| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 577 online users. » 0 Member(s) | 575 Guest(s) Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,320
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,233
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,608
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,298
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,643
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,076
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,467
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,504
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,040
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,239
|
|
|
| உதவி!உதவி!! உதவி!!! |
|
Posted by: Nitharsan - 12-17-2004, 08:09 AM - Forum: கணினி
- Replies (33)
|
 |
வணக்கம்
தெரிந்தவர்கள் உதவுங்கள்...
எனது கணனியில் உள்ள புரொகிராமில் தரோஜன் கிரஸ் எனும் வைரஸ் தாக்கியுள்ளதாக எனது வைரஸ் ஸ்கானர் வோர்னிங் பண்ணுது ஆனால் அதை அழிக்க முடியவில்லை. இதற்க்கு ஏதாவது செய்ய முடியுமா? எனது கொம்பியூட்டர் மிகவும் மெதுவாகவே இப்போது இயங்கு கிறது... தயவு செய்து யாராவது உதவுங்களேன்....
நேசமுடன் நிதர்சன்
|
|
|
| சர்வதேச குற்றவாளிகளின் தலைவன் |
|
Posted by: Mathan - 12-17-2004, 05:24 AM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்)
- Replies (11)
|
 |
சர்வதேச குற்றவாளிகளின் தலைவன் KTR-1
பருத்தித்துறை தம்பசிட்டியைத் தனது பூர்வீகமாகக் கொண்ட KT ராஜசிங்கம். ஆரம்பத்தில் நெல்லியடி கட்டைவேலி MPCS தலைவராக இருந்த போது பல இலட்சம் பணத்தை மோசடி செய்தவர். 1979ம் ஆண்டு இவ் மோசடி காரணமாக சிறீலங்காப்பொலிசாரால் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் வந்த தலைமறைவானார். இதுதான் இவரது முதல் குற்றவியல் செயற்பாடு.
ஆயிரக்கணக்கான ஏழைகளின் பணத்தை மோசடி செய்த ராஜசிங்கம் உயர் சாதி வர்க்கத்தைச் சேர்ந்த சாதித்திமிர் பிடித்த சாதிவெறியன்.
SLAP ஆதரவாளரான துரோகி அல்பிரட் துரையப்பாவின் வடமராட்சி எடுபிடிகளில் ஒருவன். தெல்லிப்பழையைச் சேர்ந்த பெண்ணைத் திருமணம் செய்து இரண்டு பெண்பிள்ளைகளின் தந்தை. ஒரு பெண் தாய்லாந்து சர்வதேச பாடசாலையிலும் , மற்றவர் சிங்கப்பூரிலும் கல்வி கற்றுக்கொண்டனர். இவரது மனைவி மிகவும் வயோதிபத் தோற்றமுடையவர் என்பதால் திருமணமாகாத மனைவியின் சகோதரியான **** என்பவருடன் தனது காமலீலைகளைப் பகிர்ந்து கொள்வார்.
இதேவேளை KTR தாய்லாந்திலுள்ள UNHCR இலும் தன்னைப்பதிந்து கொண்டார். மகள் UNHCR இல் மொழிபெயர்ப்பு வேலைகளும் செய்து வருபவர்.
1985ம் ஆண்டு முதல் தாய்லாந்தில் தனது தளத்தினை அமைத்துக்கொண்ட KTR ஆரம்பத்தில் ஏற்றுமதி இறக்குமதி வியாபாரத்தை ஏற்படுத்திக்கொண்டார். அத்துடன் இந்திய எண்ணைக் கம்பனிகளுடனும் சில வர்த்தக உறவுகளை சந்திரசாமி என சிலகாலங்களுக்கு முன்னர் நன்கு ஊடகங்களில் அறியப்பட்ட மோசடிப்பேர்வழியூடாக ஏற்படுத்திக்கொண்டார். இவருடைய இந்த வியாபாரங்கள் சட்டரீதியாக இப்படி இருக்க மறுவழியில் சட்டபூர்வமற்ற ஆட்கடத்தல் (AGENT) போதைவஸ்து வியாபாரம் குறைந்த சம்பளத்தில் தாய்லாந்து இளம் பெண்களை கூலிக்கமர்த்தி விபச்சாரத்தொழில் என்பன இந்தியா இலங்கை என விஸ்தரிக்கப்பட்டது.
