinely need our protection under the Geneva convention.

"Introducing the list of safe countries in November last year dramatically cut numbers of asylum applications from nationals of the EU accession states and we are already seeing claims drop off from the seven countries we added in April this year.

"The expansion of the safe country list is one of a number of steps we are taking to tackle abuse of the system. We have strengthened our borders, introduced tougher offences for people trafficking and clamped down on illegal working. These measures are beginning to bite and we have seen a significant reduction in asylum claims. However, we are not complacent and are considering further measures including new legislation to create a single tier of appeal and tackle those who deliberately destroy their documents in order to make fraudulent claims."

"The UK is committed to providing a safe haven to those who need it but determined to tackled abuse of the system."

The draft order for the new countries was laid today and will be debated in both Houses of Parliament. It will apply to claims made on or after the date that it comes into force.

Notes to Editors:

The list of safe countries from where asylum claims will have no right of appeal in the UK if their claims are refused was announced on 7 October (PN 267/2002). The ten countries were Cyprus, Czech Republic, Estonia, Hungary, Latvia, Lithuania, Malta, Poland, Slovakia and Slovenia.
The addition of seven countries to the list of safe countries was announced on 6th February 2003 (PN 036/2003). The countries were Albania, Bulgaria, Jamaica, Macedonia, Moldova, Romania and Serbia + Montenegro (previously the Federal Republic of Yugoslavia).
The legislation which created the safe country provisions is the Nationality, Immigration and Asylum Act, which received Royal Assent on 7 November 2002 (Home Office press notice 294/02).

Print this item

  நகைச்சுவைப்படம்
Posted by: sethu - 06-18-2003, 06:20 PM - Forum: நகைச்சுவை - Replies (95)

<img src='http://www.crazylanka.com/janadhipathi.gif' border='0' alt='user posted image'>

Print this item

  உலக செய்திகள்
Posted by: sethu - 06-18-2003, 06:17 PM - Forum: செய்திகள்: உலகம் - No Replies

India's home ministry has blacklisted more than 800 non-governmental organisations (NGOs) in the country's north-east for alleged links with separatist groups.
The move follows a drive by the government and intelligence agencies to trace the funding that rebels receive.

A senior home ministry official said a list of the NGOs had been given to all state governments in the region with a request to keep them under close watch.

The official told the BBC the government had solid evidence of close links between the NGOs and rebels.


Delhi had been concerned at the proliferation of NGOs in the region, the official said.

He said most were of dubious origin and served as a conduit for rebel funding both from foreign sources and government development money.

Print this item

  அவல நிலை
Posted by: sethu - 06-18-2003, 05:48 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (4)

அவல நிலை
வறுமைக்கோட்டின் கீழ் வாழும் வாகரை மதுரங்கேணிக்குள மக்களுக்கு எதுவித அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்ப்படவில்லை, பொதுமக்கள் கவலை.

வாழைச்சேனையிலிருந்து சுமார் 35 கிலோமிற்றருக்கு அப்பால் வாகரை பிரதேச செயலகப்பிரிவில் மதுரங்கேணிக்குளக் கிராமம் உள்ளது. 152 குடும்பத்தினர் வாழுகின்ற மேற்படி கிராமத்தில் மக்களுக்குரிய அடிப்படைவசதிகள் எதுவும் இன்றி வாழ வேண்டிய ஒரு துர்ப்பாக்கிய நிலையில் உள்ள இக்கிராம மக்களை நாம் நேரடியாகச் சென்று வினாவியபோது. எதுவித கடைகளும் அற்ற இக்கிராம மக்கள் பொருட்கள் பெற வேண்டுமானால் 35 கிலோமீற்றர் அளவில் நடந்து வந்தே வாழைச்சேனையில் பொருட்கள் பெறவேண்டும். போக்குவரத்து செய்வதற்குரிய வாகன வசதிகள் எதுவுமில்லை இங்கு வாழுகின்ற 152 குடும்பத்தில் இரண்டு பேரிடம் மாத்திரமே துவிச்சக்கரவண்டி உள்ளது. அனேகமாக இக்கிராமத்திலுள்ள மக்கள் ஏதாவது அவர்களுக்கு தேவையான பொருட்கள் பெறவேண்டுமாயின் போக்கு வரத்திற்குரிய சம்பளம் கொடுத்து துவிச்சக்கரவண்டி உள்ளவர்களிடம் அனுப்புவார்கள். இந்தளவிற்கு வாழ்க்கையின் அடிமட்டத்தில் உள்ள மக்களுக்கு கடந்த 2000ம் ஆண்டில் வாகரை போக்குவரத்துச்சபை உபசாலையினால் மேற்படி கிராமத்திற்கு பஸ் சேவை போடப்பட்டது. ஆனால் போடப்பட்ட பஸ் சேவை ஒரு மாதத்தின் பின்பு இடைநிறுத்தப்பட்டது. பின்பு அதிகாரிகளிடம் அவித்தும் எதுவித பலனுமில்லையென இம்மக்கள் தெரிவித்தார்கள்.

