| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 394 online users. » 0 Member(s) | 391 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,433
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,286
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,641
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,312
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,676
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,237
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,476
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,549
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,047
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,243
|
|
|
| சைப்பிரஸ் விமானம் விபத்துக்குள்ளானதில் 121 பேர் பலி |
|
Posted by: AJeevan - 08-14-2005, 01:02 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (3)
|
 |
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/40688000/jpg/_40688410_apcrashscene203.jpg' border='0' alt='user posted image'>
Associated Press/AP Online
Aug 14, 08:26 AM
GRAMMATIKO, Greece - A Cypriot airliner with 121 people on board crashed north of Athens on Sunday, and rescuers said they had found no survivors. Reports said the pilots were unconscious when the plane went down, possibly because of a lack of oxygen in the cabin due to decompression.
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/40688000/gif/_40688378_greece_crashdetail_203.gif' border='0' alt='user posted image'>
The Helios Airways flight HCY 522 was headed from Larnaca, Cyprus to Athens International Airport when it crashed at 12:20 p.m. near the coastal town of Grammatiko, about 25 miles north of the Greek capital, leaving flaming debris and luggage strewn across a ravine and surrounding hills.
The Boeing 737, with 115 passengers and six crew members aboard, was due to fly onto Prague, Czech Republic after stopping in Athens.
The cause of the crash was unclear, but first indications were that there was a technical problem - possibly decompression or lack of oxygen in the cabin- and not terrorism.
Sotiris Voutas, the first cousin of a passenger on the plane, told Athens' Alpha television station that he received a text message from his relative on his mobile phone minutes before the crash.
"He told me the pilots were unconscious ... he said: 'Farewell, cousin, here we're frozen."
The only piece of the plane that remained intact was the tail section. Bits of human flesh, clothing and luggage were scattered around the wreckage, which also started brush fires around the area.
Rescue helicopters flew overhead and firefighting planes swooped low to extinguish some of the fires. Ambulances crowded the roads near the crash site and dark black smoke could be seen rising from various sites around the crash.
"The Helios flight that crashed in the Athens area left Larnaca and was headed for Athens. The exact causes unknown," government spokesman Theodoros Roussopoulos said.
Rescue workers and residents on the scene said they had not found any survivors.
"There is wreckage everywhere. I am here, things here are very difficult, they are indescribable," Grammatiko Mayor George Papageorgiou said. "I am looking at back tail. The fuselage has been destroyed. It fell into a chasm and there are pieces. All the residents are here trying to help."
The head of the Greek airline safety committee, Akrivos Tsolakis, described it as the "worst accident we've ever had."
He speculated that there may have been a problem with the cabin pressure.
"There apparently was a lack of oxygen which is usually the case when the cabin is de-pressurized," Tsolakis said.
Two F-16 fighter jets were scrambled shortly after the plane entered Greek air space over the Aegean Sea and did not respond to radio calls. It is standard Greek air force procedure to intercept any aircraft entering the country's airspace that do not respond to radio calls.
Greek radio and television stations reported that the air force pilots saw no movement in the cockpit of the plane before the crash. There were some reports the two pilots seemed to be unconscious.
"The plane crashed around 400 meters (437 yards) from homes in the area," said Miltiadis Merkouris, a spokesman for the Grammatiko municipality.
In a crash with possible parallels, a lack of oxygen apparently cause the crash that killed golfer Payne Stewart in South Dakota in 1999.
Stewart's twin-engine jet went down in a pasture after flying halfway across the country on autopilot, as Stewart and the four others aboard apparently lay unconscious for lack of oxygen after the plane lost cabin pressure. Everyone was killed.
Stewart's widow, Tracey, and their two children sued the aircraft manufacturer, claiming a cracked piece of equipment caused cabin air to escape as the plane made its ascent on its flight from Orlando to Dallas. In January, a jury cleared Learjet of responsibility
Learjet argued that the plane lost pressure in another way, and that the aircraft was poorly maintained by Sunjet, the now-defunct Florida company that operated the jet.
Helios Airways, a privately owned airline founded in 1999, is Cyprus' first independent airline. It operates a fleet of Boeing 737 jets between Cyprus and London; Athens; Sofia, Bulgaria; Dublin, Ireland; and Strasbourg, France.
