Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 415 online users.
» 0 Member(s) | 411 Guest(s)
Applebot, Baidu, Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,453
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,290
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,647
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,313
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,682
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,267
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,533
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,761
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,058
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,256

 
  April Fool's Day - முட்டாள்கள் தினம்
Posted by: Mathan - 04-01-2005, 04:54 AM - Forum: வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் - Replies (15)

April Fool's Day - முட்டாள்கள் தினம்

இன்று ஏப்ரல் 1 முட்டாள்கள் தினம். பலரும் உங்களை பொய் கதைகளை கூறி முட்டாளாக்க முயற்சிப்பார்கள் எச்சரிக்கையாக இருங்கள். நான் கூட உங்களை முட்டாளாக்க பொய் கதை ஒன்றை களத்தில் எழுதியுள்ளேன் கண்டு பிடியுங்கள் பார்ப்போம்

Print this item

  சீஸ் சாப்பிடுவது எப்படி?
Posted by: Mathan - 04-01-2005, 04:50 AM - Forum: சமையல் - Replies (11)

சீஸ் சாப்பிடுவது எப்படி?

மேற்குலகத்தோரின் உணவு வகைகளில் சீஸ் முக்கிய இடம் வகிக்கின்றது, சீஸ் பல வகைகளில் கடைகளில் கிடைக்கின்றது, சீஸ் வகைகள், அவற்றை உண்ணும் முறை குறித்து தெரிந்தவர்கள் எழுதுங்களேன்?

Print this item

  :: காளைகள் பொறுமையிழந்தால்?! ::
Posted by: Kurumpan - 04-01-2005, 01:48 AM - Forum: கவிதை/பாடல் - Replies (2)

அட.... இங்க போய் கேக்கவேணும் மறக்காதீங்கோ! <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
[b][size=18]மறக்காமல் உங்கட கருத்துக்களையும் பதிவு செய்யுங்கோ!
http://www.yarl.com/forum/music_page.php?song_id=26

Print this item

  உங்களுக்கு காதல் பற்றி என்ன தெரியும்?
Posted by: sunthar - 04-01-2005, 12:13 AM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்) - Replies (9)

<img src='http://www.geocities.com/tamilarulagam/kaathal.JPG' border='0' alt='user posted image'>

Print this item

  சுடாததை சுட சுட தருகிறேன்
Posted by: sunthar - 03-31-2005, 10:31 PM - Forum: கவிதை/பாடல் - Replies (67)

<img src='http://www.geocities.com/tamilarulagam/sunthar.jpg' border='0' alt='user posted image'>

Print this item

  Web Design
Posted by: sunthar - 03-31-2005, 09:36 PM - Forum: இணையம் - No Replies

<img src='http://www.geocities.com/tamilarulagam/trainingtools.JPG' border='0' alt='user posted image'>

Print this item

  ஜேவிபி இனவாத கட்சி அல்ல?
Posted by: Mathan - 03-31-2005, 09:24 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (2)

[b]<span style='font-size:23pt;line-height:100%'>இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கருத்தை படித்து பாருங்கள்</span> :twisted:

'ஜேவிபியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் பேரினவாதக் கட்சியாக பார்க்கவில்லை'- மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் குழு உறுப்பினர் வரதராஜன்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றின் தேசிய மட்ட மாநாடுகளுக்கு இலங்கையின் மூன்றாவது அரசியல் சக்தியாக கருதப்படும் ஜனதா விமுக்தி பெரமுன(ஜே.வி.பி) அழைக்கப்பட்டிருப்பது இரு நாட்டு அரசியல் வட்டாரங்களில் முக்கியமான விவகாரமாக பார்க்கப்படுகிறது.

இந்த மாநாடுகளுக்கு தற்போதே முதல் தடவையாக ஜேவிபி அழைக்கப்பட்டுள்ள போதிலும், ஜேவிபியுடன் இந்த இரண்டு இடதுசாரிக் கட்சிகளுக்கும் நீண்ட காலமாகவே நட்பு ரீதியான தொடர்பு இருப்பதாகவும், இலங்கையின் நிலைமையிலே ஜேவிபியை தாம் ஒரு இடதுசாரிக் கட்சியாக கருதுவதானாலேயே அதனுடன் நெருக்கமான தொடர்பை தொடர்ந்து வைத்திருக்க விரும்புவதாகவும் இந்திய மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் குழு உறுப்பினரான டபிள்யூ. ஆர். வரதராஜன் கூறியுள்ளார்.


