| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 79 online users. » 0 Member(s) | 76 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,327
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,235
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,608
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,301
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,649
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,083
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,472
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,512
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,045
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,243
|
|
|
| இந்திய அரசுடன் பேசத் தயார் விடுதலைப்புலிகள் விருப்பம் |
|
Posted by: Vaanampaadi - 01-17-2005, 01:58 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (1)
|
 |
இந்திய அரசுடன் பேசத் தயார் விடுதலைப்புலிகள் விருப்பம் நடந்ததை மறப்போம் நிபந்தனையின்றி பேசுவோம்
கொழும்பு, ஜன.17- இலங்கை தமிழர்கள் உரிமைக்காக, இந்திய அரசுடன் பேச்சு நடத்த விடுதலைப்புலிகள் இயக்கம் விருப்பம் தெரிவித்து உள்ளது.
இலங்கை தமிழர்கள் உரிமைக்காக நீண்டகாலமாக விடுதலைப்புலிகள் இயக்கம் போராடி வருகிறது. இலங்கை ராணுவத்துக்கும், புலிகளுக்கும் இடையே 20 ஆண்டுகள் நடந்த போரில் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். 2 ஆண்டுக்கு முன் நார்வே அரசு மேற்கொண்ட சமரச முயற்சியால் இலங்கை அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே அமைதி பேச்சு தொடங்கியது. அதுவும் இப்போது தடைபட்டுள்ளது. மீண்டும் அமைதி பேச்சு நடத்தும் முயற்சியில் நார்வே ஈடுபட்டு இருக்கிறது. அடுத்த வாரம் நார்வே வெளியுறவு மந்திரி ஜhன் பீட்டர்சன்- விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் சந்தித்து பேசுவார்கள் என்று புலிகள் இயக்கத்தை சேரந்த புலித்தேவன் கூறினார்.
இந்த நிலையில் இந்திய அரசுடன் பேச்சு நடத்த விடுதலைப்புலிகள் இயக்கம் விருப்பம் தெரிவித்து உள்ளது. இதுபற்றி புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச்செல்வன் கூறியதாவது
கடந்த காலத்தில் நிகழ்ந்த மரணம் தற்போதைய வாழ்வை பாதிக்கிறது. எனவே நடந்ததை மறப்போம். நிபந்தனையின்றி பேசுவோம். இந்திய அரசுடன் பேச்சு நடத்த நாங்கள் தயார். இதற்கு எந்த நிபந்தனையும் விதிக்க மாட்டோம். இந்தியா வின் ஒருமைப்பாடு, இறையாண்மையை நாங்கள் மதிக் கிறேhம். அமைதி, நீதிக்காக போராடும் தமிழ் மக்களை அங்கீகரிக்க வேண்டும் என்று இந்தியாவை கேட்டு கொள்கிறேhம். விடுதலைப்புலிகள் இயக்கம் மீது இந்திய அரசு தடை விதித்து உள்ளது.அதை நீக்கினால் இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளும் தடையை நீக்க வாய்ப்பு உள்ளது என்பதை தெரிவித்து கொள்கிறேhம். இவ்வாறு கூறினார்.
ஈழ தமிழ் கவிஞர் நித்தியானந்தன் கூறுகையில், ராஜPவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நளினியை காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி மன்னித்து உள்ளார். அது எங்களுக்கு நம்பிக்கை ஊட்டுவதாக உள்ளது. தற் போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசும் எங்கள் கோரிக்கையை பரிசிலித்து, விடுதலைப்புலிகள் மற்றும் தமிழ் மக்களிடம் மீண்டும் உறவை ஏற்படுத்தும் என்று நம்புகிறேhம் என்றhர்.