அத்துடன் இக்கிராமத்தில் எந்தவிதமான ஒரு வீட்டுத்திட்டமும் இதுவரையில் வழங்கப்படவில்லை. இவர்களுடைய வாழ்விடங்களைப் பார்க்கும் போது உண்மையில் இவர்கள் அனுபவிக்கும் துன்பங்கள் தெளிவாகப் புலப்படுகின்றது. இது தொடர்பாக இக்கிராமத்தின் சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகஸ்தர் க.இராசமாணிக்கம் அவர்களிடம் கேட்ட போது, இங்கு அனைவருமே வறுமைக்கோட்டின் கீழ் வாழ்பவர்கள்தான் 152 குடும்பத்தில் 128 குடும்பத்திற்கு சமூர்த்தி நிவாரணமுத்திரை வழங்கப்படுகின்றது என்றும் இம்மக்கள் யுத்தசூழ்நிலையில் நன்கு பாதிக்கப்பட்டவர்கள் என்றும் இராணுவத்தினால் சுடப்பட்டவர்கள் 15 பேரும், இராணுவத்தின் திட்டமிட்ட கொலையினால் 13 விதவைகளும், தாய், தந்தை இல்லாமல் மூன்று சிறுவர்கள் அனாதையாகவும் முற்றுமுழுதாக இயங்க முடியாமல் அங்கவீனமுற்று இராணு வெடியினால் மூன்று பேர் இருப்பதாகவும் மேற்படி கிராமம் கவனிப்பாரற்ற நிலையில் உள்ளது எனவும் தெரிவித்தார்.

இதேவேளை நாம் இக்கிராமத்திலுள்ள பாடசாலையான அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் அதிபர் எஸ்.சுகுமார் அவர்களிடம் கேட்டோம். உண்மையில் பாடசாலை மாணவர்களின் நிலைமை மனவேதனையளித்தது. உதாரணமாக மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கப்படும் போது மயக்கமடைவதாகவும் இது தொடர்பாக ஆராய்த வேளை மாணவர்கள் காலை உணவின்றி வீட்டில் உள்ள வறுமைநிலை காரணமாகவே மாணவர்கள் பெரும் பாலனோர் வருவதாகவும் தெரிவித்த அதிபர் பாடசாலையின் குறைபாடுகள் தொடர்பாக தெரிவிக்கையில்:- பத்து வருடகாலமாக நாற்காலி இல்லாமல் மாணவர்கள் தரையிலே இருந்துவருகின்றனர். சுமார் 136 மாணவர்கள் கல்வி கற்கும் இப்பாடசாலையில் 9ம் தரம் வரை வகுப்புக்கள் உள்ளது என்றும், ஐந்து நிரந்தர ஆசிரியர்கள் உள்ளார்கள் எனவும், 11 ஆசிரியர்கள் இப்பாடசாலைக்கு தேவையெனவும் கட்டடவசதி மிகமிகக் குறைவாகவும், ஐந்து வகுப்புக்கள் நடாத்த கட்டடவசதி தேவையாக உள்ளதாகவும் தெரிவித்த அதிபர்.

