1 month ago
According to the Karuna, 279 of these traitors were killed in Battles against the Tigers.
1 month ago
எதிலும் இராணுவத்தை பொதுச்சேவைகளில் வலிந்து புகுத்தி அவர்கள் மக்களுக்கு சேவை செய்கின்றனர் என மக்களாலும் சர்வதேசத்தாலும் புகழப்படவேண்டும், அவர்கள் செய்த கொலைகள், குற்றங்கள் மறக்கப்பட, மறைக்கப்பட வைக்கவேண்டும், அவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை, விசாரணை நடத்தப்படக்கூடாது. பாருங்கள்! சரத் வீரசேகர, விமல் வீரவன்ச, நாமல், பிக்குகள் இனி மேல் பிரச்சாரம் எப்படியிருக்குமென்று. நமது மக்களுக்கெல்லாம் இப்படியான கட்டிடங்கள் கட்டத்தெரியாது. இதற்கு முன் தமிழர் பிரதேசங்களில் எத்தனையோ பாடசாலைகள், கோயில்கள் கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டனவே, அப்போதெல்லாம் இல்லாத ஆரவாரங்களும் பாராட்டுகளும் இப்போது ஏன்? ஒன்றை மறைக்க இன்னொன்று. பாடசாலைகளையும் கோவில்களையும் வீடுகளையும் வைத்தியசாலைகளையும் இடித்து தரை மட்டமாக்கியவர்கள், மக்களை அழித்து ஏதிலியாக்கியவர்கள், காணாமல் ஆக்கியவர்கள் இப்போ முன்னிலையில். நாளைக்கு இதற்கு பக்கத்தில் ஒரு விகாரையும் கட்டுவார்கள். முன்பே இங்கு விகாரை கட்ட திட்டமிட்டு சலசலப்பு ஏற்பட்டது, இப்போ தானாகவே சந்தர்ப்பம் ஏற்படுத்தி கொடுக்கிறார்கள் தட்டு வைத்தழைத்து.
1 month ago
நெதர்லாந்து கறுப்பி சுவி முன் கூட்டிய முட்டை😛................
1 month ago
அவுஸ்ரேலியா அணியில் சிறந்த வேகப் பந்து வீச்சாளர்கள் இல்லை Nathan Ellis பரவாயில்லை மற்றவர்கள் சுதப்பல் பந்து வீச்சாளர்கள்...............அடம் சம்பாவை தவிற நல்ல சுழல் பந்து வீச்சாளர்கள் இல்லை அவுஸ் அணியில் ரிம் டேவிட் விளையாடுவது அணிக்கு கூடுதல் பலம்..........அவர் முற்றிலும் காயத்தில் இருந்து மீண்டு வந்து விட்டாரோ தெரியாது......................
1 month ago
அவுஸ்ரேலியா பாடு ஐயகோ தானோ. இறுதிப் போட்டிக்கு போவினம் என்றெல்லோ நினைத்தேன்.
1 month ago
உலகக்கிண்ணப் போட்டிகள் GMT நேரப்படி 07 பெப் 05:30 க்கு ஆரம்பிக்கவுள்ளன. நாளை சனி மூன்று போட்டிகள் நடைபெறவுள்ளன. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 1) முதல் சுற்று குழு A:சனி 07 பெப்: 5:30 AM, கொழும்பு (SSC), நெதர்லாந்து எதிர் பாகிஸ்தான் NED எதிர் PAK 21 பேர் பாகிஸ்தான் அணி வெல்வதாகவும் இருவர் மாத்திரம் நெதர்லாந்து அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர். நெதர்லாந்து கறுப்பி சுவி முதலாவது போட்டியில் யார் புள்ளிகள் எடுப்பார்கள்? 2) முதல் சுற்று குழு C:சனி 07 பெப்: 9:30 AM, ஏடென் கார்டன்ஸ், ஸ்கொட்லாந்து எதிர் மேற்கிந்தியத் தீவுகள் SCOT எதிர் WI மூன்று பேர் ஸ்கொட்லாந்து அணி வெல்வதாகவும் 20 பேர் மேற்கிந்தியத் தீவுகள் அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர். ஸ்கொட்லாந்து சுவி கோஷான் சே நந்தன் இரண்டாவது போட்டியில் யார் புள்ளிகள் எடுப்பார்கள்? 3) முதல் சுற்று குழு A:சனி 07 பெப்: 1:30 PM, வாங்கெடே, இந்தியா எதிர் ஐக்கிய அமெரிக்கா IND எதிர் USA அனைவரும் இந்திய அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர்! எல்லோருக்கும் புள்ளிகள் கிடைக்குமா அல்லது முட்டையா!