இந்தியா பதில்; கடந்த 1991-ல் முன்னாள் பிரதமர் ராஜPவ்காந்தி படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு இந்திய அரசு தடை விதித்தது. இப்போது புலிகளின் இந்த கோரிக்கையை ஏற்கும் நிலையில் இந்திய அரசு இல்லை. இலங்கை தமிழர்களுடன் உறவு ஏற்படுத்தி கொள்ள தயார். ஆனால் அவர்களின் ஒட்டு மொத்த பிரதிநிதியாக விடு தலைப்புலிகளை அங்கீகரிக்க இயலாது என்று இந்திய அரசு கூறுகிறது.
Source: Dinakaran
|
|
|
| ÒÄ¢¸Ç¢ý À̾¢¸Ç¢ø «ó¿¢Â À¨¼¸û §Å¨Ä ¸¡ð¼ «ÃõÀ¢òÐÅ¢ð¼ÉÅ?? |
|
Posted by: selvanNL - 01-17-2005, 01:42 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (10)
|
 |
<b>புலிகளின் நிர்வாகப் பகுதியில் உளவு வேலையை அந்நியப் படைகள் ஆரம்பித்து விட்டனவா?</b>
கடற்கோள் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட இலங்கையில் மனிதாபிமான மற்றும் நிவாரணப் பணிகளுக்கென வந்துள்ள அந்நிய படைகள், தற்போது விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதிகளில் உளவு வேலைகளையும் ஆரம்பித்து விட்டனவா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கிளிநொச்சியில் இரணைமடு பகுதியில் விடுதலைப் புலிகளின் விமான ஓடு பாதையிருப்பதையும் அதில் இரு வானூர்திகள் நிறுத்தப்பட்டிருப்பதையும் விமானப் படையின் உளவு விமானம் கண்டுபிடித்துள்ளதாக பாதுகாப்பு தரப்பு தெரிவித்துள்ளது.
இதனை, தற்போது இங்கு மனிதாபிமான மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் இராணுவமொன்றும் உறுதிப்படுத்தியுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளதையடுத்தே, அந்நியப் படைகள் இங்கு உளவு வேலைகளையும் ஆரம்பித்துள்ளனவா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அமெரிக்கப் படையினரின் இலங்கை வருகை குறித்து பல்வேறு தரப்பும் பல்வேறு கருத்துக்களையும் வெளியிட்டு வருகையில், புலிகள் வசம் விமானங்களிருப்பதாக அந்நிய இராணுவமொன்றும் உறுதிப்படுத்தியுள்ளதாக இலங்கை பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தமையானது இந்த ஊகங்களை உறுதிப்படுத்துவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
போர்க் கப்பல்கள், விமானங்கள், தாக்குதல் ஹெலிகொப்டர்களென பெருமளவு இராணுவ தளபாடங்களுடன் அந்நியத் துருப்புகள் ஏன் வந்துள்ளன என்ற கேள்வியும் ஆரம்பம் முதல் எழுப்பப்பட்டு வந்தது.
இந்த நிலையில் புலிகளின் பகுதிகளுக்கு அந்நியப் படைகள் எவையுமே செல்லாத நிலையில் புலிகளின் பகுதியில் இருப்பவை பற்றி அந்நியப் படைகளும் உறுதிப்படுத்துவதாக இலங்கை பாதுகாப்பு தரப்பினர் கூறுகின்றனரென்றால், இந்த அந்நியப் படைகள் நவீன தொழில்நுட்பம் மற்றும் செய்மதிகளைப் பயன்படுத்தி இங்கு உளவு வேலைகளையும் ஆரம்பித்து விட்டதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன.
¿ýÈ¢ ¾¢ÉìÌÃø...