மாணவர்களுக்கான சலகூட வசதி இல்லாததால் பெண்மாணவிகள் வகுப்பு நடைபெறும் வேளையில் சலம் கழிப்பதற்காக தங்களது வீடுகளுக்குச் சென்றே சலம் கழித்து மீண்டும் வகுப்புக்கு வரவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது வாகன வசதிகள் இல்லாத காரணத்தினால் ஆசிரியர்கள் தங்கி நின்றே வகுப்பு நடாத்துகின்றனர். இருந்தும் ஆசிரியர்களுக்கான தங்குமிட வசதி இல்லாமல் மாணவர்கள் கல்விகற்கும் வகுப்பறைகளில் தங்குவதைக் காணமுடிகின்றது. இதேவேளை விளையாட்டு மைதானம், விளையாட்டு உபகரணம், பாடசாலைத் தளபாட வசதிகள் இப்பாடசாலையில் பெரும் குறையாகவும் அத்துடன் கட்டட வசதி இல்லாமையினால் மரநிழல்களில் வகுப்புக்கள் நடாத்தவேண்டிய நிலையும் இருக்கின்றது. இவற்றுடன் இங்கே விசேடமாக மாணவர்கள் குண்டெறிதல் விளையாட்டு நிகழ்ச்சிக்கு கருங்கல்லைக் கொண்டு குண்டெறிவதையும், உயரம் பாய்தல் நிகழ்வுக்கு கம்புகளையும் பயன்படுத்தி உயரம் பாய்வதையும் காணமுடிந்தது. இருந்தும் இம்மாணவர்கள் வாகரைப்பிரதேச மட்டத்தில் விளையாட்டு நிகழ்வில் விசேட பெறுபேறுகளை பெற்று வருகிறார்கள்.

இது இவ்வாறிருக்க மாணவர்களுக்கான கட்டாய போசாக்கு வழங்கும் திட்டம் இப்பாடசாலையில் தேவையெனவும் தெரிவத்த அதிபர் ஆசிரியர்களுக்கான கஸ்டப்பிரதேசக் கொடுப்பனவும் இங்கு வழங்கப்படுவதில்லையெனவும் தெரிவித்தார்.

Print this item

  இடியப்ப மெசின்
Posted by: sutharshan - 06-18-2003, 12:55 AM - Forum: புலம் - Replies (53)

அன்பானவர்களே,

நாம் புலம்பெயர்ந்து நெடுநாட்கள் வாழ்ந்தாலும் இந்த இடியப்பம் இல்லாமல் இருக்க முடிவதில்லை.

உங்களில் யாராவது இடியப்பம் பிழியும் மெசினை எங்காவது பார்த்ததுண்டா?

சாதாரண உரலில் இடியப்பம் பிழிவதென்பது இந்த இயந்திர வாழ்க்கையில் நேரத்தை தின்னும் விடயம். அப்படியே உரலை உபயோகித்தாலும் ஆசைப்படும் இடியப்பத்தை அடிக்கடி சாப்பிட முடிவதில்லை.

இப்படிப்பட்ட மெசின் இந்த உலகில் எங்காவது ஒளிந்துகொண்டிருந்தால் தயவு செய்து அறியத்தாருங்கள். எங்கே அப்படிப்பட்ட ஒன்றை வாங்கமுடியும் என்றும் கூறுங்கள். மிகவும் உதவியாக இருக்கும்.

நன்றி
சுதர்ஷன்

Print this item

  சம்பவங்கள்
Posted by: sethu - 06-17-2003, 07:11 PM - Forum: நகைச்சுவை - Replies (13)

சம்பவங்கள்.
ஜரோப்பிய நாடு ஒண்றில் 5 தமிழர் காரியாலயம் களுவும் தொழிலை செய்து வந்துள்ளார்கள். ஒருவர் புதிதாக இவர்களுடன் இனைந்துள்ளார்.இவரிடம் ஒரு பெசினுக்குள் தண்ணீரும் கொடுத்து துடைப்பனும் கொடுத்து காரியாலய தூசைதட்டும்படp கொடுக்கப்பட்டுள்ளது.அவர் கொடுத்த தண்ணீரை உற்றி கணனியை தடைத்துள்ளார். மணம் ஒண்று எளும்பவே சம்பவத்தை கெட்டறிந்து செண்றபோது எரிந்தமணம் வீசியுள்ளது. அவர்களும் நசக்காக வீடு வந்துள்ளனர் மறுநாள் தொலைபேசி அளைப்பு அவர்களின் வேலையை பறித்தது.

Print this item