Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழன் தலையில் அணுகுண்டு
#1
SAFE COUNTRY LIST EXPANDED TO CUT ASYLUM ABUSE
Reference: 165/2003 - Date: 17 Jun 2003 13:02
Asylum applicants from seven more countries will have no right of appeal in the UK if their claims are refused and certified as ‘clearly unfounded’, the Home Office announced today.

As part of the continuing drive to cut abuse of the asylum system the seven countries are being added to the list of safe countries. Failed applicants from these countries - Brazil, Equador, Bolivia, South Africa, Ukraine, Sri Lanka and Bangladesh – will be fast-tracked through Oakington Reception Centre. The proposed expansion brings the number of safe countries to 24.
http://www.homeoffice.gov.uk/

Announcing the change, Home Office Minister Beverley Hughes said:

"This is part of our continuing drive to stop the widespread abuse of our asylum system. The countries that we are adding to the list today are generally safe - individuals from these countries are not routinely fleeing for their lives and do not routinely need our protection under the Geneva convention.

"Introducing the list of safe countries in November last year dramatically cut numbers of asylum applications from nationals of the EU accession states and we are already seeing claims drop off from the seven countries we added in April this year.

"The expansion of the safe country list is one of a number of steps we are taking to tackle abuse of the system. We have strengthened our borders, introduced tougher offences for people trafficking and clamped down on illegal working. These measures are beginning to bite and we have seen a significant reduction in asylum claims. However, we are not complacent and are considering further measures including new legislation to create a single tier of appeal and tackle those who deliberately destroy their documents in order to make fraudulent claims."

"The UK is committed to providing a safe haven to those who need it but determined to tackled abuse of the system."

The draft order for the new countries was laid today and will be debated in both Houses of Parliament. It will apply to claims made on or after the date that it comes into force.

Notes to Editors:

The list of safe countries from where asylum claims will have no right of appeal in the UK if their claims are refused was announced on 7 October (PN 267/2002). The ten countries were Cyprus, Czech Republic, Estonia, Hungary, Latvia, Lithuania, Malta, Poland, Slovakia and Slovenia.
The addition of seven countries to the list of safe countries was announced on 6th February 2003 (PN 036/2003). The countries were Albania, Bulgaria, Jamaica, Macedonia, Moldova, Romania and Serbia + Montenegro (previously the Federal Republic of Yugoslavia).
The legislation which created the safe country provisions is the Nationality, Immigration and Asylum Act, which received Royal Assent on 7 November 2002 (Home Office press notice 294/02).
Reply
#2
தயவு செய்து தமிழ் தவிர்ந்த ஏனைய மொழிகளைக்கூடிய வரை தவிர்க்கவும்.
Reply
#3
நண்றி கட்டாயம் செய்ய முயற்சிக்கிண்றேன்.
Reply
#4
<span style='font-size:25pt;line-height:100%'>VISA FINGERPRINT TRIAL FOR VISITORS FROM SRI LANKA</span>Everyone applying for a UK visa in Sri Lanka will be required to provide a record of their fingerprints as part of a pilot to use biometric data to tackle immigration and asylum abuse, the Home Office announced today.

Fingerprint data will be held electronically to help identify the significant number of Sri Lankans who, on or after arrival in the UK, make fraudulent asylum or immigration applications in a false identity. It would also help to return failed asylum seekers from Sri Lanka who destroy their documents by helping to establish their true nationality.


Home Office Minister, Beverley Hughes, said:

"Biometrics provide a much more secure way of confirming someone’s identity. We are working towards the wider use of physical data like fingerprints or iris recognition in all parts of the immigration process and have already announced our intention to include biometrics in UK passports by 2005.

"We have to deal with the issue of those who deliberately seek to destroy their documents before going on to make asylum claims under a false identity or to frustrate their return to their home country. We have already indicated that we are drawing up legislation. The greater use of biometrics will give us more details about their identity and how they got here.

"For an initial six months, we will collect fingerprints from everyone who applies for a visa in Sri Lanka. This will not only enable us to identify people who destroy their documents and then claim asylum under another name, but will also help us to obtain new travel documents to remove failed asylum seekers.

