2 weeks ago
பார் சிறியோடு கிளிநொச்சியில் இருந்து ஒரு உள்ளாட்சி அரசியல்வாதி கூட போகவில்லையா? அல்லது கூட்டி போலவில்லையா? சுமந்திரன் பச்சை கள்ளன். பார் சிறி நழுவல் கள்ளன். முள்ளை முள்ளால் எடுத்தால் உங்கள் கைதான் கிழியும்😂.
2 weeks ago
Leela Ramesh ·orneSstdpo4f0:vfguu 4t3u1é3hfaec029hrg187u63mi2ar2fi 0h1i,a8 · 🦟ஆண் கொசு : டார்லிங் உனக்காக ஒரு சிங்கத்தையே வேட்டையாடி கொண்டு வருவேன்.. #பெண் கொசு : ஓகே ஓகே போய் தூங்கு.. ஆண் கொசு : கண்ணே.. உனக்காக ஒரு யானையவே அடிச்சு கொண்டு வந்து கொடுப்பேன்.. பெண் கொசு : சரி.. சரி.. மொதல்ல தூங்கப்போ டார்லிங்... ஆண் கொசு : உன்ன நான் மெர்சிடஸ் கார்ல உட்கார வச்சு பாரீஸ் ரோட்ல சுத்தி காண்பிப்பேன்.. பெண் கொசு : என் மேல உனக்கு எவ்வளவு லவ்னு புரியுது டியர்.. காலையில பேசலாம் போய் தூங்கு.. ஆண் கொசு : நீ என்ன நம்ப மாட்டியா..? நாளைக்கு உனக்கு 100 கிராம்ல தங்க செயின் போடுவேன் பாரு.. பெண் கொசு : நான் நம்புறேன் டியர்.. நீ இப்போ தூங்கப்போ.. ஆண் கொசு : உலகமே திரும்பி பாக்கற மாதிரி உனக்கு வைரத்துல நகை போடுவேன் பாரு.. ஆண் கொசுவை ஓங்கி அறைந்தது பெண் கொசு..🙄 "குடிகாரனை கடிச்சுட்டு இங்க வந்து ஒளறாதேன்னு எத்தனை தடவ சொல்லி இருக்கேன்".......!
2 weeks ago
செல்வா காலத்திலேயே… வடக்கில் தமிழ் “அரசு” கட்சி எனவும்… தெற்கில் பெடரல் “கூட்டாட்சி” பார்ட்டி எனவும்… பாம்புக்கு வாலையும், மீனுக்கு தலையையும் காட்டு கள்ளர் என சீனியர் பொன்னர் ஏசுவாராம்.
2 weeks ago
மேலே தெளிவாக விளக்கம் கொடுத்துள்ளேன். எழுதுவதுதான் அப்பிடி, இப்படி எண்டுபார்த்தால், வாசிப்பும் அப்படித்தானா? பலபெயர் எண்டால் many names. Many others எண்டால் அதை பலர் என எழுதுங்கள். அல்லது வேறு பலரும் என எழுதுங்கள். படிக்கிற நேரத்தில் தமிழை ஒழுங்கா படிக்காமல் இங்க வந்து கழுத்தையறுக்காமல் 😂. அட கடவுளே. இப்படியும் நடந்ததா😂
2 weeks ago
அவனே தான். பிரபல கொள்ளைக்காரனாம், 2009. இற்கு பின்னர்.
