| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,243
Full Statistics
|
| Online Users |
There are currently 535 online users. » 0 Member(s) | 532 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,072
|
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: SMPXrArgum
10-23-2025, 05:42 AM
» Replies: 27
» Views: 10,081
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,552
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,262
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,547
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 30,902
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,296
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 37,896
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 7,951
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,220
|
|
|
| புரட்சிப் பாதையில் புத்தெழுச்சி புத்தாண்டுடன் பிறக்கட்டும்! |
|
Posted by: Nellaiyan - 04-14-2006, 08:18 AM - Forum: தமிழீழம்
- No Replies
|
 |
தங்கு தடையின்றி - தரிப்பின்றி - காலநதி முன்னோக் கிச் சீராக ஓடிக் கொண்டிருக்கின்றது. எக்கணமும்“ தரியாது நேரச் சக்கரம் உருண்டு கொண்டிருக்கின்றது.
காலதேவனின் இந்த நெறி பிறழா - இடையறா - அசை வியக்கத்தில் பழையன கழிதலும் புதியன புகுதலும் உலக நியதி; தவிர்க்க முடியாத நிர்ப்பந்தம்; யதார்த்தம்.
அத்தகைய காலப் பாய்ச்சலில் மீண்டும் ஒரு தடவை பார்த்திப வருடம் நம்மை விட்டுப் பிரிகிறான். வியப்போடு நம்மை அணுகுகின்றான் விய வருடத்தான்.
இயற்கையோடு இயைந்து வாழ்ந்த தமிழன் வான வியல் சாஸ்திரத்தில் விற்பன்னனாக இருந்தமை ஒன்றும் புதுமையல்ல. காலத்தை அளவீட்டால் நேர்த்தியாக வகுத்த அவனின் விஞ்சிய திறமை கண்டு நவீன விஞ்ஞானமே ஆச் சரியத்தில் மூழ்கி நிற்கின்றது.
சூரியன் காலையில் நேர் கிழக்கே உதித்து, நண்பகலில் சரியாக நேர் உச்சிக்கு வந்து, மாலையில் நேர் மேற்கே அஸ் தமிக்கும் காலம் வருடத்தில் இரண்டு. அவை விஷû என்று சொல்லப்படும். அவற்றுள் இராசிகளில் முதலாவதான மேட இராசிக்குள் சூரியன் பிரவேசிக்கும் மேட விஷû புண்ணிய நாளே தமிழரின் புத்தாண்டுத் தினமாகும்.
காலச் சக்கரத்தை அறுபது வருடங்கள்கொண்ட தொகுதி யாகப் பிரித்தான் தமிழன். அதில் இருபதாவது வருடமாக "விய' பிறக்கிறான்.
ஒவ்வொரு ஆண்டையும் ஆறு ருதுக்களாகவும் இரண்டு அயணங்களாகவும் தமிழன் வகுத்தான். சூரியன் மேட இராசியில் சஞ்சரிக்க - சித்திரை பிறக்கும் - இக்காலம் உத் தராயணம். இது சூரியன் வடக்கே நகரும் காலம். மற்றை யது சூரியன் தெற்கே நகரும் தட்சராயணம். அது ஆண்டின் பிற்பகுதியில் வருவது.
ஆண்டின் ஆறு ருதுக்களில் சித்திரைப் புத்தாண்டுப் பிறப்புடன் உதிப்பது வசந்த ருது. முன்பனி, பின்பனி கழிந்து, இந்த இளவேனில் காலத்தில் மலர்கள் வாரிச் சொரிந்து மணம் பரப்ப இயற்கை பூத்துக் குலுங்கி நிற்கும் ரம்மிய மான வேளை இது.
இயற்கை அன்னையின் சொத்தான தாவர வர்க்கங்கள் விருட்சமாகப் புத்தாடை புனைந்து, புதுமணம் கமழ, தரணி யெங்கும் புதுப் பொலிவும், புதுத்தோற்றமும், புத்தெழுச்சி யும், புத்தூக்கமும் மிளிரக் காட்சி தரும்போது, அது தனது வாழ்வுக்கும் புத்துயிர்ப்பு ஊட்டும் எனக் கருதி புது வாழ் வுக்கான காலமாக - புத்தாண்டாக - இவ்வேளையைத் தமி ழன் வகுத்துக்கொண்டதில் ஆழமும் அர்த்தமும் உண்டல் லவா?