சில காலங்களுக்கு முன்னர் கொழும்பு கசீனோ கிளப்பிலும் மற்றும் கொழும்பு புறநகர் பகுதிகளில் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட தாய்லாந்துப்பெண்கள் கைது செய்யப்பட்ட செய்திகளை பத்திரிகைகளில் யாவரும் வாசித்திருப்பீர்கள். இவ்விபச்சாரத் தொழிலில் முவுசு இற்கும் சம்பந்தமிருந்தது. இதுபற்றிய விரிவான செய்திகள் இன்னொரு கட்டுரையில் தருகின்றேன்.
KTR தனது கறுப்புப்பணத்தை வெள்ளைப்பணமாக மாற்ற எடுத்த பல வியாபார முயற்சிகள் நட்டத்தில் போக மிகவும் பணக்கஸ்ரத்துக்குள்ளானார். இதையடுத்து தன்னிடமிருந்த BMW , BENZ கார்களைக்கூட விற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. என்பது முவுசு இன் வாழ்க்கையில் ஏற்பட்ட மிக துன்பகரமான காலம் எனலாம்.
எப்போதும் தன்னை ஒரு பெரிய தொழில் அதிகாரியாகவும் , ஆங்கிலப்புலமையுள்ளவராகவும் காட்டிக்கொள்ளும் KTR ஒரு படி மேலே சென்று அங்கோலா அரசாங்கத்தின் ஓர் ஆலோசகராகவும் செயற்பட்டதாகவும் தன்னைப்பற்றி அறியாதவர்களிடம் கூறிக்கொள்வார். KTR தன்னைப்பற்றிய மாயைகளை எப்போதும் தன்வசம் வைத்துக்கொள்வதில் மிகவும் வல்லவர்.
ஒமேகா வரதனுக்கும் KTR இற்கும் இடையேயான தொடர்பு.
தாய்லாந்தில் ஆரம்ப காலங்களில் தடம்பதித்தவர்களில் ஒமேகா வரதனும் ஒருவர். இவரும் முவுசு ம் ஐரோப்பிய நாடுகளுக்கு ஆட்களை அனுப்புவதில் சேர்ந்தே செயற்பட்டனர். அதே போன்று போதைவஸ்து வியாபாரத்திலும் சேர்ந்தே செயற்பட்டனர். ஆட்கடத்தலும் , போதைவஸ்தும் பின்னிப்பிணைந்தே ஐரோப்பாவிற்குச் சென்றது. ஒரு கல்லில் இரண்டு மாங்காய். எமது தமிழ்ப்படங்களில் சுட்கேஸ் மாற்றுவதைப் பார்த்திருப்பீர்கள் தானே இதுபற்றி அதிகம் விபரிக்கத்தேவையில்லை.
ஒமேகா வரதன் என்ற பெயர் எப்படி வந்தது ? என்பதனை வாசகர்களுக்கு விளங்கப்படுத்த வேண்டாமா ?
வரதன் தாய்லாந்தில் உள்ள 'ஒமேகா" கொட்டலில் தான் வரும் பயணிகளை தங்க வைப்பார். அதனால் பயணிகள் வைத்த பெயர்தான் ஒமேகா வரதன். இவருக்கு வேறு பெயரும் உள்ளது. அது இதனை எழுதும் போது ஞாபகத்துக்கு வரவில்லை. பின்னைய காலங்களில் வரதன் தனது றுட்டால் வேறு பயண முகவர்கள் ஆட்களை அனுப்பும் நடைமுறைகளை கையாண்டால் தாய்லாந்து பொலிசாருக்கு அதிலிருந்து அடிபட வைத்து விடுவார். இவரால் நட்டமடைந்த பல ஏஜென்சிக்காரர்கள் பாங்கொக் தெருக்களில் திரிகிறார்கள். இப்போது ஒமேகா வரதன் இங்கு ஓர் கொம்பனி ஒன்றினை சட்டபூர்வமாக நடத்தி வருகின்றார்.
1985ம் ஆண்டு புளொட் இயக்கத்தால் நிக்கவெரட்டியாவில் ஓர் வங்கிக்கொள்ளை இடம்பெற்றது. அக்காலத்தில் மிகவும் பிரபல்யமான கொள்ளை வாமதேவன் , ஜிம்பிறவுண் உதயன் ஆட்களால் இது நிகழ்த்தப்பட்டது. இவ் வங்கிக் கொள்ளையில் கொள்ளையிடப்பட்ட நகைகளை முன்னர் நகைக்கடையில் வேலை செய்த அனுபவத்தால் அவற்றை விற்று பணமாக்க முஸ்தபா என்ற ராம்ராஜ்ஜிடம் கொடுக்கப்பட்டது.