இலங்கையில் ஜேவிபியினரின் ஊர்வலம் ஒன்று
ஜேவிபியின் கொள்கைகள் மற்றும் செயற்பாடுகளை வைத்து அவர்களை ஒரு நேச சக்தியாக தாம் பார்ப்பதாகவும் அவர் குறிபிட்டார்.

[b]<span style='color:red'>ஜேவிபியை ஒரு சிங்கள இனவாத அமைப்பாக தனித் தமிழீழம் கோரும் அமைப்புகளே பார்க்கின்றன என்றும், ஆனால் பொதுவாக இலங்கைத் தமிழர்களின் விமர்சனம் அதுவல்ல என்றும் வரதராஜன் கூறினார்.

ஒரு பேரினவாத அமைப்பாக தாம் ஜேவிபியை பார்க்கவில்லை என்றும் அவர் வலியுறுத்தினார்.

இலங்கை இனப்பிரச்சினைக்கு ஒற்றையாட்சியின் கீழேயே தீர்வு காணப்பட வேண்டும் என்று ஜேவிபி வலியுறுத்தி வருவது உங்களுக்கு தவறாகப் படவில்லையா என்று கேட்டதற்கு பதிலளித்த வரதராஜன் அவர்கள், இலங்கையின் இனப்பிரச்சினைக்கு ஒன்றுபட்ட இலங்கைக்குள் சுயாட்சி பெற்ற தமிழ் பகுதிகள் என்ற அடிப்படையில் அரசியல் தீர்வு காணப்படவேண்டும் என்பதில் தமது கட்சி உறுதியாக இருப்பதாகவும், ஜேவிபியின் இது தொடர்பான நிலைப்பாடு இறுதியானது அல்ல என்பதே தமது கருத்து என்றும், அது தொடர்பில் ஜேவிபியை சாதகமான நிலைப்பாட்டை எடுக்க வைப்பதில் தாம் வெற்றி பெறுவோம் என்று தான் நம்புவதாகவும் அவர் கூறினார்.

சர்வதேச பிரச்சினைகளில் ஒருமித்த கருத்துடைய கட்சிகள், ஏகாதிபத்தியத்துக்கு எதிரான நிலை எடுக்கக்கூடிய கட்சிகள் மற்றும் மூன்றாவது உலக நாடுகளிடையே இறையாண்மையை பாதுகாக்க போராடும் கட்சிகள் என்ற அடிப்படியிலேதான் தாம் சர்வதேச மட்டத்தில் ஏனைய கம்யூனிஸ நிலைப்பாடு எடுக்கக்கூடிய கட்சிகளுடன் தொடர்புகளை வைத்திருப்பதாகவும் ஆனால் உள்நாட்டு விவகாரங்களில் தாம் பெரிய அளவில் தலையிடுவதில்லை என்றும் வரதராஜன் கூறினார்.

ஜேவிபியின் நிலைப்பாட்டை தான் நியாயப்படுத்த விரும்பாத போதிலும், அங்கு பல சந்தர்ப்பங்களில் ஜேவிபி எடுக்கும் நிலைப்பாடு என்பது விடுதலைப் புலிகள் எடுக்கும் நிலைப்பாட்டின் எதிரொலியாக அமைந்துவிடுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.</span>

BBC Tamil News

Print this item

  இனிமையான ஒலியா?
Posted by: thamilvanan - 03-31-2005, 05:28 PM - Forum: இணையம் - Replies (1)

இனிமையான ஒலியை உருவாக்ககூடியவர்களுக்கு மட்டும். பரிசோதித்து பாருங்கள். முதலில் இங்கே காட்டப்பட்ட தளத்திற்கு சென்று அட்டவணை ஒன்று உள்ளது. அதில் நீங்கள் விரும்பியதை மவுஸால் வரையுங்கள். அதற்கேற்ற ஒலி வரும்.

http://www.seeingwithsound.com/javoice.htm

உங்கள் பெயரையும் எழுதிபாருங்கள். இனிமையாய் இருந்தால் மட்டும் சொல்லுங்கள்.