இலங்கைத் தீவைப் பொறுத்தவரை பெரும்பான்மை இனத்தவர்களான சிங்களவர்களுக்கும் இதுவே புதுவரு டம். தமிழ்த் தேசியமும், சிங்களத் தேசியமும் சங்கமிக்கும் தேசிய நிகழ்வாக இந்தத் தமிழ் - சிங்களப் புத்தாண்டு அமைகிறது.
இந்தத் தீவில் காலங்காலமாக தனித்துவமான பண் பாட்டுக் கோலங்களோடு - வாழ்வியல் அடையாளங் களோடு- வெவ்வேறான தாயகங்கள் என்று குறிப்பிடக் கூடிய தொடர்ச்சியான பாரம்பரியப் பூர்வீக வாழ்விடப் பிரதேசங்களோடு- தனித்தனியான மொழி, வழக்காறு கள், கலாசார விழுமியங்கள் என்பவற்றோடு வாழும் தமிழினமும், சிங்கள இனமும் ஒரே சமயத்தில் கொண்டாடுவதால் தேசிய ரீதியில் சிறப்புப்பெற்றது இத்திருநாள்.
ஆனால், சிறுபான்மையினரான தமிழர்களைப் பொறுத் தவரை இந்தத் தேசியத் திருநாளை சிங்களத்தோடு சேர்த் துக் கொண்டாட முடியாத அவல நிலை அவர்களுக்கு.
அந்நிய தேசத்தவரின் சுமார் 440 வருட கால ஆக்கிரமிப்பினால் தமிழ்த் தேசியம் இழந்த சுயாதிபத்தியம்- இறைமை - தனியாட்சி - சுதந்திரம் - விடுதலை - எல்லாமே இன்று கைமாறி, கடந்த ஆறு தசாப்தகாலமாக பேரின வாதத்திடம் அடிமைப்பட்டு, சிக்குண்டு கிடக்கின்றன. சுய கௌரவத்துடனும், சுய அடையாளங்களோடும், சுய நிர்ணய உரிமையுடனும் தலைநிமிர்ந்து வாழவேண்டும் என்ற தமிழ்த் தேசியத்தின் நியாயமான அபிலாஷை நிறை வேறாமல் பகல் கனவாய் - கானல் நீராய் - இழுபடுகின்றது.
உரிமைக்கான வேள்வியில் உயிர்களையும், உடல் களையும், உதிரத்தையும், உடைமைகளையும் உற்றாரையும், உறவினரையும் ஆகுதியாய்ப் படைத்த தமிழினம் தொடர்ந்து அந்த வேதனையில் மூழ்கிக் கிடக்கிறது.
பார்த்திப வருடம் கழியும் இறுதி நாட்களில், தமது தலைநகரம் திருகோணமலையில் தமிழர் பட்ட துன்பம்- பேரினவாதம் இராட்சத உருக்கொண்டு பண்ணிய அட்ட காசம் - விஸ்வரூபம் எடுத்து அது புரிந்த அடாவடித்தனம்- இவை எல்லாம் தமிழர்களின் விடுதலை வேணவாவை மேலும் உறுதிப்படுத்தி நியாயப்படுத்துகின்றன.
போரழிவு, இடம்பெயர் பேரழிவு, ஆழிப்பேரலை அழிவு என்று அவலத்துக்குள் சிக்கி நிற்கும் தமிழினம் இந்த நெருக்கடிகள், இன்னல்களுக்கு மத்தியிலும் தனது தேசியத் திருநாளைக் கொண்டாடாமல் இல்லை. ஆனால், விடுதலைக்கான வேள்வியின் இறுதி அந்தத்தில் நிற்கும் தமிழினத்துக்கு இத்தகைய தேசியத் திருநாள் வெறும் கொண்டாட்டத்துக்குரியது மட்டுமல்ல.
இயற்கை அன்னை புத்தாடை அணிந்து புத்துணர்ச்சி, புத்தூக்கம், புத்தெழுச்சி கொள்வதுபோல தமிழ்த் தேசிய மும் தனது இலக்குக்கான புரட்சிப் பாதையில் புத்தெழுச்சி யும், புத்தூக்கமும், புத்துயிர்ப்பும், புதுவேகமும் கொள்வதற்கு இந்தப் புத்தாண்டு பிறக்கும் வேளையில் தன்னை அதற்காக உறுதிப்படுத்திக்கொள்ளவும் வேண்டும்.