இங்குதான் ராம்ராஜ்ஜின் அரசியல் பிரவேசம் பற்றியும் அறிந்திருக்க வேண்டிய விடயம் வருகின்றது. மலையகம் உடபூசல்லாவை பூர்வீகமாகக்கொண்ட வீரைய்யாவின் மகனான ராம்ராஜ் நகை வேலைக்காக மட்டக்களப்பில் வேலைபார்த்து வந்தார்.இந்நேரம் இவரது முதலாளி சிங்கப்பூருக்கு வியாபார நோக்கமாகச் சென்றிருந்தார். இந்நேரத்தில் MP - ராஜதுரை அவரது நகைக்கடைக்கு வந்த இடத்தில் ராம்ராஜ் உடன்கூட கடையில் இருந்தவர்கள் கள்ளன் ஒருவன் வருகின்றான் அவனைப்பேசும்படி கூறி பப்பாவில் ஏற்றியுள்ளார்கள். இவர் இராஜதுரையை எதிர்த்துப் பேசியதால் மட்டக்களப்பில் எதிராகப்பேசிய ஆளென முத்திரை குத்தப்பட்டார். தான் பின்னர் புளொட் அமைப்புடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டார்.
இந்த நகைக்கடை அனுபவம் தாய்லாந்து , சிங்கப்பூர் என பிரயாணம் செய்யத்தொடங்கிய ராம்ராஜ்ஜிற்கு தாய்லாந்தில் KTR இன் தொடர்பும் அறிமுகமும் கிடைக்கிறது. இதுவே பின்னர் புளொட்டுக்கான போதைவஸ்து வியாபார ரீதியாக ராம்ராஜினை மாற்றியது. அதைவிட நிக்கரெட்டிய நகைகளை ராம்ராஜ் தனது பணமாக மாற்றி சுறையாடியது வேறுகதை.
1990ம் ஆண்டின் பின்னர் இந்தியாவில் நிர்க்கதியான ENDLF இயக்கத்தினரில் பலர் ஆட்கடத்தலையே தமது பிரதான தொழிலாகக் கொண்டு இப்போதும் செயற்பட்டு வருகின்றனர். இவர்களின் மையவழியாக தாய்லாந்தில் உள்ள MP ராஜசிங்கம் ராம்ராஜினால் இவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டார். இந்தியாவில் இவர்களுக்கு உறுதுணையாக 2பிரிவினரும் இந்திய விமான நிலையக் கட்டுப்பாட்டாளர்களும் ENDLF இனரால் லஞ்சம் கொடுக்கப்பட்டு எந்தவொரு தங்குதடையுமின்றி ஆயிரக்கணக்கான பயணிகள் முவுசு ஊடாகவும் ஒமேகா வரதன் ஊடாகவும் ஐரோப்பாவிற்குக் கடத்தப்பட்டனர். இந்தியாவில் இருந்து நுNனுடுகு சார்பான அன்ரன் , முறிகண்டிக்கேடி , பேரின்பம் , இராசரெத்தினம் (மனோமாஸ்ரர்) குட்டி என்போர் ஆட்கடத்தல் வேலைகளைச் செய்து வருகின்றனர்.
கனடாவில் இவர்களுக்கான முகவர்களாக சில்வெஸ்ரர் , டக்ளஸ் (மொன்றியல்) என்போரும் இவர்கள் திரைப்பட நட்சத்திரங்கள் , பாடகர்களை கனடாவிற்கு அழைக்கும் நிகழ்ச்சி நிரலில் பயணிகளையும் சேர்த்துக் கொள்வார்கள். பிரித்தானியாவிற்கான முகவர்களான போல் , ராம்ராஜ் , சந்திரகுமார் (அசோக்) ஆகியோரும் செயற்படுகின்றனர். திசநாயக்கா திடீரென இறந்ததால் திசாநாயக்காவுக்கு கொடுக்க வேண்டிய பல மில்லியன் பணத்தை ENDLF
தனதாக்கிக் கொண்டார். தற்போது இங்கு பாங்கொக்கில் இருக்கும் முன்னர் இராணுவத்திலிருந்த சாந்த என்ற சிங்களவருடன் சேர்ந்து இவ்வாறான தொழிலில் மறைமுகமாக ஈடுபட்டு வருவதாக அறியமுடிகின்றது. சாந்தவும் ஜப்பான் , கொரியா ஆகிய நாடுகளுக்கு ஆட்களை அனுப்புபவர்.