"This is not about creating a ‘fortress Britain’. It is about bearing down on those who would abuse our immigration and asylum system. Using cutting edge technology to help secure our borders will ease travel by legitimate passengers but allow us to stop and deter those who have no right to be here."

"Sri Lanka has been selected for this pilot as Sri Lankan nationals continue to make significant numbers of unfounded asylum applications - and to use false identities in the process. The Sri Lankan government is cooperating with us fully in this visa operation."

The pilot will start later this month.

Notes to editors:

The White Paper, "Secure Borders Safe Haven", set out the Government’s plans for an efficient end-to-end asylum system (Home Office press notice 038/02, 7 February 2002). It is available on the Home Office website at www.homeoffice.gov.uk.
The Nationality, Immigration and Asylum Act received Royal Assent on 7 November 2002 (Home Office press notice 294/02).
The legislation to facilitate greater use of biometrics, including this pilot, is contained in section 126 of the Nationality, Immigration and Asylum Act 2002. A Statutory Instrument to enable these regulations was laid in the house on 12 June 2003.
Fingerprints will be collected from applicants at the British Diplomatic Mission in Colombo using electronic data capture equipment. Data would be stored electronically on a database and shared with police and other law enforcement agencies
Reply
#5
அம்மாவையும்;.. அப்பாவையும்தான்.. கொண்டுவந்து விடவேணும்.. மொழிபெயர்த்துச்.. சொல்லச்..சொல்லியெண்டு.. குருவி.. முணுமுணுத்துக்கேட்டுது.. அம்மா.. அப்பாதான்.. தமிழ்ப்.. பற்றில்லாமல்.. ஆங்கிலம்.. படிச்சதாம்.. தனக்குத்.. தமிழ்.. மாத்திரம்தான்.. தெரியுமாம்.. அதுதான்.. தமிழுக்காகப்.. போராடுறதாச்.. சொன்னனான்.. நீங்களும்.. விளங்காமல்.. இப்பிடிப் போட்டால்.. இனி.. என்னோடை.. சண்டைக்கு வரப்போறான்பாவி..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#6
சிங்கள ஆக்கிரமிப்புக்குப் பின்னரும் தமிழ் தொலைக்காட்டிசிகளின் நிகழ்ச்சிப் பெருக்கத்தின் பின்னரும் யாழ்ப்பாணம் உட்பட்ட வடக்கு கிழக்கில் ஜீ.சி ஈ சாதாரண தரம் மற்றும் உயர்தர பெறுபேற்று வீழ்ச்சி வீதம் மிகவும் அதிகரித்து இலங்கையில் கடை நிலைக்கு யாழ் மாவட்டத்தை தள்ளியுள்ளது..! கடந்த வருடத்தில் சற்றே முன்னேற்றத்தை காண்பித்து மாவட்ட அடிப்படையில் சித்தி பெறு வீதத்தில் 27ம் இடத்தைப் பிடித்துள்ளது! பெரும் போர்கள் நடந்த 90- 95 காலப்பகுதியில் கூட யாழ் மாவட்டம் பெறு பேறுகளில் முன்னிலை வகித்தது இங்கு குறிப்பிடத்தக்கது!

சிங்கள் இராணுவ ஆக்கிரமிப்பின் பின் யாழ் மாவட்ட அராசாங்க அதிபரான கே சண்முகநாதன் என்பவர் றான் (RRAN)என்ற அரசு சார் அமைப்பின் மூலம் மக்கள் புனர்வாழ்வுக்கு வந்த பணத்தில் 40 மில்லியன் ரூபாய்களை கையாடல் செய்துள்ளது தெரிய வந்து தற்போது CID விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளனவாம்! இவரே இவ்வளவை சுறுட்டியிருந்தால் ஜனநாயகம் மற்றும் எதிர்கருத்து அரசியல் வாதிகள் எவ்வளவை சுருட்டிச் சினமே ஆண்டவா உனக்குத்தான் வெளிச்சம்...அது சரி தொட்டில் பழக்கம் சுடுகாடுவரை சும்மாவா சொன்னாங்கள்!