2 weeks ago
அன்பார்ந்த யாழ் இணைய உறவுகளுக்கு, எதிர்வரும் 30.03.2026 அன்று யாழ் இணையம் 27 அகவைகளைப் பூர்த்திசெய்து தனது 28 ஆவது அகவைக்குள் காலடி எடுத்து வைக்கின்றது. 1999ம் ஆண்டு மார்ச் மாதம் 30ம் நாள் தொடங்கப்பட்ட யாழ் இணையம், பல்வேறு சவால்களையும், தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகமான மாற்றங்களையும் தாண்டி, சமூக ஊடகங்களின் துரித வளர்ச்சிக்கும் ஈடுகொடுத்து இன்றும் தன்நிகரற்ற தமிழ் இணையத்தளமாக இருக்கின்றது. யாழ் இணையம் 28 ஆவது அகவையில் காலடி எடுத்து வைக்கும் நாளினைச் சிறப்பிக்கும் முகமாக இம்முறையும் கள உறுப்பினர்களின் சுயமான ஆக்கங்களைக் கோருகின்றோம். சுய ஆக்கங்கள் கவிதை, கதை, அனுபவங்கள்(பயணங்கள் உட்பட), மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், ஆய்வுகள் போன்று எந்த வடிவிலும் அமையலாம். கலை வெளிப்பாடுகளைக் கொண்ட ஒளிப்படமாகவோ, ஓவியமாகவோ, காணொளியாகவோ கூட இருக்கலாம். குறிப்பு: ஆக்கங்கள், ஒளிப்படங்கள், ஓவியங்கள், காணொளிகள் செயற்கை நுண்ணறிவு செயலிகள் மூலம் உருவாக்கப்பட்டால் கட்டாயம் அவை செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்டது எனக் குறிப்பிடப்படவேண்டும். சுய ஆக்கங்கள் உறுப்பினர்கள் விரும்பும் எத்தகைய கருப்பொருள்களிலும் அமையலாம். இச் சுய ஆக்கங்கள் முகநூல் நிலைத்தகவல், டுவிட்டர் குறுஞ்செய்தி, துணுக்குகள் போன்று மிகவும் குறுகியதாக அமையாமல் இருத்தல் வேண்டும். மேலும், இச் சுய ஆக்கங்களில் யாழ் களம் 28 ஆவது அகவையில் காலடி வைப்பதற்கான வாழ்த்து விடயங்களை தவிர்ப்பது நல்லது. எமது நோக்கம் அனைத்து கள உறவுகளையும் அவரவர் திறமைகளுக்கேற்ப சுயமான ஆக்கங்களைப் படைப்பதற்கான வெளியை யாழ் கருத்துக்களத்தில் வழங்குவதேயாகும். இதன் மூலம் அனைத்து கள உறவுகளும் தேங்கிப்போயுள்ள தமது படைப்புத் திறனை வெளிக்காட்டுவார்கள் என்று நம்புகின்றோம். எனவே அனைவரையும் உற்சாகத்துடன் பங்குகொள்ளுமாறு கோருகின்றோம். யாழ் களம் 28 ஆவது அகவைக்குள் காலடி வைப்பதை முன்னிட்டு யாழ் கள உறவுகளின் சுய ஆக்கங்களுக்கான சிறப்புப் பக்கம் வெகுவிரைவில் தயாராகும். கள உறவுகள் சுய ஆக்கங்களைத் தயார்படுத்தவும், மெருகேற்றவும் ஒரு சில வாரங்களே இருக்கின்றன. நாட்கள் விரைந்து ஓடிவிடும் என்பதால், காலந்தாழ்த்தாது சுய ஆக்கங்களைத் தயார்படுத்த இப்போதே ஆயத்தமாகுங்கள். விதிமுறைகள்: யாழ் கள உறுப்பினர்கள் மட்டுமே ஆக்கங்களை படைக்கலாம். உறுப்பினர்கள் அல்லாதவர்கள் உறுப்பினர்களாக இணைந்து ஆக்கங்களை இணைத்துக் கொள்ளலாம். ஆக்கங்கள் கள உறுப்பினர்களின் சுயமான ஆக்கங்களாக இருக்கவேண்டும். ஆக்கங்கள் யாழ் இணையம் 28 அகவைக்கு எனத் தனித்துவமாக/பிரத்தியேகமாக புதிதாக உருவாக்கப்பட்டிருக்கவேண்டும். கருப்பொருள் எதுவாகவும் இருக்கலாம் (வாழ்த்துக்களைத் தவிர்த்து). எனினும் ஆக்கங்களின் உள்ளடக்கத்திற்கு உறுப்பினர்களே முழுப் பொறுப்பும் ஏற்க வேண்டும். ஆக்கங்கள், ஒளிப்படங்கள், ஓவியங்கள், காணொளிகள் செயற்கை நுண்ணறிவு செயலிகள் மூலம் உருவாக்கப்பட்டால் கட்டாயம் அவை செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்டது எனக் குறிப்பிடப்படவேண்டும். ஆக்கங்கள் முகநூல் நிலைத்தகவல், டுவிட்டர் குறுஞ்செய்தி, துணுக்குகள் போன்று மிகவும் குறுகியதாக அமையாமல் இருத்தல் வேண்டும். கள உறுப்பினர் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட ஆக்கங்களைப் படைக்கலாம். எனினும் பலரது படைப்புத் திறன்களை வெளிக்காட்ட சந்தர்ப்பம் கொடுக்கவேண்டும் என்பதால் பத்துக்கு மேலாகவோ, தினம் ஒன்றாகவோ பதியாமல் தவிர்ப்பது விரும்பப்படுகின்றது. கள உறுப்பினர் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட வகைமைகளில் ஆக்கங்களைப் படைக்கலாம். ஆக்கங்கள் இதற்கு முன் வேறெங்கும் பிரசுரம் ஆகாததாக இருக்கவேண்டும். வேறு தளங்களில், சமூகவலைத் தளங்கள் உள்ளடங்கலாக, பிரசுரிக்க விரும்பினால் குறைந்தது இரு நாட்கள் தாமதித்துப் பிரசுரிக்கலாம். ஆக்கங்கள் யாழ் கள விதிகளை மீறாத வகையில் அமையவேண்டும். "நாமார்க்கும் குடியல்லோம்" நன்றி யாழ் இணைய நிர்வாகம்
2 weeks ago
2 weeks ago
2 weeks ago
பொன்னெழில் பூத்தது புதுவானில் . ........! 😍
2 weeks ago
நியூசிலாந்து 58-3 6 ஓவர் 64-4
2 weeks ago
அனைவருக்கும் இனிய காதலர்தின வாழ்த்துக்கள் . ........! 😍
2 weeks ago
சிங்கள குடியேற்றத்தை செய்யப் போகிறார்கள் என ஆர்ப்பாட்டம் செய்த தமிழரசுக் கட்சி இதற்காக ஒதுக்கிய பல மில்லியன் ரூபா பாதீட்டின் போது அதை எதிர்க்காமல் நடுநிலமை வகித்தார்கள். தெற்கில் ஆதரவு. வடக்கில் தமிழர்களை ஏமாற்றும் நடவடிக்கை.