இந்த விய வருடப் பிறப்போடு, தமிழர் தம் வாழ்வில் வியப்பான நற்காரியங்கள் நடந்தேறப் பிரார்த்தித்துக்கொள் வோம்.
http://www.uthayan.com/editor.html
|
|
|
| பொங்கியெழும் மக்கள் படை அழைப்பு |
|
Posted by: Vaanampaadi - 04-14-2006, 08:04 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
<b>எரிக்கும் இனவாத நெருப்பிலிருந்து தப்ப இளைஞர், யுவதிகளே ஆயுதம் ஏந்துங்கள்! பொங்கியெழும் மக்கள் படை அழைப்பு </b>
அறிவிக்கப்படாத பெரும் யுத்தம் ஒன்றை சிங்கள இனவாத அரசும், அதன் கூலிப் படைகளும் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விட்டுள்ளன. இனவாதத் தீ யாழ். மண்ணி லும் நாளை எம் உயிர்களைக் கருக்கலாம். நெருப்பில் எரிக்கப்படும் எம் மக்களைப் பாதுகாக்க இளைஞர், யுவதிகளே அணி அணியாக வந்து தாயக விடுதலைப் போரில் இணையுங்கள்.
இவ்வாறு பகிரங்க அழைப்பு விடுத்தி ருக்கிறது யாழ்.மாவட்ட பொங்கி எழும் மக் கள் படை.
"பொங்கி எழும் மக்கள் படை யாழ். மாவட்டம்' என்ற பெயரில் நேற்று ஊடகங் களுக்கு விடுக்கப்பட்ட ஓர் அறிக்கையில் தெரி விக்கப்பட்டிருப்பதாவது:
திருகோணமலையில் இன்று இனவாதத் தீ பற்றி எரிகிறது. யாழ்.மண்ணில் நாளை யும் எம் உயிர்களைக் கருக்கலாம். நெருப் பில் எரிக்கப்படும் எம் மக்களைப் பாதுகாக்க இளைஞர், யுவதிகளே அணி அணியாகத் தாயக விடுதலைப் போரில் இணையுங்கள்.
வடக்கிலும் கிழக்கிலும் அறிவிக்கப்படாத பெரும் யுத்தம் ஒன்றை சிங்கள் இனவாத அரசும் அதன் கூலிப்படைகளும் தமிழ் மக் கள் மீது கட்டவிழ்த்துவிட்டுள்ளன. தமிழ் மக்களை படுகொலை செய்யும் சிங்களக் கொலைக்களங்கள் மீண்டும் தமிழ் மண்ணில் உருவாகி வருகின்றன. திருகோணமலை யிலும் ஏனைய தமிழர் தாயகப் பிரதேசங் களிலும் சிங்கள இனைவாதப் படைகளினா லும் சிங்களக் காடையர்களாலும் அப்பா வித் தமிழ் உறவுகள் எமது சகோதரர்கள், பச் சிளங் குழந்தைகள் வெட்டியும் உயிருடன் எரித்தும் படுகொலை செய்யப்பட்டு வருகின்ற மனிதாபிமானமற்ற செயல் விரிந்து வருகின் றது.
சிங்களக் கொலைகார அரசினாலும் அதன் ஏவலர்களாலும் தேச விடுதலைப் பற்றாளர் கள், கல்வியியலாளர்கள், சிந்தனையாளர்கள், இளைஞர்கள், யுவதிகள் தொடர்ந்தும் இடை விடாது படுகொலை செய்யப்பட்டு வருகின் றனர். 1958, 1983 ஆம் ஆண்டில் துயரம் மிகுந்த சோக நினைவுகள் தமிழ் மக்களின் சுவாசங்களை வருடி வருகின்றது. தமிழ் மக் களை மொத்தம் மொத்தமாகப் படுகொலை செய்வதன் மூலம் தமிழ் மக்களை அடக்கி எமது சுதந்திர தாகத்தையும் அதன் பற்றுதி யையும் தடம் புரளச் செய்துவிடலாம் என இனவாதப் படைகள் சிந்திக்கத் தொடங்கி யுள்ளன. இதன் தொடர்ச்சியாக அது தன் கொலை வெறித்தனத்தை தமிழ் மக்களை உயிருடன் பிணமாக்கும் நடவடிக்கையை வடக்கிலும் கிழக்கிலும் வீச்சாக்கி உள்ளது. இன்று திருகோணமலையில் கொலைவெறி யாட்டம் ஆடும் சிங்கள அரசு நாளை யாழ். மண்ணிலும் தனது கூலிப்படைகளைக் கொண்டு பெரும் படுகொலைகளைச் செய் யத் திட்டமிட்டுள்ளது. நாம் எமது மண்ணில் உரிமைகளோடு சுதந்திரமாக வாழவேண் டும் எனின் ஒவ்வொரு இளைஞனும் யுவதி யிடம் ஆயுதமேந்திப் போராடும் இறுதி நிலைக்கு வரவேண்டிய வரலாற்றுக் கடமை எமக்கு ஏற்பட்டுள்ளது.