1 month ago
ஆமா ..... புலிகள் தடுத்து வைத்திருந்தபடியினாற்தான் சிங்கள இராணுவம் மக்களை அழித்தது. அதுவரை இராணுவம் சிங்கள அரசு தமிழ் மக்களை பாதுகாத்தே வைத்திருந்தனர். அவர்கள் அதிகாரத்தில் கட்டுபாட்டிலிருந்த சிறைச்சாலையில் தமிழ்க்கைதிகளுக்கு என்ன நடந்தது? புலிகளை வெற்றி கொண்ட பின் இராணுவத்தையும் அரசையும் நம்பி கையளிக்கப்பட்ட பொதுமக்களுக்கு என்ன நடந்தது? இனக்கலவரங்கள் யாரால் அவ்வப்போது திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டது, ஏன் அவ்வாறு நடந்தது? ஆலயங்கள், வைத்தியசாலைகள்மேல் ஏன் குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டது? யாழ் நூலகம் ஏன் எரிக்கப்பட்டது? கொழும்பு சென்ற தமிழர்கள் இடையில் வாகனத்திலிருந்து இறக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டார்கள், ரயர் போட்டு எரிக்கப்பட்டனர். அதற்கும் புலிகள்தான் காரணம் என்று சொல்லவேண்டியது. தன் தாய் இனம் செய்த குற்றங்களை மறைக்க புலிகளை இழுத்து மூட வேண்டியுள்ளது.
1 month ago
இவர் கட்டுரை ஒன்ற சமீபத்தில் யாழ்களத்தில் கண்டேன் ஏன் இவர் இப்போது எழுதுவது இல்லை என்று நினைத்தேன் இப்போது விளங்கியது 😂
1 month ago
இராணுவத்தினருக்கும் நன்றி சொல்ல வேணுமல்லோ ... அச்சா இராணுவம் ,சொக்கான இராணுவம் ,அகிம்சை போதனை செய் இராணுவம்..அமைதியான இராணூவம்
1 month ago
இப்பிடியும் ஒண்டு போகுதா? யார் இந்த மொக்கராசு, திரு திருக்குமரன்? என்ன ஆராய்ச்சிக்கு ஹூல்கள் உதவினார்கள் என்றே தெளிவாகச் சொல்கிறார்? இவரும் பங்கு பற்றியிருப்பாரோ😂??
1 month ago
அமெரிக்காவில் நடந்த உலக கோப்பையில் நியுசிலாந் வீரர் விளையாடினார் இந்த உலக கோப்பையில் அவரை காண வில்லை.............நல்ல வீரர் அமெரிக்கா அணியில் கூட இந்தியர்கள் தான் இந்தியா அணியில் இடம் கிடைக்காம அமெரிக்கா அணியில் இடம் பிடித்தவர்கள் அதிகம்................2012ம் ஆண்டு 19வயது உலக கோப்பையை வென்று கொடுத்த இந்தியா அணி கப்டன்.................ஆரம்பத்தில் ஜபிஎல்ல விளையாடினார் பின்பு ஜபிஎல் வாய்ப்பும் மறுக்கப் பட அமெரிக்கா தேசிய அணியில் இடம் பிடித்தார்.............இப்போது அமெரிக்கா அணியில் இருந்து தானாகவே விலகி விட்டார் போல் தெரியுது..............................