Greek Prime Minister Costas Caramanlis canceled a holiday on the Aegean island of Tinos to return to Athens to deal with the crash. Cypriot President Tassos Papadopoulos also canceled a vacation.
|
|
|
| கதிர்காமரின் கொலை, சந்திரிகாவின் நிலை |
|
Posted by: malaravan - 08-14-2005, 03:59 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
கதிர்காமரின் கொலையைத்தொடர்ந்து இலங்கை அரசியலில் பெரும் மாற்றம் வருமென்று அனைவரும் எண்ணத் தலைப்பட்டுள்ள இவ்வேளையில் அவ்வாறான மாற்றங்கள் இலங்கையில் ஏற்படுமா? அவ்வாறு எண்ணம் எமக்கு ஏற்படுமிடத்து அது எவ்வாறான தாக்கத்தை இலங்கை அரசியலில் உருவாக்கும்?. இலங்கை அரசியலில் கதிர்காமர் பெயர் சொல்லும் அளவிற்கு மிளிர்ந்ததன் பிற்பாடு அதாவது பொதுஜன ஐக்கிய முன்ணணி ஆட்சிக்கட்டிலில் ஏறியபின் 1994ம் ஆண்டு தேர்தலில் நின்று வெற்றி பெறாமலேயே தேசியப்பட்டியல் மூலம் தெரிவாகி அவரை வெளியுறவு மந்திரியாக்கியதன் மர்மம் என்ன? அவ்வாறான நிலையில் இக்கொலை யாரால், என்ன நோக்கத்திற்காக, எவ்வாறு உண்டா னது என்பனவற்றை அலசும் நோக்கில் இக்கட்டுரை தொடரப்படுகின்றது.
ஜனாதிபதி சந்திரிகாவின் வலது கரமாகவும், அவரின் ஜனாதிபதியின் பாரத்தில் பாதிக்குமேல் சுமந்தவராகவும், இலங்கை அரசியலில் கிங் மேக்கராகவும், ஜேவிபிக்கும், சிங்கள உறுமயாவுக்கும் சிங் கள விசுவாசியாகவும், ஐக்கிய தேசியக்கட்சிக்கு இடைஞ்சலாகவும் (அரசிய லில்) விடுதலைப்புலிகளுக்கு தலையிடியாகவும், உலக நாடுகளுக்கு நல்ல பிள்ளையாகவும், தமிழர்களுக்கு தொண்டையில் சிக்கிய முள்ளாகவும், இந்தி யாவிற்கு அதன் கைப்பிள்ளையாகவும் செயற்பட்டவர் இன்று பலத்த பாது பாப்பிற்கு மத்தியில் படுகொலை செய்யப்பட்டு, அதாகப்பட்டது தாக்கிய வர்கள் து}ரவிடத்திலிருந்து, து}ரநோக்கோடு செய்த அக்கொலையால் இன்று இலங்கையில் சமாதானம் தொடருமா? சண்டை தொடங்குமா? என்கின்ற வினாவை எழுப்பிவிட்டிருக்கின்றது.
கதிர்காமரின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக எதிர்பார்த்தநேரத்தில் எதிர்பாராதவிடத்தில் அவரின் கொலை நடந்திருப்பதால், அவரின் கொலையை யார் செய்ய வாய்பிருக்கின்றது என்பதை நாம் நோக்குவோம்.
முதலில் ஐக்கியத்தேசியக்கட்சியில் இருந்து அதைப்பார்ப்போமாகில் இரண்டாயிரமாண்டில் ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சி யில் ஏறியவுடன் கதிர்காமரின் வெளிநாட்டு அமைச்சு பறிபோனதுடன் அவரின் பெயர் வெளிநாடுகளுக்கு தெரியாதபடி முடக்கம் கண்டது. கூடவே சந்திரிகா அரசில் அன்று இருந்த பிரீஸ் (1994இல் புலிகளுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டஅவர் ஓர் பேராசிரியர்) இன்று ஐக்கியத்தேசியக்கட்சியில் இருப்பதால் ரணிலுக்கும் மாற்றுக்கட்சியில் இருந்து மண்டைகூடியவர்களை தன் கட்சிக்கு எடுக்கக்கூடிய தேவையும் இருக்கவில்லை. ஆனால் 1994க்கு பின் ஐக்கிய தேசியக்கட்சிக்கு வெளிநாடுகளிலும், உள்நாட்டிலும் கதிர்காமரின் தொடர்பு களால் சில பின்னடைவுகள் உண்டானது உண்மை. 