மிகப்பெரிய இன அழிப்பிலிருந்து எமது இனத்தையும் மொழியையும் பாதுகாக்க வும், எமது மண்ணை மீட்கவும் இளைஞர் யுவதிகøளாகிய நாம் அணி அணியாக எமது விடுதலைப் போரில் இணைவோம். நீங்கள் ஏந்தப்போகும் ஆயுதமே உங்களது உயிர் களையும் தமிழ் மக்களையும் பாதுகாக்கும் என்பதை மறந்துவீடாதீர்கள். எதிரியானவன் தமிழீழ மண்ணிலுள்ள இளைஞர், யுவதி களை அழிக்கத் திட்டம் வகுத்து அதனை செயற்படுத்தி வருகின்றான். இந்தப் பெரும் ஆபத்தை அறியாமல், உணராமல் நீங்கள் இருப்பீர்களானால் பெறுமதிமிக்க உங்கள் உயிர்கள் மலிவாக இனவாத அரச படைக ளால் பலி எடுக்கப்படும் என்பதை மறந்து விடாதீர்கள் நீங்கள் தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் சிங்கள இனவாத அரசின் கொடுங் கரங்கள் தமிழர் தாயகத்தில் கொலை முயற்சி களைத் தொடரவே செய்யும். எனவே, காலத் தின் தேவையை அறிந்து தேசத்தின் இக்கட் டான சூழ்நிலையை உணர்ந்து ஒவ்வொரு தமிழ் இளைஞனும் யுவதியும் எமது தாய கம் மீட்கும் இறுதி விடுதலைப் போரில் அர்ப் பணிப்புடன் இணையுமாறு வேண்டுகிறோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணைப்பு : newstamilnet.com
Friday, 14 Apr 2006 USA
|
|
|
| விடுதலைப் போராட்டத்தில் நூற்றுக்கணக்கில் இணையும் பொதுமக்கள் |
|
Posted by: தூயவன் - 04-14-2006, 05:00 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (6)
|
 |
<b>விடுதலைப் போராட்டத்தில் நூற்றுக்கணக்கில் இணையும் பொதுமக்கள்</b>
தமிழீழத் தாயக விடுதலைப்போராட்டத்தில் 16 பேர் ஒட்டுமொத்தமாக தம்மை இணைத்துக்கொண்டுள்ளனர்.
கிளிநொச்சி பண்பாட்டு மண்டபத்தில் நேற்று வியாழக்கிழமை (13.04.06) மாலை நடைபெற்ற சமகால அரசியல் கருத்தாடல் நிகழ்வில் 16 பேர் தம்மை விடுதலைப்போராடத்தில் இணைத்துக்கொண்டனர்.
இளைஞர்கள்இ வயது முதிர்ந்தவர்கள் என 16 பேர் தம்மை விடுதலைப்போராட்டத்தில் இணைத்துக்கொண்டனர்.
விடுதலைப் போராட்டத்தில் இணைந்து கொண்ட அவர்கள்இ சிறிலங்கா அரசின் இழுத்தடிப்புகளுக்கு இனியும் விட்டுக்கொடுக்கமுடியாது- விரைவில் நாம் விடுதலையை வென்றெடுக்க வேண்டும் - சமாதானம் என்று சிறிலங்கா அரசு நடத்தும் ஏமாற்று நடவடிக்கையில் இருந்து நாம் தப்பி விடுதலையை வென்றெடுக்க தாம் விடுதலைப் போராட்டத்தில் இணைந்ததாகத் தெரிவித்தனர்
கடந்த சில நாட்களில் <b>மன்னாரில் 217 பேரும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 107 பேரும்</b> விடுதலைப் போராட்டத்தில் தம்மை இணைத்துக்கொண்டனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் மீதான கனேடியத் தடை மற்றும் திருமலை இன வன்முறைகள் என்று சிறிலங்கா அரசாங்கமும் படைத்தரப்பும் வெறியாட்டம் நடத்துகிற நிலையில் தமிழ் மக்கள் தங்களை விடுதலைப் போராட்டத்தில் பெருமளவில் இணைத்துக் கொள்வது குறிப்பிடத்தக்கது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் மீதான கனேடியத் தடை மற்றும் திருமலை இன வன்முறைகள் என்று சிறிலங்கா அரசாங்கமும் படைத்தரப்பும் வெறியாட்டம் நடத்துகிற நிலையில் தமிழ் மக்கள் தங்களை விடுதலைப் போராட்டத்தில் பெருமளவில் இணைத்துக் கொள்வது குறிப்பிடத்தக்கது.