2 weeks ago
அவர்கள் கள்ளமாடு பிடிக்கும் கும்பல்தான்.இரவு 1.30 மணிக்கு அவர்களுக்கு அங்கே என்ன வேலை?ஆனால் பொலிஸ் அவர்களைத் துரத்திப் பிடித்திருக்க வேண்டும்.வாகனத்தில் இருந்து எதிர்த்தாக்குதல் வந்திருந்தால் அவர்கள் சுட்டது நியாயமாகி இருக்கலாம்.ஆனால் அவர்களைத்துரத்திப்புடிக்காமல் நெற்றிப் பொட்டில் சுட்டிருக்கிறார்கள்.இது சட்டப்படி குற்றம்.மாட்டைப் பறிகொடுத்த மாட்டு உரிமையாளர்கள் இது சரி என்றே சொல்கிறார்கள்.
2 weeks ago
இப்ப விளையாடும் இரண்டு அணிகளும் சூப்பர் 8க்கு போவதை உறுதி செய்து விட்டினம்.................நியுசிலாந்தும் பலமான அணி தென் ஆபிரிக்காவும் பலமான அணி.................
2 weeks ago
சிறிதரனுடன் கூடப் போனவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும். இப்படிக்கு உண்மையுள்ள பதில் தலைவர்,பதில் செயலாளர்.
2 weeks ago
புளொட்டுக்கும், புலிக்கும் ஒரே ஆளே காசு சேர்த்ததும் ஒரு காலத்தில் இருந்தது கோசான். பகடிக்கு சொல்லவில்லை உண்மையில் நடந்தது.
2 weeks ago
ஏன் விலகவில்லை? வடக்கு கிழக்கில் பல இடங்களில் இருந்த முகாம்கள் ஆமி தானாக விலக்கி கொண்டுள்ளது அவர்கள் தேவைக்கு ஏற்ப. பல வருடமாக நடப்பது இது. தெற்கில் பாவாடை நாடா காணாமல் போனாலும் நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்து என இனவாதிகள் கதறுவதும் வழமையானதே. அனுர இதுவரை இராணுவ பிரசன்னத்தை தலையீட்டை குறைக்கவே இல்லை. மாகாண சபை தேர்தலை நடத்தாமல் தனது கைப்பொமை ஆளுனர் மூலம் ஆட்சி செய்கிறார். ஜேவிபி எம்பிகள் இருந்த இடமும் தெரியாமல் இருக்கிறார்கள். இதுதான் யதார்த்தம்.
2 weeks ago
வென்று விட்டினம் ஹா ஹா..............
2 weeks ago
ஏன் இதுவரை காலமும் தானாக ஆமி விலகவில்லை? புலம்பெயர்ந்தோருக்கு அடிபணிந்து அனுரா வடக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்றுகிறார், பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது என கதறுகிறதே தெற்கு.
2 weeks 1 day ago
பலபெயர்கள் எனக்கு பலரால் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை மேலே குறிப்பிட்டுள்ளேன். அனுரா காவடி என்றுதான் என்னை சொல்வதாக கூறியுள்ளீர்கள், ஏன் சொல்லாத மற்ற பெயர்களுக்கு உரிமை கோருகிறீர்கள்? புலிகளின் காசை நான் அடித்ததாக சொல்லவில்லை என்கிறீர்கள் பிறகு ஏன் இந்த சந்தேகம்?
Checked
Sun, 03/01/2026 - 11:11
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed