இலகுகாத்த கிளிகளாக புலிகளால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள்
இலங்கையில் நடந்த இனக்கலவரங்களுக்கு முக்கிய காரணங்களை அலசி ஆராய்ந்தாலே பல விடைகள் கிடைத்து விடும். இது தமிழர்களுக்கு மட்டுமே எதிரான இனக்கலவரம். இதில் முஸ்லீம்கள் அடங்கவில்லை. இனக்கலவரத்தினால் அவர்கள் இடம்பெயரவுமில்லை. அப்படி இருக்கும் போது இவர்களை எந்த வரிசையில் சேர்ப்பது? இனத்திலும் ஒன்று சேர மாட்டார்கள். மொழியிலும் ஒன்று சேர மாட்டார்கள். மதத்தை மட்டும் வைத்து தனி அலகு கேட்பவர்களை இந்த உலகம் நிகாரிக்க வேண்டும்.