தகவல்:புதினம்
|
|
|
| அன்பு வணக்கங்கள் |
|
Posted by: sangajan - 04-14-2006, 04:42 AM - Forum: அறிமுகம்
- Replies (25)
|
 |
வணக்கம்
யாழ்கள உறவுகளே
அனைவருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டு உங்களுடன் இணைந்து கொள்கிறேன்
நன்றி
|
|
|
| விய வருடம் வெற்றிகொண்டு வருகவே! - கவிதை |
|
Posted by: Selvamuthu - 04-14-2006, 12:42 AM - Forum: வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
- No Replies
|
 |
<span style='font-size:25pt;line-height:100%'>விய வருடம் வெற்றிகொண்டு வருகவே!</span>
இயல் இசையும் நாடகமும்
எங்கள் தமிழ் மூச்சு
அயலவர்கள் இனசனங்கள்
எல்லாம் உறவாச்சு
நெய்தலும் குறிஞ்சியும்
மருதம் முல்லை பாலை
சுயமாக சொந்த மண்ணில்
செழித்திருக்கும் காலை
புயல் அடித்த தேசமென்று
பெயரும் வரலாச்சு
அயலவர்கள் புலம் பெயர்ந்து
வருடம் பலவாச்சு
உயர் தலைவன் வழிநடத்தல்
உலகில் முதலாச்சு
வியந்து பார்க்கும் அனைவர்க்கும்
மூக்கில் விரலாச்சு
பயந்து வாழ்ந்த காலமெல்லாம்
பறந்து பலநாளாச்சு
வியப்புடனே வந்தபடை
வெற்றி பலவாச்சு
விய வருடம் வந்ததின்று
வணங்கிடுவோம் நன்று
வெற்றிதரும் புதுவருடம்
வாகைசுூடும் வென்று.
|
|
|
| கேரள அரசியலில் அதிமுக |
|
Posted by: adithadi - 04-14-2006, 12:33 AM - Forum: அரசியல் / பொருளாதாரம்
- No Replies
|
 |
AIADMK to dip toe in Kerala's assembly poll waters
(IANS)
10 April 2006
CHENNAI — In its first foray into Kerala's assembly polls starting April 22, Tamil Nadu's AIADMK will contest as many as 54 seats in 10 districts.
The AIADMK's Kerala chapter was formally opened in 2001 and Tamil Nadu Chief Minister J. Jayalalitha's party hopes to take the first step toward becoming a national party by winning some seats in Kerala. It will be the first time that the AIADMK is fielding candidates in nearly one-third of the 140 seats in the Kerala assembly.
K.P. Rajapandian, the general secretary of the AIADMK unit in Kerala, said: "This is the first time that the AIADMK will be contesting an assembly election in Kerala. Amma (Jayalalitha) has huge support in our state." He predicts at least nine seats for the AIADMK in the new Kerala assembly, which goes to the polls in three phases.
A baby elephant that Jayalalitha gifted to the famous Guruvayoor temple after her party won the 2001 assembly elections has also helped sway the state's sentiment in AIADMK's favour, Rajapandian said. The 10 districts where AIADMK candidates will contest are Idukki, Palakkad, Kozhikode, Trivandrum, Pathanamthitta, Kollam, Kottayam, Trichur, Malappuram and Alappuzha. Many of these are Muslim-strong constituencies and Jayalalitha, always a supporter of Hindutva groups, may find the going tough. However, Jayalalitha asserts: "We have learnt that the AIADMK has a good following in Kerala. So we would like to test our strength."
The AIADMK manifesto has promised to make Munnar a world-class holiday resort and to upgrade the Vizhinjam port. It has also vowed to promote Kathakali dance and martial art 'kalari payattu' as national art forms. As in Tamil Nadu, the party has promised to set up women's self-help groups and says it will bring development that will help arrest exodus of Keralites for jobs outside the state. The AIADMK has also promised free education and bicycles up to Class 12.
Munnar, with its Tamil labour and strong trade union movement in its tea estates, is equally a Congress and Left stronghold with the voters keeping the two parties on a tightrope. For the first time, a third force will be active in this district.
|
|
|
|