NEWS SOURCE TamilNet.
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#7
kuruvikal Wrote:சிங்கள ஆக்கிரமிப்புக்குப் பின்னரும் தமிழ் தொலைக்காட்டிசிகளின் நிகழ்ச்சிப் பெருக்கத்தின் பின்னரும் யாழ்ப்பாணம் உட்பட்ட வடக்கு கிழக்கில் ஜீ.சி ஈ சாதாரண தரம் மற்றும் உயர்தர பெறுபேற்று வீழ்ச்சி வீதம் மிகவும் அதிகரித்து இலங்கையில் கடை நிலைக்கு யாழ் மாவட்டத்தை தள்ளியுள்ளது..! கடந்த வருடத்தில் சற்றே முன்னேற்றத்தை காண்பித்து மாவட்ட அடிப்படையில் சித்தி பெறு வீதத்தில் 27ம் இடத்தைப் பிடித்துள்ளது! பெரும் போர்கள் நடந்த 90- 95 காலப்பகுதியில் கூட யாழ் மாவட்டம் பெறு பேறுகளில் முன்னிலை வகித்தது இங்கு குறிப்பிடத்தக்கது!

சிங்கள் இராணுவ ஆக்கிரமிப்பின் பின் யாழ் மாவட்ட அராசாங்க அதிபரான கே சண்முகநாதன் என்பவர் றான் (RRAN)என்ற அரசு சார் அமைப்பின் மூலம் மக்கள் புனர்வாழ்வுக்கு வந்த பணத்தில் 40 மில்லியன் ரூபாய்களை கையாடல் செய்துள்ளது தெரிய வந்து தற்போது CID விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளனவாம்! இவரே இவ்வளவை சுறுட்டியிருந்தால் ஜனநாயகம் மற்றும் எதிர்கருத்து அரசியல் வாதிகள் எவ்வளவை சுருட்டிச் சினமே ஆண்டவா உனக்குத்தான் வெளிச்சம்...அது சரி தொட்டில் பழக்கம் சுடுகாடுவரை சும்மாவா சொன்னாங்கள்!

NEWS SOURCE TamilNet.
சுத்தியிருந்த.. யானையள்.. விழாம்பழ.. சத்தை... உறிஞ்சியெடுத்து.. முழுசா.. தள்ளிச்சுதுகளோ.. தெரியாது.. என்குவயறி;.. முடியத்தான்.. தெரியவரும்..
Reply
#8
குருவி உந்த விசாரனை சரிவராது. காரணம் அண்று றானுக்கு செயாமன் வாமதேவா என்பவர் இவர் அரச கைப்பொம்மை அதுமட்டுதோ பொறுப்பு தமிழ் அமைச்சர். அப்பவிளங்குதோ?
இவாவாங்கினவிட்டின் பெறுமதி 4.75 கோடி ருபாய் அதுவும் முன்னைநாள் நிதி அமைச்சர் அவசரத்தில் நட்டத்தில் விற்றார். அந்த வீட்டின் உண்மை பெறுமதி 9 கோடி
Reply
#9
http://www.sooriyan.com/articles/0077.asp
Reply
#10
சிங்களவன் மட்டுமல்ல தமிழனும் எப்படியாவது வீழ்ந்த தமிழனை ஏறி மிதிக்கிறது என்று தான் வெளிக்கிட்டிருக்கினம்.

ஒன்றுபடு தமிழா

அன்புடன்
சீலன்
seelan
Reply
#11
அது இண்றா பலகாலமாக நடக்குது
Reply
#12
P.S.Seelan Wrote:சிங்களவன் மட்டுமல்ல தமிழனும் எப்படியாவது வீழ்ந்த தமிழனை ஏறி மிதிக்கிறது என்று தான் வெளிக்கிட்டிருக்கினம்.
தமிழ்ப்பகுதியளை.. சிஙகளவனுக்கு.. வித்தவங்கள்.. கொண்டுவந்து.. இருத்தினவங்கள்.. சொல்லவேண்டிய.. கதைதான்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#13
மட்டக்களப்பு ஈ.என்.டி.எல்.எவ் கட்சியை புனரமைக்கும் நடவடிக்கைகள் சந்திவெளி மாமா என அழைக்கப்படும் மகேந்திரன் மற்றும் றாமறாச்(வுடீஊ சுயனழை) ஆகியோர் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக தகவல் கிடைத்துள்ளது.