______________________________________________________________________
À羺¢ Üð¼í¸û ¾í¸Ç¢ý (¿¡ö)§Å¨Ä ¸¡ð¼ ¬ÃõÀ¢òÐÅ¢ð¼ÉÅ¡?? :oops: :oops: :evil: :evil:
|
|
|
| திருந்தாத ஜென்மங்கள்! - இலண்டனில் வன்முறை! |
|
Posted by: Kishaan - 01-17-2005, 12:50 PM - Forum: புலம்
- Replies (7)
|
 |
http://www.nerudal.com/index.php?option=co...ntpage&Itemid=1
சில காலங்களுக்கு முன்னர் இலண்டன் நகரில் தமிழர்கள் (இளைஞர்கள்) மத்தியில் கொலை கொள்ளை என வன்முறை பெரியளவில் தாண்டவம் ஆடிவந்தது அனைவரும் அறிந்ததே. அதே பாணியில் மீண்டும் "மின்சாரம்" என்ற பெயரில் ஒரு இளைஞர் வன்முறைக் குழு உருவாகியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவ் இளைஞர்கள் மீண்டும் கத்தி வாள் என பல ஆயதங்களோடு நடமாடுவதாகவும் - யாரையோ தாக்குவதற்கு தேடுவதாகவும் அதே தகவல் உறுதிசெய்தது.
தாயகத்தில் ஆயிரக்கணக்கில் தமிழர்கள் இயற்கை அழிவில் பலி- அதே போன்று விடுதலைக்காக 18000 மாவீரர்கள் வீரச்சாவு - சிங்களவனின் வெறியாட்டத்தில் 100.000 மக்கள் பலி என தமிழனின் இரத்த வரலாறு. இவ்வளவிற்கும் மத்தியில் தமிழ் தேசியத்தை பேரம் பேசும் ஒரு கூட்டம். இதுக்கு மத்தியில் இவ்வாறு திண்டதை செமிக்கவைக்க ஒரு இளைஞர் கூட்டம்.
ஏன்டா? கடவுளாக வேண்டாம்! மகாத்மாக்கள் ஆகவேண்டாம் ! சாதாரண மனிசனாக கூட மாறமாடடீங்களாடா?
|
|
|
| கேணல் கிட்டு |
|
Posted by: hari - 01-17-2005, 06:58 AM - Forum: தமிழீழம்
- Replies (5)
|
 |
<b>குடாநாட்டில் இராணுவத்தை முடக்கி வைத்த கேணல் கிட்டு</b>
<img src='http://www.thinakural.com/New%20web%20site/web/2005/January/16/t-2.gif' border='0' alt='user posted image'>
உள்நாட்டில் மட்டுமன்றி சர்வதேச அரங்கில் கூட சாதனைகள் புரிந்தவர்.........
<span style='color:green'>-தாயகன்-
இந்திய அரசாங்கத்தினதும் றோ உளவுப் பிரிவினதும் சதித் திட்டத்தினால் வங்கக் கடலில் வரலாறாகிய விடுதலைப்புலிகளின் மூத்த தளபதி கேணல் கிட்டுவினதும் அவருடன் வீர காவியமான ஒன்பது போராளிகளினதும் 12 ஆவது வருட நினைவு தினம் இன்றாகும்.
விடுதலைப் போராட்டத்திற்கு அடித்தளமிடப்பட்ட 1979 ஆம் ஆண்டுப் பகுதியில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் தலைமையின் கீழ் தன்னை ஓர் விடுதலைப் போராளியாக இணைத்துக் கொண்ட சதாசிவம் கிருஷ்ணகுமார் என்ற கிட்டு, போரியல் துறையில் காட்டிய அதிரடியும், ஆர்வமும் விவேகமும் அவரை வெகு விரைவில் விடுதலைப்புலிகளின் யாழ். மாவட்ட இராணுவத் தளபதியாக பரிணமிக்க வைத்தது.
1985 ஆம் ஆண்டு கப்டன் பண்டிதர் வீரச் சாவடைய அவரின் இடத்துக்கு யாழ். மாவட்டத் தளபதியாக கிட்டு நியமிக்கப்பட்ட பின்னரே யாழ். பொலிஸ் நிலையம் தாக்கி அழிக்கப்பட்டு பெருந் தொகையான ஆயுதங்கள் விடுதலைப்புலிகளால் கைப்பற்றப்பட்டன. இவ்வாறான பல தாக்குதல்கள் மூலம் குடாநாட்டில் இராணுவத்தினரை முகாம்களுக்குள் முடக்கியவரும் கிட்டுவே. இதே போன்ற நடவடிக்கைகளினால் எதிரிகளுக்கு கிட்டு என்ற பெயர் சிம்ம சொப்பனமாக மாறிய வேளை 1987 ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் தேசத் துரோகியொருவனின் கைக்குண்டுத் தாக்குதலுக்கு இலக்காகி தனது இடது காலை இழந்தார்.