KTR இன் ஐரோப்பாவுக்கான சட்டவிரோத செயற்பாடுகளை மறைக்கும் முகமாக 'ஏசியன் ரிபியூன்" இணையத்தளத்தை நடாத்தி தனது இன்னோர் முகத்தை மறைக்க முயல்கிறார் KTR.
உண்மையான அரசியல் அகதிகளை நிராகரிக்கும் மேற்குலகம் இன்று KTR அங்கீகரித்து UNCHR சுவீடனுக்கு அனுப்பி வைத்துள்ளதுதான் இன்றுள்ள உண்மையான அகதிகளின் சோகம்.இப்போது தனது இணையத்தளத்தை புலிகளுக்கு முற்றுமுழுதாக எதிரான செய்திகளைச் சொல்லும் ஊடகங்களின் ஆங்கில மொழிபெயர்ப்பாக 'ஏசியன் ரிபியூன் " இயங்கி வருகிறது என்பதே உண்மை.
-தாய்லாந்திலிருந்து மட்டகளப்பு மாஞ்சேனை பொன்னம்பலம் சுந்தர்.
CRISTI
ASSOCIATION OF CHRISTIAN TAMIL IN SIAM (ACTS) SUKKUMVIT
BANKOK 10110
Thanx: webtamilan.com
http://www.webtamilan.com/ampalam/2004/06/ktr-1.html
|
|
|
| அவசரகால நிலை. |
|
Posted by: ஊமை - 12-17-2004, 12:31 AM - Forum: உங்கள் கருத்துக்கள்
- Replies (4)
|
 |
சகோதரர்களே கவனம்........சைபர் தமிழ் களத்திற்கோ அல்லது அந்த இணையம் சம்பந்தமாக உள்ள பக்கங்களுக்கோ யாரும் போகாதீர்கள். அங்கு வைரஸ் தொற்றுகிறது. என்னிடம் நோற்றோன் இனைய காவலர் இருந்தும் வைரன்ஸ் தாக்கத்துக்கு இலக்காகிவிட்டேன். மற்றது அங்கு எமது கணனிகளுக்குள்ளும் புகுர்ந்து விளையாட முயர்சிக்கிறார்கள். ஆனால் எனது இனைய காவலர் மூலம் அது இன்று மட்டும் 14 தடவைகளாக முறியடிக்கப்பட்டுள்ளது. நான் இப்பொழுது எனது கணனி விபரம்சேமிப்பாளரை மீண்டும் ஒருதடவை அழித்து புதிதாக மென்பொருட்களை நிறுவவுள்ளேன். எனக்கு ஏற்பட்ட இந்த அவலம் உங்களுக்கும் ஏற்படாத அளவுக்கு பாதுகாப்பாக இருங்கள்.
குறிப்பு: எனது பெயரில் உங்களுக்கு ஏதும் மின்னஞ்சல் வந்தால் அதனை திறந்து பார்க்காதீர்கள். பின் என் மேல் குற்றம் சொல்லாதீர்கள்.
|
|
|
| இந்திய வீரத்தமிழனுக்கு வீரவணக்கம் |
|
Posted by: Nada - 12-17-2004, 12:00 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (1)
|
 |
தமிழகத்திலிருந்து தமிழீழத் தமிழருக்காகத் தீக்குழித்து தியாக மரணம் எய்திய வீரனுக்கு தமிழீழத்தில் நினைவெழுச்சி நிகழ்வு.
ஜ வியாழக்கிழமைஇ 16 டிசெம்பர் 2004 ஸ ஜ நாவேந்தன் ஸ
ஈழத்தமிழ் உறவுகளுக்கு சிங்கள பௌத்த பேரினவாதிகளால் மேற்கொள்ளப்பட்டு வந்த பெரும் அழிவுகளுக்கு எதிராக தென்னிந்தியத் தமிழர்கள் சார்பாக இந்திய அரசின் அரசியல் முகத்திற்கு எதிராகத் தன்னையழித்த மாவீரன் அப்துல் ரவுூப்பின் நினைவுதினம் அனுஸ்டிக்கப்பட்டது. தியாகி அப்துல் ரவுூப் கடந்த 1995 ம் ஆண்டு 15ம் திகதி மார்கழிமாதம் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து திருச்சியில் தீக்குளித்துத் தியாக மரணம் எய்தினார். சுூரியக்கதிர் இராணுவ நடவடிக்கையின் போது இலங்கை பௌத்த பேரினவாதப் படைகள் யாழ்மாவட்டத்தை ஆக்கிரமித்து வலிகாமத்தின் ஒட்டுமொத்த சனத்தொகையும் இடம்பெயர்ந்து வெளியேறிய ஒரு முக்கியமான காலத்தில் 24 வயதான இளைஞர் அப்துல் ரவுூப் ஈழத்தமிழ் உறவுகளுக்காகத் தியாகச்சாவை எய்தினார்.