மட்டக்களப்பிலுள்ள மாற்றுத்தமிழ் குழுக்களிலிருந்து விலகிய நபர்கள், ராசிக்குழு உறுப்பினர்கள் மற்றும் சில நபர்களுடனும் இவர்கள் இரகசியப் பேச்சு வார்த்தைகளை நடத்தியுள்ளதாக அறியமுடிகின்றது.

சந்திவெளி மாமா புளட் இயக்கத்தில் இருந்து விலகி இந்தியப் படையினரின் காலத்தில் ஈ.என்.டி.எல்.எவ் இயக்கத்தில் இணைந்து தமிழ் விரோதச் செயல்களில் ஈடுபட்டவர்.

பின்னர் இந்தியப்படை வெளியேறியதைத் தொடர்ந்து ஐரோப்பிய நாடொன்றில் வாழ்ந்து அங்கு இடம்பெற்ற சில கொலைக்குற்றச் சாட்டுகள் காரணமாக அந்த நாட்டு பொலிஸாரால் தேடப்பட்ட நிலையில் கொழும்பு வந்துள்ளார்.

தற்போது புளட் மோகனுடனும், சிறிலங்கா இராணுவத்தினருடனும் செயல்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Reply
#14
செய்தி அறிக்கை: 29-07-03

<span style='font-size:25pt;line-height:100%'>கனேடியத் தமிழர்களைக் கூறுபோட சிறீலங்கா சதியா? பூலோகசிங்கம் அதற்குத் துணையா?</span>



--------------------------------------------------------------------------------



1983ம் ஆண்டு கறுப்பு யுூலையின் போது சிறீலங்கா அரசின் புூரண ஆதரவோடு தமிழினத்திற்கு எதிராக சிங்களக் காடையாகள் மேற்கொண்ட பாரிய படுகொலை மற்றும் உடமை அழிப்பு இவற்றின் இருபதாவது நினைவு நாள் இன்று. பதின் மூவாயிரத்துக்கும் மேலான தமிழர்களை மிருகத்தனமாக முறையில் வீதிகளில் எரித்தும், பச்சிளம் பாலகர்களை இரண்டாகப் பிளந்தும், பெண்கள், சிறுமியர்களை பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தியும் பின் படுகொலை செய்தும் தனது இனவெறிப் பசியை சிங்களம் தீர்த்துக் கொண்ட நாள் இது. அத்தோடு பல ஆயிரம் கோடி ருபா பெறுமதியான தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையடித்து சிங்களம் கோரவெறி ஆடிய நாள் இது.

அறப் போராட்ஙகள் மூலம் தமது உரிமைகளை வென்றெடுக்க முயன்ற தமிழினத்தின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட 1956, 1958, 1977, 1979, 1981 இனக்கலவரங்களின் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட 1983 யுூலை இனக்கலவரம் ஐக்கிய தேசியக் கட்சி அரசின் புூரண அனுசரணையுடன், அவர்களது படைகளின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்ட ஒன்றாகும். தமிழர் குடியிருப்புக்கள், வணிக நிறுவனங்கள் அடையாளமிடப்பட்ட வாக்காளர் பதிவேடுகள் சிங்களக் காடையர்களுக்கு வழங்கப்பட்டே இக் கோரத்தனம் அரங்கேற்றப்பட்டது. கருப்பு யுூலையை நினைவு கூரும் இந்நாளில் நாம் கனடாவில் நடைபெறவுள்ள ஒரு நிகழ்வுபற்றிய விடயத்தை கவனத்திற்கெடுக்க வேண்டியுள்ளது.

இக் கறைபடிந்த கறுப்பு யுூலையின் 20வது நினைவு நாளின் சரியாக ஒருமாதத்தின் பின்ளர் ஆகஸ்ட் மாதம் 23ம் திகதியை 'சிறீலங்கா நாள்" என்ற பெயரில் கொண்டாட ரொறன்ரோவிலுள்ள சிறீலங்காவின் நலன்பேண் பிரிவு (ஊழளெரடயவந ழுககiஉந) ஏற்பாடுகளைச் செய்துள்ளது. இலங்கைத் தீவிலுள்ள சகல இனங்களும் இணைந்து ஒற்றுமையுடன் வாழ்கின்றனர், குறிப்பாக தாயக மக்கள் இயல்பு வாழ்க்கை வாழ்கின்றனர் என்பதை எடுத்துக் காட்டவே நடத்தப்படுகிறது.