இதையடுத்து ஏற்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்த காலத்தில் சிகிச்சைக்காக இந்தியா சென்ற கிட்டு, ஒப்பந்தம் முறிவடைந்த நிலையில் இந்திய அரசினால் திணிக்கப்பட்ட போரின் உண்மை நிலையை வெளிக்கொண்டு வர பெரிதும் பாடுபட்டார். இவ்வாறான நிலையில் இந்திய அரசு கிட்டுவை வீட்டுக்காவலிலும், மத்திய சிறையிலுமாக மாறி மாறி அடைத்து வைத்தது. ஆனால், சிறைக்குள் கிட்டு நடத்திய அகிம்சைப் போராட்டத்தினையடுத்து இந்தியா கிட்டுவை தமிழீழத்தில் வைத்து விடுதலை செய்தது. இதையடுத்து வன்னிக் காட்டில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை சந்தித்த கிட்டு, இந்திய இராணுவத்தை தமிழீழத்திலிருந்து விரட்டும் வரை தலைவருடன் தோளோடு தோள் நின்று போர் உபாயங்களை மேற்கொண்டார்.
இதேவேளை, இந்தியாவை நிராகரித்த இலங்கை அரசு 1989 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளுடன் பேச முன் வந்தது. இதையடுத்து இலங்கை அரசுடன் பேசுவதற்காக கொழும்பு வந்த குழுவில் அங்கம் வகித்த கிட்டு, விடுதலைப்புலிகளின் வெளிநாட்டுப் பிரிவு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு கொழும்பிலிருந்தவாறே லண்டனுக்குப் பயணமானார்.
கிட்டு லண்டனில் இருந்த காலத்தில் புலம்பெயர்ந்து வாழ்ந்த தமிழரிடையே போராட்ட உணர்வையும், நம்பிக்கையையும் வளர்க்கும் முகமாக பல செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்தினார். `களத்தில்' `எரிமலை'எனப் பல்வேறு சஞ்சிகைகள் மூலம் ஈழத்து நிகழ்வுகளை புலம்பெயர் மக்களிடம் எடுத்துச் சென்றார்.கலைப்பண்பாட்டுக் கழகம், மாணவர் அமைப்பு என பல அமைப்புகளையும் உருவாக்கினார். புலிகளின் அனைத்துலக பிரதிநிதி என்ற வகையில் பல வெளிநாட்டு இராஜதந்திரிகளையும் சந்தித்து தமிழரின் உரிமைப் போராட்டத்திற்கான ஆதரவைப் பெருக்கினார்.
இன்றைய உலகில் தமிழினத்தின் விடுதலைப் போராட்டம் எவராலும் நிராகரிக்கப்பட முடியாத பெரு வடிவம் எடுத்ததற்கு கிட்டு அளித்த பங்களிப்பு இன்றியமையாதது. விடுதபை்புலிகளின் இன்றைய பாரிய வளர்ச்சிக்கும், அரசியல் ரீதியான,சர்வதேச ரீதியான பெரு வெற்றிகளுக்கும் அடிப்படைக் காரண கர்த்தாவாக கிட்டுவே உள்ளார்.
வெளிநாடுகளில் இராஜதந்திர நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்த கிட்டுக்கு தமிழீழத்திற்கு செல்லும் வாய்ப்பு திடீரென ஏற்பட்டது. இதையடுத்து சமாதான முயற்சியொன்று தொடர்பாக `குவேக்கஸ்' சமாதானக் குழுவின் யோசனைகளுடன் சுவிஸ் நாட்டிலிருந்து சர்வதேச கடற்பரப்பினூடாக `எம்.வி.அகத்' என்ற கப்பலில் கிட்டுவும் சக போராளிகளும் பயணமானார்கள். இதுதான் தமது கடைசிப் பயணம் என்பது கிட்டுக்கோ போராளிகளுக்கோ வேறு எவருக்குமோ அப்போது தெரிந்திருக்கவில்லை.
அனைத்துலகத்துக்கும் சொந்தமான கடலில் எம்.வி.அகத் என்ற கப்பலில் விடுதலைப்புலிகளின் மூத்த தளபதியும், சர்வதேச தொடர்பாளருமான கிட்டு பயணித்துக் கொண்டிருக்கிறார் என்ற தகவலை இந்திய உளவுத் துறை மோப்பம் பிடித்து உடனடியாக அரசுக்கு அறிவித்தது. இதையடுத்து இந்திய அரசினால் சதி வலையொன்று பின்னப்பட்டு சர்வதேச கடலில் வீசப்பட்டது. மேற்குலக நாடொன்றின் சமாதானத் திட்டத்துடன் கிட்டு பயணமாகியுள்ளார் என்று தெரிந்தும் இந்தியா தனது நாச வேலையை அரங்கேற்றியது.
இதேவேளை, விடுதலைப்புலிகளின் தமிழீழப் போராட்டத்தில் இதுவரை 17 ஆயிரத்துக்கு மேற்பட்ட போராளிகள் களப்பலியாகியுள்ளனர். இவர்களில் கிட்டு, சங்கர், ராயு ஆகியோரே கேணல் தரங்களையுடையவர்கள். ஆனால், இவர்களில் கேணல் கிட்டுவும் கேணல் சங்கரும் இந்திய மற்றும் இலங்கையரசுகளின் சதியால் வீரமரணமடைந்தனர். கேணல் ராயு சுகவீனம் காரணமாக சாவடைந்தார்.
இந்த மூவரும் இராணுவ வல்லுநர்களாக இருந்த போதும் அவர்களின் மரணம் போரின் போது ஏற்படாது சமாதானத்தை நோக்கிய கால கட்டங்களில் ஏற்பட்டது சற்று வித்தியாசமானது. கேணல் கிட்டு குவேக்கர்ஸ் சமாதானக் குழுவின் யோசனைகளுடன் வரும் போது வீர மரணமடைந்தார். கேணல் சங்கர் மற்றும் கேணல் ராயு ஆகியோர் இலங்கை அரசுக்கும் புலிகளுக்குமிடையிலான சமாதான கால கட்டத்தில் வீர மரணம் அடைந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
1993 ஆம் ஆண்டு ஜனவரி 13 ஆம் திகதி இந்திய கடற்படையின் இரண்டு நாசகாரிக் கப்பல்கள் கிட்டுவின் கப்பலை சர்வதேசக் கடலில் வைத்து சுற்றி வளைத்தன.இத்தகவலை கிட்டு உடனடியாக தொலைத் தொடர்பு மூலம் விடுதலைப் புலிகளின் அனைத்துலகப் பணிமனைக்கு தெரியப்படுத்தினார். இதனால், கிட்டுவின் கப்பல் இந்திய கடற்படையினால் சுற்றி வளைக்கப்பட்ட செய்தி உலகெங்கும் தீயாக ப்பரவியது. ஆனால், இந்தியா மௌனம் சாதித்தது.
இதற்கிடையில் கிட்டுவின் கப்பல் சென்னை துறைமுகத்துக்கு நேரே இந்திய கடல் எல்லை வரை கொண்டு வரப்பட்டு விட்டது. தளபதி கிட்டுவும் ஒன்பது போராளிகளும் சரணடையுமாறு கேட்கப்பட்டனர். சரணடைய மறுத்தால் கப்பல் தாக்கப்பட்டு கைது செய்யப்படுவீர்கள் எனவும் எதிர்த்தால் கப்பல் மூழ்கடிக்கப்படும் எனவும் எச்சரிகையும் விடுக்கப்பட்டது.