1995இல் மூன்றாம் கட்ட ஈழப்போர் தொடங்கியபின் ஐக்கிய தேசியக்கட்சி தமது அரசுக்கு ஆதரவு வழங்கியிருந்தால் மூன்றாம் கட்ட ஈழப்போர் தொடங்கி இருகாதென்றும், இப்போ ஐக்கிய தேசியக்கட்சியுடன் சேர்ந்தே அனைத்தையும் செய்வதாகவும், ஆனால் ஐக்கிய தேசியக்கட்சி அதற்கு ஒத்துழைப்பு வழங்க மறுப்பதாகவும் தெரிவித்து அதனடிப்படையில் அவரின் பிரச்சாரம் இடம்பெற்றதால் அந்தவி டயத்தால் ரணிலின் கட்சிக்கு அவப்பெயரைச் சம்பாதித்துக்கொடுத்திருந்தார். அவரின் செயற்பாடு அந்த அளவிலேயே இருந்ததினால் கதிர்காமரை போட் டுத்தள்ளும் அளவுக்கு ரணிளுக்கு முக்கியமான ஒருவராக தென்படவில்லை. கூடவே இலங்கை அரசியலில் யார் யார் ஆட்சிக்கட்டிலில் ஏறினாலும் தமிழ ருக்கு விரோதப்போக்கை கொண்டிருக்கும் ஒருவரையே வெளிநாட்டு அமைச் சராக நியமிப்பார்கள். காரணம் எவ்வாறெல்லாம் வெளிநாடுகளுக்கு தமிழரின் உரிமைப்போராட்டத்தை, குழுக்களிற்கிடையேயான போராட்டமாகவோ அன்றி பயங்கரவாதப்போராகவோ காட்டி அப்போராட்டத்தை நசுக்க முடியுமோ அவ்வாறு நசுக்கக்கூடியவர்களை ஐக்கிய தேசியக்கட்சி கொண்டிருப்பதால் கதிர்காமரின் பாத்திரத்தைப்பற்றி அவர்கள் பெரிதாக அலட்டிக்கொள்ளவு மில்லை, கொள்ளப்போவதுமில்லை. ஆகவே கதிர்காமரை ஐக்கிய தேசியக் கட்சி கொல்லப்போவதில்லை. அதனால் அவர்களுக்கு எந்தவொரு பிரியோச னமுமில்லை.
தொடரும்...
www.tamilkural.com
|
|
|
| பாதுகாப்பைப் பலப்படுத்த விசேட திட்டம் |
|
Posted by: hari - 08-14-2005, 02:45 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (2)
|
 |
டக்ளஸ், சங்கரி உட்பட முக்கியஸ்தர்களின்
பாதுகாப்பைப் பலப்படுத்த விசேட திட்டம்
அவசர பாதுகாப்புச் சபை கூட்டத்தில் முடிவு
ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, வீ.ஆனந்தசங்கரி உட்படக் கொலை அச்சுறுத்தல்களுக்கு இலக்காகக் கூடிய முக்கியஸ்தர்களின் பாதுகாப்பை உட னடியாக அதிகரிப்பது என்று தேசிய பாதுகாப் புச் சபைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருக் கின்றது.
இத்தகையோரின் பாதுகாப்பை உறுதிசெய் யும் விதத்தில் விசேட பாதுகாப்புத் திட்டங் களை நடைமுறைப்படுத்துவதற்காக பொலீஸ் தலைமையகத்துக்கு விசேட நிதி ஓதுக்கீடு செய்யவும் உத்தரவிடப்பட்டிருக்கின்றது.
வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர் காமர் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து பாதுகாப்பு நிலைவரங்களை ஆராய்வதற்காக நேற்றுக் காலை கூட்டப்பட்ட விசேட பாதுகாப்புச் சபைக் கூட்டத்திலேயே இந்த முடிவுகள் எடுக்கப்பட்டன.
ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தலைமை யில் ஜனாதிபதி மாளிகையில் இந்தக் கூட் டம் நடைபெற்றது. முப்படைத் தளபதிகள், பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் ரத்னசிறி விக்கி ரமநாயக்க, பாதுகாப்பு அமைச்சின் செய லாளர் உட்பட அரச முக்கியஸ்தர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
பிரமுகர்களின் பாதுகாப்பைப் பேணுவதற் கான திட்டங்களை நடைமுறைப்படுத்த நிதி தேவைப்படுவதாக கூட்டத்தில் விடுக்கப் பட்ட கோரிக்கையை உடனடியாக நிறைவேற்று மாறு ஜனாதிபதி உத்தரவிட்டார்.
இதன்படி பொலீஸ் திணைக்களத்துக்குத் தேவையான நிதியை உடனடியாக வழங்கு மாறு திறைசேரிக்கு உத்தரவிடப்பட்டது.
இந்த நிதி ஓதுக்கீடு தொடர்பாக திறை சேரியின் செயலாளர் பின்னர் பொலீஸ்மா அதிபருடன் தனியாகப் பேச்சு நடத்தினார்.
தலைநகரிலும் நாட்டின் முக்கிய பகுதிகளி லும் எடுக்கப்படவேண்டிய பாதுகாப்பு நட வடிக்கைகள் தொடர்பாகவும் நேற்றைய பாது காப்புச் சபைக் கூட்டத்தில் ஆராயப்பட்டது.