இந் நிகழ்வை நடாத்துவதற்கான முன்னேற்பாடுகளை சிறிலங்காவின் நலன்பேண் பிரிவின் பொறுப்பாளராக அண்மையில் நியமிக்கப்பட்ட திரு. புூலோகசிங்கம் அவர்கள் முன்னின்று ஏற்பாடு செய்து வருகிறார். அவரது நடவடிக்கைகள் யாவும் சிறீலங்காவில் இனங்களுக்கு இடையே சிக்கல்கள் எதுவும் இல்லை, அவர்கள் எல்லோரும் மிகவும் ஒற்றுமையாகப் பின்னிப் பிணைந்து இயல்பு வாழ்க்கை வாழ்கிறார்கள் என்ற மாயையை தோற்றுவிக்க எடுக்கப்படும் முயற்சியாகவே இது தென்படுகிறது.

சிறீலங்கா அரசுகள் காலத்துக்குக் காலம் கட்டவிழ்த்து விட்ட வன்முறை வெறியாட்டம் காரணமாகவே 250,000க்கும் மேற்பட்ட தமிழர்கள் இங்கு புலம்பெயர்ந்தார்கள். சிறீலங்காவின் இரு இனங்களிற்கிடையேயான பகையென்பது ஏதோ உலகிற்குத் தெரியாத ஒன்றல்ல. இரு இனங்களும் ஒற்றுமையாக இருந்தால் நோர்வே, ஜப்பான், கனடா உட்பட அனைத்துலக நாடுகள் இலங்கைத் தீவின் இரு தரப்பின் தலைமைகளிடையேயும் மாறி மாறி செல்ல வேண்டிய தேவையே ஏற்பட்டிருக்காது.

இரண்டு தரப்பினருக்குமிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்தாகி 17 மாதங்களாகி விட்டன. ஆனால் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் குறிக்கப்பட்ட விடயங்கள் எதனையும் நடைமுறைப்படுத்தாமல் சிறீலங்கா அரசு காலத்தைக் கடத்தி வருகிறது. ஓப்பந்தத்தில் உள்ள விடயங்களே நடைமுறைப்படுத்தப்படாத போது, பேச்சுவார்த்தையில் இணக்கம் காணப்பட்டவற்றின் கதி என்ன என்பதை நீங்களாகவே உணர முடியும்.

சிறீலங்காவால் மேற்கொள்ளப்பட்டு வந்த தொடர்ச்சியான போர் காரணமாக 70,000க்கு மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். கோடிக்கணக்கான சொத்துக்கள் அழிக்கப்பட்டன. அப்பகுதிகளிற்கான புனரமைப்பு நடவடிக்கைகள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை. தமிழர் தாயகத்தை சிங்களப்படைகள் தமது ஆக்கிரமிப்பின் கீழேயே இன்னமும் வைத்துள்ளன. உயர்பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் சிறீலங்காப் படைகள் தமிழர்களின் குடியிருப்புக்களை தொடர்ந்து ஆக்கிரமித்து நிற்கின்றன.

மறுபுறத்தே, தமிழினத்தை மேலும் அழிக்கும் நோக்கோடு 20 மில்லியன் டொலர் செலவில் ஆயுதங்கள் இஸ்ரேலிடம் இருந்து வாங்கிக் குவிக்கப்படுகிறது. உக்கிரேனிலிருந்து 3000க்கும் மேற்பட்ட இரசாயன ஆயுதங்களும் வாங்கப்பட்டுள்ளன. பத்தாயிரம் பேரை இராணுவத்தில் புதிதாக சேர்க்கும் பணி தொடங்கியுள்ளது. புரிந்துணர்வு ஒப்பந்த காலத்திலேயே சிறீலங்கா அரசு போர்க் கலங்களை, போர் ஆயுதங்களை வாங்குவதில் முனைப்புக்கொண்டு நிற்கிறது.