கிட்டுவை கைது செய்து ராஜீவ்காந்தியின் கொலைக்கு அவர்தான் பொறுப்பு எனக் குற்றம் சாட்டி அவரை நீதிமன்றத்தில் நிறுத்துவதே இந்திய அரசின் நோக்கமாக இருந்தது. இதே நேரம் கிட்டுவையும் சக போராளிகளையும் உயிருடன் பிடிக்க முடியாதென்பதும் இந்திய அரசுக்குத் தெரிந்திருந்தது. சரணாகதி என்ற வார்த்தை விடுதலைப் புலிகளின் அகராதியில் இல்லாத வார்த்தை. வாழ்ந்தால் மானத்தோடு இல்லையேல் வீரமரணம் என்பதே புலிகளின் தாரக மந்திரம்.
இதற்கிடையில் இந்திய கடற்படையால் சுற்றி வளைக்கப்பட்டிருந்த கிட்டு தனது பயணம் தொடர்பாகவும், சர்வதேசக் கடற்பரப்பினூடாக பயணம் மேற்கொள்வோரை கைது செய்யும் உரிமை எந்த நாட்டுக்கும் இல்லையெனவும் இந்திய உயரதிகாரிகளுடன் மேற்கொண்ட தொலைத் தொடர்புகளில் தெரிவித்த போதும் அவை அசட்டை செய்யப்பட்டு,கிட்டுவை கைது செய்வதிலேயே முனைப்புக் காட்டப்பட்டது.
இதனால், தமிழீழ மக்களின் சுதந்திர விடுதலையை நோக்கமாகக் கொண்டு கிட்டுவும் சக போராளிகளும் தீர்க்கமானதொரு முடிவுக்கு வந்தனர். இதையடுத்து கப்பல் மாலுமிகள் அனைவரையும் கடலில் குதிக்குமாறு கூறிய கிட்டு, அவர்கள் குதித்தவுடன் தனது கப்பலுக்கு தீ மூட்டிவிட்டு சக போராளிகளுடன் தற்கொலை செய்து கொண்டார்.
கிட்டுவும் ஒன்பது போராளிகளும் தற்கொலை செய்து கொண்ட செய்தி தமிழீழ மக்களுக்கு மட்டுமன்றி உலகத் தமிழர்களுக்கே இடியாக வந்திறங்கியது. தமிழீழம் சிலிர்த்துக் கொள்ள இந்தியா தலை குனிந்தது.
விடுதலைப்புலிகள் மீது இந்தியா மேற்கொண்ட மூன்றாவது சதிப் பலியெடுப்பு கிட்டுவும் ஒன்பது போராளிகளுமாவர். இந்திய சதியில் சிக்கி முதலில் வீரமரணமடைந்தவர் தியாகி லெப். கேணல் திலீபன், இரண்டாவது சதிப் பலியாக லெப். கேணல்கள் குமரப்பா, புலேந்திரன் உட்பட 10 புலிகளும் வீரமரணமடைந்தனர். இந்திய படைக்கும் புலிகளுக்குமிடையே யுத்தம் ஏற்பட்ட பின்னரும் கூட சமாதானம் பேசுவோம் என புலிகளின் முக்கியஸ்தரான மேஜர் ஜொனியை வரவழைத்த இந்தியப் படைகள் அவரைக் காட்டுக்குள் வைத்துச் சுட்டுக் கொன்றன.
இவ்வாறான சதித் திட்டங்கள், நய வஞ்சகத் தனங்கள், காட்டிக் கொடுப்புக்கள், கருணா போன்ற தமிழினத் துரோகிகளின் குழி பறிப்புகள், ஏனைய தமிழின விரோதக் கட்சிகளினதும் எடுபிடிக் கூட்டங்களினதும் பொய்ப் பிரசாரங்கள், பொறுக்கித் தனங்களுக்கு மத்தியிலும் புலிப் போராளிகளினது அர்ப்பணிப்பு, தியாகம், விடுதலை வேட்கை, பிரபாகரன் மீதான பற்றுறுதி, போன்றவற்றால் விடுதலைப் புலிகள் அமைப்பு இன்று உலகம் வியக்கும் வண்ணம் தன்னை நிலை நிறுத்திக் கொண்டுள்ளது.