பின்னர் ஸ்குறோல் டவுண் செய்து கீழே சென்றால் அங்கேயும் கிளிக் செய்யக்கூடிய படங்கள் உள்ளன. அதையும் கிளிக் பண்ணி பாருங்கள்.

அன்புடன்
தமிழ்வாணன்.

Print this item

  பருப்பு கறி சமைக்கலாமா?
Posted by: தூயா - 03-31-2005, 04:50 PM - Forum: சமையல் - Replies (11)

மோகன் அண்ணா யாழ் களத்திற்கென ஒரு தொலைக்காட்சி ஆரம்பித்தால்...

பருப்பு கறி சமைக்கலாமா?

வணக்கம். யாழ் சமையல் களம் நிகழ்ச்சியின் முதல் நாள் இது.ஆகையால் மிக முக்கியமான "பருப்பு கறியுடன்" ஆரம்பிக்கலாம்.

தேவையானவை:

1. மைசூர் பருப்பு - 250 கி
2. வெங்காயம் - 1
3. பச்சை மிளகாய் - 1
4. மஞ்சள் தூள் - 1/2 தே.க
5. உப்பு - தேவைக்கு ஏற்ப போடுங்கள்
6. பெரும் சீரகம் - 1/2 தே.க
7. மிளகு தூள் - 1/2 தே.க
8. கறி வேப்பிலை - 10 இலைகள்.
9. பால் - 100 மி.கி

1. பருப்பை நன்றாக கழுவவும்.
2. ஒரு சட்டியில் இட்டு, நீரையும் சேர்த்து அடுப்பை பற்ற வைக்கவும்.
3. வெங்காயம், மிளகாயை நறுக்கி போடவும்.
4. மஞ்சள் தூள், சீரகத்தை சேர்க்கவும்.
5. பருப்பு பாதி அவிந்ததும், உப்பை சேர்க்கவும்
6. 3 - 4 நிமிடங்களில் பாலை சேர்க்கவும்.
7. 2 நிமிடத்தில் மிளகு தூளை சேர்த்து கிளறி இறக்கவும்.

இதோ உங்கள் மிளகு.பருப்பு கறி ரெடி.

மற்றும் இன்னுமோர் செய்முறையுடன் உங்களை சந்திக்கும் வரை "பபா" தூயா.நன்றி. வணக்கம்.

Print this item

  ஞானபீட விருது பெறும் 2வது தமிழர் ஜெயக்காந்தன்
Posted by: சிலந்தி - 03-31-2005, 02:32 PM - Forum: தமிழும் நயமும் - No Replies

ஞானபீட விருது பெறும் 2வது தமிழர் ஜெயக்காந்தன்
நவீன இலக்கியத்தின் பயணத்தில் தனக்கென்று தனியிடமும்.அவரடி பின்பற்றும்படியும் சாதனை படைத்தார் எழுத்தாளர் ஜெயகாந்தன்.
16 வருடங்களுக்கு மேலாக எழுதாமலிருந்த போதும் அவரைத்தேடிப்போகிறது விருது;
இந்தக் காலஓட்டத்தில் எழுத்திலக்கியத்தில் பல மாறுதல்கள் நிகழ்ந்தும் விட்டன நிகழ்ந்துகொண்டிருக்கின்றன.பாரதி கல்கி. ..ஜெயகாந்தன்.---- --.--அவரது படைப்புகளில் ஒருவித எழுச்சியும் விழிப்பும் இருந்தது எனக்கூறலாம்.சில நேரங்களில் சில மனிதர் ஒருபிடிசோறு பிணக்குääஉன்னைப்போல்ஒருவன்..இப்படிஅடுக்கிக்கொண்டுபொகலாம்40 நாவல் 200சிறுகதை என அவர்எழுதியுள்ளார்.அவருக்கு இப்போ வயது 71.
ஏழுத்தாளர் அகிலனுக்குப் பின் ஞானபீடு விருது இத் தமிழருக்கு கிடைப்பது சிறந்தது. இதில் பலரது கலுத்துக்கள் எவ்வாறு அமையுமென்று nசால்ல முடியாது.
1975ல் சித்திரப்பாவை ஞானபீட விருதினைப்பெற்றது.
இன்றும் அவரது படைப்புகள் ஆய்வு செய்யப்படுவதோடு மட்டுமில்லாது. பல்கலைக்கழகத்திலும் பயிலப்படுகிறது;.
வாழ்க தமிழ்.

Print this item