எனவே, இனங்களிற்கு இடையே ஒற்றுமை ஏற்பட வேண்டுமாயின் முதலில் திரு. புூலோகசிங்கம் வடகிழக்கு மீது போடப்பட்டுள்ள உயர்பாதுகாப்பு வலயத்தை அகற்றுவதற்கும், தமிழீழப் பிரதேசத்தை விட்டு இராணுவம் வெளியேறுவதற்கம் தனது வெல்வாக்கைப் பயன்படுத்த வேண்டும். அதை விடுத்து, சிறீலங்காக் குடியுரிமையைத் துறந்து, கனேடிய குடிமக்களாக மாறியுள்ள கனேடியத் தமிழர்களின் அலுவல்களில் தலையிடுவது வரம்பு மீறிய செயலாகும்.

இதில வேடிக்கை என்னவென்றால் சிறீலங்காவின் இனவாதத்திற்கு சமீபத்தில் இலக்கானவர் திரு. புூலோகசிங்கம் தான். ஆனால் அவரது அடிமை விசுவாசம் அதனை இலகுவாக மறக்கச் செய்துள்ளது. தமிழர் என்ற ஒரேயொரு காரணத்திற்காக, முக்கிய அமைச்சர் ஒருவரே அவரது பதவிக்கு ஆப்பு வைத்ததையும், அவர் வகித்த உயர் பதவிகளிலிருந்து தூக்கியெறியப்பட்டதையும் திரு. புூலோகசிங்கம் வெகு குறுகிய காலத்தில் மறந்துவிட்டார். மேலும் திரு. புூலோகசிங்கம் அவர்களைவிடச் சேவை மூப்பும் அனுபவமும் குறைந்த ஒருவர் ஒட்டாவாவில் தூதுவராகப் பணியாற்ற அவரின் கீழ் தரமிறக்கப்பட்டு பதவியில் அமர்த்தப்பட்டிருப்பதை அவர் இலகுவாக மறந்து விட்டார்.

எனவே திரு. புூலோகசிங்கம் தனக்கு சிங்கள இனவாதத்தால் இழைக்கப்பட்ட அநீதிக்கு முதலில் தீர்வு காண முயல வேண்டும். இனவாதத்தின் கோரப்பற்களுக்கு இரையான ஒருவர் இனங்களின் ஒற்றுமைக்கு விழா எடுப்பது எவ்வளவு வேடிக்கையானது என்பது சொல்லாமலே விளங்கும். அவரின் பிரச்சினையைக் கதைப்பதற்கே அவர் தமிழ்த் தேசிய முன்னணிப் நாடாளுமன்ற உறுப்பினரின் உதவியை நாட வேண்டி இருந்ததை மறந்து விடக்கூடாது. அவரை நாம் கேட்டுக் கொள்வது தயவு செய்து இங்கே ஒரு இராஜதந்திரிக்குரிய வரப்புக்குள் அவரது செயற்பாடுகளை உள்ளடக்குங்கள் என்பதுதான்.

எனவே, அனைத்துலகமும் இரண்டு தரப்புக்களாக அடையாளம் கண்டுள்ள கொழும்பு கிளிநொச்சித் தலைமைகள் இனச் சிக்கல்களுக்குத் தீர்வு கண்டு, நிரந்தர அமைதியை ஏற்படுத்தும் வரை தமிழர்களைக் கூறுபோடும் சதித் திட்டங்களை அவர் மேற்கொள்ளக்கூடாது. ஒரு இராஜதந்திரி என்ற வகையில் செயலாற்றுவதே அவரது பதவிக்கு அழகான செயலாகும். விருந்துகளையும், விழாக்களையும் வைத்து உங்களால் ஒரு தன்மானத் தமிழனையும் விலைக்கு வாங்கமுடியாது. சிறீலங்காவின் மேடைகளிற்கும், விருந்துபசாரங்களிற்கும் வழிந்து சேவகம் செய்யும் நிலையில் தமிழ் ஊடகவியளாளர்கள் இல்லை என்பதை அவர்களே உங்களுக்;குப்; புரிய வைப்பார்கள்.