இராணுவ ரீதியாக, அரசியல் ரீதியாக மட்டுமன்றி அண்மைக் காலமாக சர்வதேச ரீதியாக விடுதலைப்புலிகள் பெற்று வரும் நம்பிக்கைக்கும் ஆதரவுக்கும் அடித்தளமிட்டவர் கேணல் கிட்டு.
வல்வையில் வளர்ந்து வங்கக் கடலில் வரலாறாகிய வரிப்புலி கேணல் கிட்டுவின் இழப்பு விடுதலைப்புலிகளுக்கு பேரிழப்பாக இருந்த போதும் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் தனது வழக்கமான பாணியிலேயே கிட்டுவின் இழப்பை படிப்பினையாகக் கொண்டு விடுதலைப்புலிகளை வெகு வேகமாக முன்னகர்த்தி பெரு வெற்றியும் கண்டார்.
கிட்டு இன்று இல்லாத போதும் அவர் விதைத்த நல் விதைகள் இன்று விடுதலைப்புலிகளாலும் தமிழீழ மக்களாலும் அறுவடை செய்யப்பட்டு வருகின்றன.</span>
நன்றி, தினக்குரல்
|
|
|
| vectone TV |
|
Posted by: Vasampu - 01-16-2005, 11:12 PM - Forum: புலம்
- Replies (121)
|
 |
எல்லோருக்கும் மகிழ்ச்சியான செய்தி வெக்டோன் தொலைக்காட்சி 28 பாகையில் ஒளிபரப்பாகின்றது.
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
மேலதிக விபரங்களுக்கு : www.vectone.tv
|
|
|
| 15 civilians injured in Police assault |
|
Posted by: Vaanampaadi - 01-16-2005, 09:03 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (1)
|
 |
மன்னாரில் பொல்சாரின் தாக்குதலில் 15 பொதுமக்கள் காயம்
கேர்ண்ல் கிட்டுவின் 12வது நாபகார்த்தவிழாவை கொண்டாட .........
15 civilians injured in Police assault
[TamilNet, January 16, 2005 16:11 GMT]
At least 15 civilians were injured in Mannar when police used tear gas and attacked with battons to disperse people who had gathered to mark the 12th death annivarsary of Colonel Kittu and nine other senior LTTE members, sources said.
LTTE's Political wing head for Mannar, Mr. Iniavan and Pesalai citizen committee have lodged complaints with the Sri Lanka monitoring mission (SLMM).
|
|
|
| அழிவுகளால் பாதிக்கப்பட்ட அம்பாறை மாவட்டத்தில் ..... |
|
Posted by: Vaanampaadi - 01-16-2005, 07:11 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
அழிவுகளால் பாதிக்கப்பட்ட அம்பாறை மாவட்டத்தில் நிவாரண உதவிகள் வழங்கும் விடயத்தில் இருந்த பாகுபாடு இலங்கை அரசாங்கமும் தமிழ் தலைவர்களும் சேர்ந்துகதைத்ததில் ஒரு இலகுவானமுடிவுக்கு வந்துள்ளதாம்.....
விசயங்கள் வலு சாதாரணமாக உள்ளதாக TRO , district director of the Tamil Rehabilitation Organisation கூறியுள்ளார்,,,,,,,,,
<b>பி.குறிப்பு: எனது மொழிபெயர்ப்பில் தவறு இருப்பின் என்னை மன்னிதுக்கொள்ளவும்......வானம்பாடி</b>
South Asia - AFP
Problems over relief for Sri Lanka's Tamils eased: official
2 hours, 23 minutes ago South Asia - AFP
AKKARAIPATTU, Sri Lanka (AFP) - Problems over the distribution of aid to Tamil survivors of the tsunami in Sri Lanka's devastated Ampara district have eased after a meeting between the government and local Tamil leaders, an official said
"Things are much smoother now," said Ponnampalam Aathavan, district director of the Tamil Rehabilitation Organisation (TRO). It is among a host of local and international groups providing relief for some 172,000 people in 49 camps for the displaced in Ampara district.
