| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 343 online users. » 0 Member(s) | 341 Guest(s) Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,404
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,282
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,639
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,309
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,662
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,198
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,475
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,522
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,047
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,243
|
|
|
| குந்தியாய் வந்தவளே கேள்..! |
|
Posted by: kuruvikal - 02-05-2005, 03:16 AM - Forum: கவிதை/பாடல்
- Replies (73)
|
 |
<img src='http://img216.exs.cx/img216/4677/kagayaambiente1qp.jpg' border='0' alt='user posted image'>
<b>காரிகை நீ தேவதையோ
வானத்துத் தாரகையோ
வதனத்தில் வனப்போடு
வழிமாறி வந்தோயோ
வனம் காண வந்தோயோ
மனம் வந்து இருந்தாயோ
வந்த இடம் என் மனம் அறிவாயோ...?!
என் மனப் பசுமைக்குள்
இளைப்பாறக் கூட அனுமதியில்லை
ஆனால் நீ
குடியிருக்கத் திட்டம் தீட்டுறாய்...??!
மலையதுவைக் கதவாக்கி
தென்றலைக் காவல் வைத்து
உதயத்து ஆதவனை விளக்காக்கி
அலையதுவை ஒற்றனாக்கி
கடுங்காவல் போட்டு வைத்தும்
எப்படி நுழைந்தாய் என் மனவாசல்...!
குந்தி விட்டாய்
குந்தியாய் இருந்து
குதர்க்கம் பண்ணாமல் புறப்படு....!
நான் ஒன்றும் கர்ணன் அல்ல
தர்மம் காக்க சத்தியம் தர
தர்ம பத்தினியாய் மலரவள்
குடியிருக்கிறாள் இங்கே...!
தலை தப்ப காலம் விதிக்கிறேன்
காளைதன் பசுமை கலைக்காது
வெளியேறு....
இன்றேல் என்னவள் படை
உன் கதை முடிக்கும்...!</b>
நன்றி - http://kuruvikal.yarl.net/
|
|
|
| mp3 |
|
Posted by: poonai_kuddy - 02-05-2005, 01:00 AM - Forum: கணினி
- Replies (8)
|
 |
ஒரு கேள்வி கேக்கோணும். நோர்மல் சிடில இருக்கிற பாட்டுகள எப்பிடி நான் எம்பி3க்கு மாத்திறது? என்ன பிரோக்கிராம் வேணும் எனக்கு?
|
|
|
| காதல் பொன் மொழிகள் |
|
Posted by: shanmuhi - 02-04-2005, 11:13 PM - Forum: பொழுதுபோக்கு
- Replies (70)
|
 |
[b]
காதல் பொன் மொழிகள்
வாழ்க்கை என்பது மலரானால் காதல் என்பதுதான் அதிலிருந்து வடித்து எடுக்கப்பட்ட தேன்.
காதலித்தால் பல துன்பங்கள் உண்டு. காதலிக்காமல் இருப்பதிலோ எந்த வித இன்பங்களும் இல்லை.
காதலித்தால் பல துன்பங்கள் உண்டு. காதலிக்காமல் இருப்பதிலோ எந்த வித இன்பங்களும் இல்லை.
காதலித்துப் பார் -
சொர்க்கம் அல்லது நரகம்
இரண்டில் ஒன்று இங்கேயே நிச்சயம்..
அதனால் காதலித்துப் பார்..!!!
தோற்க வேண்டும் என்றுதான்
காதலிக்கிறேன்..
ஏனென்றால்...
அப்பொழுதுதான் பல பெண்களை
காதலிக்க முடியும் என்பதற்காக.. ¸¡¾Ä¢ì¸¢È¡÷¸û.
|
|
|
| "TRO" இவர்களுக்கும் உதவ வேண்டும்? |
|
Posted by: Nellaiyan - 02-04-2005, 09:41 PM - Forum: புலம்
- Replies (7)
|
 |
அண்மையில் ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தின் போதோ அல்லது அதன் முன் ஏற்பட்ட போர் அழிவுகளின் போதோ ஈழத்தமிழினத்திற்கு "TRO" அமைப்பானது செய்த நிவாரண, புணருத்தாரண சேவைகள் அளப்பரியது. குறிப்பாக கிழக்கு மாகாண மக்களுக்கு "கருணா என்ற பெயரில்" இலங்கைப் இராணுவ புலனாய்வுத் துறையினர் நடாத்தும் கொலை வெறியாட்டங்கள், தொண்டர்களுக்கு விடுக்கப்படும் கொலைப் பயமுறுத்தல்கள் மத்தியிலும் இவர்களது தொண்டுகள் சொல்லில் வடிக்க இயலாதவை.
குறிப்பாக புலம் பெயர் நாடுகளிலிருந்து தமிழ் வைத்திய நிபுணர்களை அழைத்துச் சென்று பாதிக்கப்பட்ட எம்முடன் பிறப்புக்களின் அக, புற காயங்களுக்கு வைத்தியம் செய்வது அளப்பரிய சேவையாகும்.