தனது இறுதி மடலில் ஈழத்தமிழர்களுக்குக் குரல் கொடுக்க ஆயிரம் ஆயிரம் அப்துல் ரவுூப்கள் எழுவார்கள் என்று வரைந்துவிட்டு தன் இறுறுதி மூச்;சை எம்மினத்துக்காகத் தந்துவிட்டுப் போய்விட்ட அப்துல் ரவுூப்பை நிதர்சனமும் நினைவுகூர்ந்து வணங்குகிறது.
இந்திய வீரத்தமிழனுக்கு வீரவணக்கம்
நன்றி நிதர்சனம்
|
|
|
| ஹார்வர்ட் - கூகிள் புத்தக மின்னாக்கத் திட்டம் |
|
Posted by: Mathan - 12-16-2004, 10:46 PM - Forum: நூற்றோட்டம்
- Replies (6)
|
 |
ஹார்வர்ட் - கூகிள் புத்தக மின்னாக்கத் திட்டம்
இலங்கை இனப்போராட்டத்தில் என்னை அதிகமாகப் பாதித்த விஷயங்கள் இரண்டு; ஒன்று இருபது வருடங்களாக, இரண்டு/மூன்று தலைமுறைகளில் இளம் பிஞ்சுகளும், இளைஞர்களும் நிம்மதியான கல்விபெற வாய்ப்பில்லாமல் போனது. மற்றது யாழ்ப்பாணத்தில் எரியூட்டப்பட்ட நூலகம். நாளை சமாதானம் வந்தவுடன் எல்லா விஷயங்களின் தாக்கமும் நீர்த்துப் போகலாம். ஆனால் கல்வியின் இழப்பையும் அரிய நூல்களின் இழப்பையும் யாராலும் ஈடுசெய்ய முடியாது. மனித உரிமைகளில் மிகவும் முக்கியமாக நான் கருதுவது கல்வி பெறும் உரிமை.
ஹார்வர்ட் பல்கலைக்கழகம் , கூகிள் இரண்டும் இணைந்து ஒரு புதிய திட்டத்தை வெளியிட்டிருக்கின்றன. இதன் அடிப்படையில் கிட்டத்தட்ட நாற்பதாயிரம் புத்தகங்களை கூகிள் தன்னுடைய புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மின்னாக்கம் செய்ய இறங்கியிருக்கிறது. உலகின் மிகப் பெரிய நூலகம் அமெரிக்காவின் 'லைப்ரரி ஆஃப் காங்க்ரஸ்'. அடுத்தபடியாக இரண்டாவது ஹார்வர்ட் பல்கலைக்கழக நூலகம். இங்கே பதினைந்து மில்லியன் புத்தகங்கள் இருக்கின்றன. இவற்றில் பல மிகமிக அரிய புத்தகங்கள். இவற்றை மின்னாக்கம் செய்வது மிகவும் முக்கியமான காரியம்.
ஆமாம், இதில் நமக்கு என்ன ஆர்வம் என்று கேட்கிறீர்களா? தெரிந்தெடுக்கப்படும் நூல்களில் பல காப்புரிமை கடந்த அல்லது காப்புரிமை இல்லாத நூலகளாக இருக்கும். அந்த நூல்கள் திறந்த வடிவில் யார் வேண்டுமானாலும் இறக்கிக் கொள்ள கூகிள் தளத்திலிருந்து கிடைக்கப் போகிறது. பிற புத்தகங்களின் காப்புரிமையை கவனமாகப் பாதுகாப்போம் என்று கூகிள் உறுதியளித்திருக்கிறது.
ஹார்வர்ட்டைத் தொடர்ந்து ஆக்ஸ்ஃபோர்ட், ஸ்டான்ஃபோர்ட், மிச்ஷிகன் பல்கலைக்கழகங்கள், நியூயார்க் நகரப் பொது நூலகம் இவையும் கூகிளால் மின்னாக்கம் செய்யப்பட இருக்கிறன.