"In the meeting we raised all our problems and both sides agreed to cooperate more closely," Aathavan told AFP in this tsunami-battered east coast town 355 kilometres (250 miles) from Colombo.
The TRO had accused the Special Task Force (STF), a government military unit charged with keeping security at relief camps, of blocking or diverting food aid for Tamils, the overwhelming majority of tsunami victims in Ampara.
Aathavan said TRO personnel had not been allowed to distribute food they had brought and were obliged to hand it over to government officials. He said STF soldiers harassed TRO members and tore up their banners.
"Since the meeting, things have been much better," he said. "We are now allowed into the camps and we are able to distribute food ourselves."
The meeting, in Akkaraipattu on Thursday, was called by the Norwegian-headed Sri Lankan Monitoring Mission, which is observing a February 2002 truce between Tamil Tiger rebels and troops.
It was attended by Aathavan and STF district coordinating officer Upul Seneviratne, according to a joint statement after the meeting.
"Matters that were unclear and/or caused by misunderstandings were discussed and cleared up," the statement said.
"Both parties agreed to improve contact between them and try to sort out incidents as soon as possible and solve it at a local level," it added.
At Kannagipuram relief camp, around five kilometres from Akkaraipattu, local TRO officials said problems had eased and they were now being allowed to distribute food directly.
"We are no longer being harassed and are feeding the people," said TRO camp official Anbu Iyathurai, surrounded by bags of vegetables, rice and wheat.
"As a compromise, we agreed not to display our banner in the camp but at the entrance," he added. "For now we are living in peace."
Tamil member of parliament Manicavasagar Eelaventhan told AFP here the government was still discriminating against Tamils who make up the majority in the northeast and was sending most food to the Sinhalese-majority south.
"The STF is unnecessarily interfering in the daily activities of the TRO," he claimed further, adding that despite Thursday's meeting harassment of TRO officials was continuing in some camps.
"The STF sees a link between the TRO and the LTTE," he said, referring to the rebel Liberation Tigers of Tamil Eelam (LTTE), which has been fighting for an independent homeland for Tamils in the northeast for three decades.
Eelaventhan said the TRO is entirely independent.
The government has denied repeated claims by Tamil leaders that it is discriminating in the distribution of relief aid.
While both government forces and the LTTE are observing the ceasefire, Norwegian-brokered peace talks have collapsed.
The December 26 tsunamis destroyed three-quarters of Sri Lanka's coastline, killing 30,920 people and initially making a million homeless.
|
|
|
| Mob kills tsunami aid 'thief'..... |
|
Posted by: Vaanampaadi - 01-16-2005, 06:41 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
சுனாமி உதவியை களவாடிய ஒருவர் குத்தி கொலை மற்றைய 6 பேர் பொலிசாரிடம் ஒப்படைப்பு...கிராமமக்களின் ந்டவடிக்கை.......
BREAKING NEWS
This story is from our news.com.au network Source: AFP
back PRINT-FRIENDLY VERSION EMAIL THIS STORY
Mob kills tsunami aid 'thief'
From correspondents in Colombo
January 16, 2005
VILLAGERS today stabbed to death a man suspected of stealing from tsunami victims in southern Sri Lanka and handed over six more suspects to police, a senior policeman said.
Residents of the village of Thalapitiya in the district of Galle had turned against a group of men they believed had been stealing from the December 26 tsunami victims, said deputy inspector-general D W Prathapasinghe.
"One man has been stabbed to death," Prathapasinghe told AFP. "We are still investigating and the initial report I have is that the relatives of the victims had turned against the looters."
The murder came as the government moved to arm itself with more powers to deal with looting and other tsunami-related crimes along the island's coastal regions where nearly 31,000 people were killed.
There have been reports of the rape of survivors and robberies following the disaster, which brought out both the best and the worst in local residents.
|
|
|
|