1 month ago
அதேதான். அமெரிக்க வீரர்களுக்கு, இது ஒரு வீடு திரும்பிற ஏக்கம்.
1 month ago
இந்தியாவின் ஒரு துணை அணி போல................ போன தடவை அமெரிக்காவில் நடந்த போட்டிகளிலும் நன்றாகவே விளையாடினார்கள். இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், ஆப்கான், நேபாளம் -- அந்தப் பகுதியில் சொந்த வீட்டுக்காரர்கள். இவர்கள் வருபவர்களின் கண்ணுக்குள் மிளகாய்தூளை கொட்டி விட்டு தாக்குதல் நடத்துவது போல சில அணிகளை துவம்சம் செய்யக்கூடும்.................🤣.
1 month ago
அதையே தான் நானும் நினைக்கிறேன். பாபர் தான் அவர்களின் நம்பிக்கை. அவர் ஒரு பக்கம் நின்றார் என்றால், மற்றப் பக்கம் நிற்பவருக்கு சுதந்திரமா, அடித்து ஆட சந்தர்ப்பம் கிடைக்கும்.
1 month ago
மகத்தான சேவை . ....... மக்களுக்கு அவசியமானதும் கூட ........! 🙏 நன்றி ஏராளன் .........!
1 month ago
அவரை விட பெரிய அரசியல் ஞானியான நீங்கள் 2025 இல் “அனுரவை அனுசரித்து போவதை தவிர வேறு வழியில்லை” என்ற முடிவுக்கும்…. 2022 இல் “ஈழத்தமிழர் விடயத்தில் இந்தியா தன் பிராந்திய பாதுகாப்பு கருதி நடந்து கொண்டது சரிதான்” என்ற முடிவுக்கு வரவில்லையா? நீங்கள் காலம் தாழ்த்தி வந்த இடத்துக்கு சம்பந்தர் 2009 மேயிலேயே வந்திருக்க கூடும்.
1 month ago
1 month ago
இன்னயாவிலும் புண்ணியம் கோடி… நன்றி டாக்டர் 🙏 ராஜையா குடும்பத்தினர்.
1 month ago
நான் சொன்ன இலங்கையின் எதிர் கால அதிரடி ஆட்டக் கார வீரர் இவர் தான் இப்ப தான் 19வயதுக்கு உள் பட்ட உலக கோப்பையில் விளையாடினார்..............அதுக்கு இடையில் இலங்கை A அணியில் இடம் பிடித்து 20ஓவர் உலக கோப்பைக்கு தெரிவான ஓமான் அணிக்கு எதிராக விளையாடினார்😮............................
1 month ago
உங்கள் அசாத்திய தைரியத்துக்கு வாழ்த்து😂. யாழ்களத்திலேயே அர்ஜூன், ஜூட், துல்பென், ஜீவன் என இப்படி வாய்ப்பை உருவாக்க முனைந்து, பிச்சை வேண்டாம் நாயை பிடி என ஓட வைக்கப்பட்டோர் பலர் 😂. அரசியல் பக்கமே தலைவைத்தும் படுக்காத, நவீனன் சும்மா சங்ககாராவை அவதாரில் வைத்தமைக்காக கூட்டமாக கூடி கொத்தி கலைக்கப்பட்டார். இப்போ ஐலண்டுக்கு சுன்னத் டெஸ்ட் நடக்கிறது 😂. உண்மையில் இங்கே நாதம், நியாயம், கொழும்பான் தாம் முஸ்லிம்கள் என சொல்லி எழுதும் நிலை இருக்க வேண்டும்? ஆனால் தாதாக்களுக்கு பயந்து அவர்களும் தமிழர் என்பது போல் எழுதுகிறார்கள். நிலமை இப்படி இருக்கும் போது, ஒற்றுமையாவது, ஒரே திசையாவது, ஹைகோர்ட்டாவது என்பதுதான் என் மதிப்பீடு😂.