யாழ் நூலகத்திற்கு ஏற்பட்ட அழிவு உலகில் வேறெங்கும் நிகழக்கூடாது.
<b>நன்றி - வெங்கட்</b>
|
|
|
| குற்றம் பிடிப்பதற்கென்றே சிலர் |
|
Posted by: Mathan - 12-16-2004, 04:46 AM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்)
- Replies (15)
|
 |
குற்றம் பிடிப்பதற்கென்றே சிலர்
எமக்குக் கற்றுத் தந்த ஆசிரியர்களின் புனிதத் தன்மை பற்றியும், அவர்களின் மகோன்னதமான செயல்கள் பற்றியும் நாங்கள் மனதுக்குள் எண்ணிப் பெருமைப் பட்டுக் கொண்டிருக்கும் வேளையில், நேற்று வெக்ரோன் தொலைக்காட்சியில் ஒரு காட்சியைக் காண நேர்ந்தது.
இலண்டனில் இருந்து ஒளிபரப்பாகும் அத்தொலைக்காட்சியில் நேற்று இரவு ஒரு தமிழ் ஆசிரியர் மிகவும் விளக்கமான முறையில் தெளிவாக Maths சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார். கேட்கவே ஆசையாக இருந்தது. வர்கங்களும்.. அடுக்குகள் வரும் போது அவைகளைத் தீர்க்கும் முறையும் என்று.. மிக மிக அருமையான தெளிவான சொல்லிக் கொடுப்பு அது.
இலண்டனில் வாழும் குழந்தைகளுக்கு மட்டுமல்லாது, ஆங்கிலத்தில் கல்வி கற்று விட்டு வரும் குழந்தைகளின், ஆங்கிலம் அவ்வளவாகத் தெரியாத பெற்றோருக்கும் இது எவ்வளவு உதவியான விடயம் என நான் எனக்குள்ளே மகிழ்ந்து கொண்டு அப்பாடத்தைக் கவனித்துக் கொண்டிருந்தேன்.
ஆங்கிலம் தெரிந்த பெற்றோர்கள் கூட பிள்ளைகளுக்கு வீட்டுப் பாடங்களில் உதவி செய்யும் போது சற்றுத் திண்டாடுவதை நான் கண்டிருக்கிறேன். அப்படியிருக்க திடீரென இன்னொரு தமிழர் வானலையில் தொலைபேசி அழைப்பில் வந்து "எனது மகன் NCG படிக்கிறான். நீங்கள் இப்படி மூன்றாம் வகுப்பு நாலாம் வகுப்புப் பிள்ளையளின்ரை கணக்கைச் சொல்லிக் கொண்டிருந்தால்... என்ற தொனியில் குற்றம் பிடித்தார்.
என்ன மனிதர்கள் இவர்கள் என்றுதான் எனக்கு எண்ணத் தோன்றியது.
அந்தத் தொலைக்காட்சி இவர்களுக்கு இலவசம். அதில் வரும் கணிதக் கல்வியும் இவர்களுக்கு இலவசம். அந்த ஆசிரியர் கற்பித்தது மூன்றாம் வகுப்பு நான்காம் வகுப்புக் கணக்கல்ல. அவை மேல் வகுப்புக் கணக்குகள். அதையும் அவர் கற்பித்த விதம் உண்மையிலேயே பாராட்டப் பட வேண்டிய ஒன்று.
அப்படியிருக்க...?
உண்மையிலேயே அவருக்கு தனது மகனின் NCG வகுப்புக் கணக்கில் ஏதாவது சந்தேகம் இருந்திருந்தால், அதை அங்கு கேள்வியாகக் கேட்டிருக்கலாம். அதை விடுத்து குற்றப் பிடிப்பதற்கென்றே வந்தாரோ? இதற்கென்றே சிலரோ..?
<b>நன்றி - சந்திரவதனா</b>
|
|
|
| ஆணிக்கூடு (?) |
|
Posted by: Mathan - 12-16-2004, 02:10 AM - Forum: மருத்துவம்
- Replies (18)
|
 |
எனது நண்பனின் தாயார் காலில் ஆணிக்கூடு வந்து அவதியுறுகின்றார். அதற்கு ஏதாவது வைத்தியம் உண்டா? ஆணிக்கூட்டை ஆங்கிலத்தில் எப்படி சொல்வார்கள்?
|
|
|
|