3 weeks 1 day ago
இந்த கொடிய வேலையே செய்தது கற்கோவளத்தைச் சேர்ந்த ஜனா. என்னுடன் சிறு வயது பாடசாலையில் ஒன்றாகப் படித்தவன். கட்டாரில் வேலை செய்துவந்தவன். ஏதாவது ஒரு மத்திய கிழக்கு நாட்டுக்கு போய் ஒன்பது மாதம் வேலை செய்வது. பின்னர் ஊருக்கு வந்து மெகா குடி குடிச்சு சண்டித்தனம் பண்ணுவது. இதுதான் இவனின் வேலை. மனிசி பாவம் ஆசிரியத் தொழிலுடன் கடையையும் நடத்தி பிள்ளைகளையும் பராமரித்து வந்தது.இவர் அடிக்கடி கடிக்குப் போவதும், குடிக்க காசு கேட்பதுமாக பெரிய சண்டித்தனம். பிரிந்து இருந்ததால் அவனுடன் இவனுடன் தொடர்பு எண்டு சண்டை வேற. மகனுக்கு முன்னால். பாவம் அந்த தாயும் பிள்ளையும்.