ஆனால் தாயகத்தில் மட்டுமல்ல புலத்திலும் எம்மவர்களில் சிலர் மனோவியல் ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இவர்களுக்கு உதவ "TRO" முன்வருமா?
இவர்கள் போன்றோர்கள், போராட்ட ஆரம்ப காலத்தில் மாற்று இயக்கங்களின் பெயர்களீலும், பின் காலத்திற்கு காலம் ஜனநாயகம், மாற்றுக் கருத்துக்கள், .... இன்று சுனாமியுடனும் வலம் வருகிரார்கள். உண்மையிலேயே மனோவியல் ரீதியாக பாதிக்கப்பட்ட இவர்களும் எம்மினத்தின் ஓரங்கங்களே! இவர்களையும் அரவணைத்து, பாதுகாத்து, மனோவியல் ரீதியில் வைத்திய சேவையை வழங்க "TRO" நிச்சயம் முன் வர வேண்டும்?
1) புலத்தில் இவர்கள் அடையாளம் காணப்பட வேண்டும்.
2) இவர்களுக்கான புனருத்தாரண நிதியம் ஆரம்பிக்கப் பட வேண்டும்.
3) இவர்களைப் பராமரிக்க புலத்தில் ஒவ்வொரு நாடுகளிலும் மனோவியல் புணர்வாழ்வு இல்லங்கள் ஆரம்பிக்கப் ப்ட வேண்டும்.
4) இவர்கள் பூரணமாக சுகமடைந்ததன் பின்னர் எம் சமூகத்தினால் தொடர்ந்தும் அரவணைக்கப் பட வேண்டும்.
இது போன்ற நாலம்ச திட்டத்தின் அடிப்படையில் இவர்களுக்கான புனர்வாழ்வு புலத்தில் உடன் ஆரம்பிக்கப் பட வேண்டும். இல்லையேல் இன்று வானொலிகள், இணையங்கள் என்றலையும் இவர்களின் மனைவி, பிள்ளைகள். சுற்றம், சூழல் என்பனவைகளும் பாதிக்கப் படக்கூடிய சூழ்நிலைகள் அதிகமாகவேயுள்ளன.
பல சேவைப் பழுக்களுக்கு மத்தியில் எனது இக்கோரிக்கையை புலம் பெயர்தமிழர்கள் அணைவரின் கோரிக்கையாக "TRO" இதை கவனத்திலெடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். ஆரம்பத்தில் பெரியளவில் இவர்களுக்கான புனர்வாழ்வு நடவடிக்கை கஸ்டமாயின் ஆக கூடுதாலாக மனோவியல் ரீதியில் பாதிக்கபட்ட, குறிப்பாக லண்டன் ராமராஜ் குடும்பம், டென்மார்க் குமாரதுரை குடும்பம், ஜேர்மனி ஜெமினி, சன்முகதாசன், சுவீடன் கே ரி ராஜசிங்கம், இவர்களோடு நிமோ, விக்டர், .... போன்றோரையும் கனடாவில் டேவிட்சன், டி பி எஸ் ஜெயராஜ், .. போன்றவர்கலையும், அவுஸ்ரேலியாவில் நாகராசா, நடராசா, முருகமூர்த்தி, .. போன்ற அதிகளவில் பாதிக்கப்பட்டவரையேனும் கவனத்திலெடுக்க வேண்டும்.
இவர்களின் மனோவியல் பாதிப்புகளைப் போக்க புலத்தில் உள்ல எம் தமிழ் வைத்தியர்கள் மூலம் "TRO" நிச்சயமாக செயற்பட வேண்டியது காலத்தின் தேவையுமாகும்.
|
|
|
| அம்ரித்தநந்தமாயி |
|
Posted by: Vaanampaadi - 02-04-2005, 08:30 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
<img src='http://www.amma-mass.org/images/ammaMain5.gif' border='0' alt='user posted image'>
ஆண்மீக தலைவி மாதா அம்ரித்தநந்தமாயி என்பவர் இலங்கைக்கு விஜயம் செய்து அங்கு சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் வழங்க உள்ளாராம்....
இலங்கை அரசு அவரை இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளதாக அம்ரித்தநந்தமாயி ஆசிரமத்தின் மூத்த உறுப்பினர் ராம்கிருஷ்னாநந்தா தெரிவித்துள்ளார்......
இந்த ஆசிரமம் 6 கோடி ரூபாய் இலங்கைக்கு வழங்கியுள்ளது......
Amritanandamayi to visit tsunami-hit Lanka
Bangalore, Feb 4 (UNI) Spiritual leader Mata Amritanandamayi will be shortly visiting Sri Lanka to offer solace to the tsunami victims in the island nation.
A senior member of the Amritanandamayi ashram, Ramakrishnanda, told newspersons here yesterday that the Sri Lankan Government had invited the Mata to provide a healing touch to the victims.