கனேடியக் குடிமக்களான தமிழீழத் தமிழர்களையே தமது வாசகர்களாகவும், நேயர்களாகவும் கொண்டுள்ள தன்மானத் தமிழ் ஊடகவியளாலர்கள் தங்கள் மக்களிடமிருந்து தூக்கியெறியப்படுவதை ஒருபோதும் விரும்பமாட்டார்கள். தமிழர்களை இரண்டுபடுத்த நடக்கும் இம் முயற்சியில் விலாங்குப் போக்கோடு செயற்படும் ஒரு சில தமிழ் ஊடகங்கள் மிகவும் அவதானமாக நடக்க வேண்டும் என்பதே எமது தயவான வேண்டுகோள்.

எனவே உணர்வுள்ள தமிழ் மக்கள் மற்றும் தமிழ் ஊடகங்கள் திரு.புூலோகசிங்கம் அவர்களால் நடத்தப்படும் ''சிறீலங்கா நாள்"" மற்றும் யுூலை 31ல் நடக்க இருக்கும் ஊடகவியலாளர்கள் மாநாடு இரண்டையும் புறக்கணிக்குமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

கனடா பல்கலைக்கழகத் தமிழ் மாணவர்கள்;, பட்டதாரிகள் குழு
தமிழர் தேசிய அமைப்பு
தொடர்புகளுக்கு: 00 1 905 201 4964


செய்திக்குறிப்பு பற்றிய உங்கள் கருத்துக்களுக்கு: feedback@tamilnaatham.com
Reply
#15
டிஎஸ். டட்லி. பண்டா, சிறிமா எல்லாம் இருக்கேக்க என்ன கொண்டுவந்து இருத்தினதோ அல்லது வந்து இருந்ததோ? தெரியாட்டா பெரிசுகளிட்ட கேட்டுப் பாத்தா விசயம் விளங்கும்.

ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan
Reply
#16
<!--QuoteBegin-P.S.Seelan+-->QUOTE(P.S.Seelan)<!--QuoteEBegin-->டிஎஸ். டட்லி. பண்டா, சிறிமா எல்லாம் இருக்கேக்க என்ன கொண்டுவந்து இருத்தினதோ அல்லது வந்து இருந்ததோ? தெரியாட்டா பெரிசுகளிட்ட கேட்டுப் பாத்தா விசயம் விளங்கும்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
140,000 கொண்டுவந்து.. இருத்திப்போட்டு.. கதையளக்கிறியளோ..?
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#17
அப்படி இருத்தாட்டி இப்பவும் நீங்கள் அவங்கள் போட்டபிச்சை அரசியல் கதிரையை நம்பித்தானெ வாழ்ந்திருப்பியள். கோபுரத்தில் கொண்டே இருத்தினாலும் சந்தணத்தை அங்கைதான் புூசுவேன் என்று சொன்னால் நாம் என்ன செய்யிறது
[b] ?
Reply
#18
<!--QuoteBegin-Karavai Paranee+-->QUOTE(Karavai Paranee)<!--QuoteEBegin-->அப்படி இருத்தாட்டி இப்பவும் நீங்கள் அவங்கள் போட்டபிச்சை அரசியல் கதிரையை நம்பித்தானெ வாழ்ந்திருப்பியள். கோபுரத்தில் கொண்டே இருத்தினாலும் சந்தணத்தை அங்கைதான் புூசுவேன் என்று சொன்னால் நாம் என்ன செய்யிறது<!--QuoteEnd--><!--QuoteEEnd-->கொணடுவந்து.. இருத்தினா.. பிறகென்னத்துக்குப்.. பொராட்டம்.. பரணி..?
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#19
:evil:
Reply
#20
துரத்தியடிச்சது அதற்கும் மேலான தொகை, இருப்பதைப்ப பார்த்து என்ன பதைபதைப்பா அல்லது கவலையா? ஓயாத அலை 3ன் கதை தெரியாதா? இருந்துவிட்டுப் போகட்டும். உலகிற்கு இன்னும் ஒரு முறை தமிழனி;ன் வீரம் புரியட்டும். ஒரு கல் வீழ்ந்தால் காக்கைக் கூட்டம் போல சிதறி விடும். முக்கால் வாசி மத்திய கிழக்கில் இருந்து கொண்டு பழைய கதைகளை சொல்லும் போது கேட்டிருந்தால் விசயம் புரியும்.

ஒன்று படு தமிழா
அன்புடன்
சீலன்
seelan
Reply


Forum Jump:


Users browsing this thread: 3 Guest(s)