Ramakrishnanda, who was in Sri Lanka for over ten days to oversee the rehabilitation process, said the Ashram had provided Rs six crore for undertaking relief operations in the neighbouring nation, besides vessels worth Rs 30 lakh.
The Mata was expected to visit the island nation after her visit to Mysore and Bangalore, beginning on February six.
Fondly called 'Amma' by her devotees, she had announced Rs 100 crore aid for relief and rehabilitation programmes. The relief work carried out by the Ashram was a testimony to the dedication of monks, ashramites and devotees, he added.
|
|
|
| மட்டக்களப்பில் போராளி கொலை |
|
Posted by: Vaanampaadi - 02-04-2005, 08:00 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
மட்டக்களப்பு - வாழைச்சேனை வீதி கிரான் விஸ்ணு கோவிலுக்கு அருகாமையில் விடுதலைப் புலிப் போராளியொருவர் இன்று நண்பகல் இனந் தெரியாத நபர்களினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்
இப் போராளி நிவேசன் எனப்படும் சின்னத்துரை தேவதாசன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
புலிபாய்ந்தகல்லிலிருந்து மோட்டார் சைக்கிளில் கிருஸ்ணன் வரதன் என்ற போராளியுடன் பயணம் செய்து கொண்டிருந்த சமயம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது..........
LTTE official shot dead in Batticaloa
[TamilNet, February 04, 2005 15:56 GMT]
An official of the Liberation Tigers was shot dead by gunmen suspected to be members of a paramilitary working with the Sri Lanka army intelligence Friday morning in Kiran, 28 kilometres north of Batticaloa. The slain official was identified as Mr. Sinnathurai Thevathas, 28, who is charge of LTTE’s Forest Conservation Division for Batticaloa.
He was shot dead with a T-56 assault rifle while riding a motorbike with a colleague near Kiran Vishnu Temple, Police in Valaichenai said. His companion escaped unhurt. Mr. Thevathas is from Puli Paaintha Kal, a hamlet in the interior, about 2 kilometres west of Kiran.
The assailants got away, Police said.
Further investigations are being conducted by Valaichenai Sri Lanka Police Officer in Charge Mr. K. G Dharmawardena.
------------------------------------------------------------------
Friday February 4, 5:08 PM
<b>Gunmen kill Tamil Tiger rebel in eastern Sri Lanka</b>
Unidentified gunmen on Friday killed a Tamil Tiger rebel in the stronghold of a renegade guerrilla leader in eastern Sri Lanka, the military said.
The rebel was gunned down while riding a motorcycle in the eastern town of Kiran in Batticaloa, military spokesman Brig. Daya Ratnayake said.
Scores of people have been killed in fighting between the mainstream Tigers and the rival faction since the renegade leader broke away in March last year.
Batticaloa, 220 kilometers (135 miles) east of Colombo, is a stronghold of the renegade leader and was one of the areas hit hardest by the Dec. 26 tsunami in the island nation.
Ratnayake identified the dead rebel as Viveshan and said another man traveling with him escaped without injury. Most rebel fighters use only one name.
<img src='http://sg.yimg.com/i/aa/providers/ap.gif' border='0' alt='user posted image'>
|
|
|
| தினிப்பு றொட்டி..! |
|
Posted by: tamilini - 02-04-2005, 06:48 PM - Forum: சமையல்
- Replies (15)
|
 |
தினிப்பு றொட்டி எப்படி செய்வது என்று சொல்லப்போறன்.
தேவையான பொருட்கள்
மா ஒரு சுண்டு
தேங்காய்.. 1/4 வாசி
உப்பு .. எண்ணை தேவைக்கேற்ப..
சோயா மீற்.. 50 g
உருளைக்கிழங்கு 50 g
வெங்காயம் 1 பெரிசு
மிளகாய். 3
தூள் தேவைக்கேற்ப..
மாமாவை றொட்டிக்கு குழைத்து நன்றாய்.. அடித்து வைத்துவிட்டு. சோயா மற்றும் உருளைக்கிழங்கு கொண்டு.. சிறிதாய் ஒரு பிரட்டல் செய்து வைத்துக்கொள்ளுங்கள்.. அதன் பின்.. உறட்டி மாவைத்தட்டி.. மெல்லியதாய்.. வரவரைத்து.. அதற்குள் பிரட்டலை வைத்து.. மு}டி. கொழுக்கட்டையினுள் உள்ளுடன் வைப்பது போல் வைத்து.. அதன் வாயை நன்றாக மு}டிவிட்டு.. மிதமான சு}டுள்ளதாக வைத்து எண்ணையைக்கொதிக்க வைத்து.. அதனுள் போட்டு எடுங்கள்.. பென்நிறமாய் வந்தவுடன் எடுக்கவும்.. றொட்டி வெடித்துவிடாமல்.. பார்த்துக்கொள்ளவும்.. ஆறியபின் உண்ணுங்கள்.. :wink:
|
|
|
|