அமைச்சர் கதிர்காமரின் படுகொலை தொடர் பான தேடுதல்கள், விசாரணைகள் முடிவடை யும் வரை அவசரகாலநிலை வாபஸ் பெறப் படமாட்டாது என்று கூட்டத்தில் தீர்மானிக்கப் பட்டதாக அறியவந்தது.
|
|
|
| செவ்வந்திப்பூ |
|
Posted by: Birundan - 08-13-2005, 11:27 PM - Forum: கவிதை/பாடல்
- Replies (12)
|
 |
செவ்வந்திப்பூ
நான் அவளை செவ்வந்திப்பூ என்று இருந்தேன்
அருகில் சென்று தொட்டுப்பார்தபோதுதான் தெரிந்தது
அவள் செவ்வந்திப்பூ அல்ல செந் தீ பூவென்று
|
|
|
| வணக்கம் |
|
Posted by: Jenany - 08-13-2005, 06:55 PM - Forum: அறிமுகம்
- Replies (20)
|
 |
அன்பான உறவுகளுக்கு எனது வணக்கம்... இவ்வளவு நாளும் விருந்தாளியாக வந்த நான் இன்று உங்களுடன் இணைவதில் மிக்க மகிழ்ச்சி....
|
|
|
| நச்சுக் குப்பைகள் |
|
Posted by: kirubans - 08-13-2005, 06:00 PM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்)
- Replies (17)
|
 |
காலச்சுவடு ஆகஸ்ட் மாத இதழில் வந்த தொலைக்காட்சித் தொடர் பற்றிய கட்டுரை ஒன்றை கீழே தருகின்றேன். புலத்தில் சின்னத்திரை தொடர்களில் ஊறித்திளைக்கும் நம்மவர்களுக்கும் இக்கட்டுரை பொருந்தும்.
|
|
|
| பூச்சுத்த கிடைத்தது எமது காதா? |
|
Posted by: ஊமை - 08-13-2005, 04:14 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (2)
|
 |
புலியெதிர்ப்பு இணையம் ஒன்று தமிழனை கேணையன் என்று நினைத்து பல பொய்களை பரப்பியவண்ணம் உள்ளது.
இணைய ஆசிரியர் மழைக்கு கூட பாடசாலைக்கு ஒதுங்கவில்லை என்பது எமக்குப் புரிகிறது. படிக்காவிட்டாலும் சரி உலகப்படத்தை பார்த்தாவது செய்திகளை வெளியிடலாம் தானே. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> இதற்காகவா கேட்பவன் கேணையன் என்றால் எருதுவும் ஏறோப்பிளேன் ஓட்டுமாம் என்ற பழமொழியை சொன்னார்களோ தெரியவில்லை
அது வெளியிட்ட செய்தி இது
<img src='http://img266.imageshack.us/img266/5551/pic31mn.jpg' border='0' alt='user posted image'>
[size=18]இந்தோனேசியாவிலிருந்து முல்லைத்தீவிற்கான கடற்பாதை
<img src='http://img266.imageshack.us/img266/7573/pic28ln.jpg' border='0' alt='user posted image'>
[size=18]எருது ஏறோபிளேன் ஓட்டிய கடற்பாதை
<img src='http://img26.imageshack.us/img26/9607/pic15rv.jpg' border='0' alt='user posted image'>
|
|
|
| காத்திருக்கிறேன் உன்னோடு... |
|
Posted by: ப்ரியசகி - 08-13-2005, 01:38 PM - Forum: கவிதை/பாடல்
- Replies (8)
|
 |
<img src='http://img347.imageshack.us/img347/2773/sneha4qr.jpg' border='0' alt='user posted image'>
உன்னைக் கண்டதும் என்னை
தொலைத்ததாக நினைவில்லை
உன்னை நினைத்ததும் தான்
என்னை நினைக்க மறந்துவிட்டேன்
உன் அழகு கண்ணில் கண்டதும்
சிறகை விரித்தது
இந்தப் பறவை...
உன் அன்பு உள்ளே கொண்டதும்
உன் சொந்தம் எண்ணி
பறக்கத்தொடங்கியது...
வருடத்தில் அத்தனை நாட்களும்
உன்னை நினைக்கிறேன்
உன்னை எதிரில் காணும் அந்த நாட்களைத்தவிர..
அந்த நாட்களில் தான் ஏனோ
எனக்கு என் ஞாபகம் வரும்....
உன் பார்வையில் தான்
என் அழகும் எனக்கு தெரியும்...
அன்பு சிந்தும் உன் முகம் கண்டால்
ஏனோ ....
உள்ளத்தில் அன்பும் கூடும்...
மழையில் நனைந்தால்
காய்ச்சல் வருதே
உன் காதல் மழையில்
சொட்டச் சொட்ட நனைந்தும்
தும்மல் கூட வரலையே...
அன்பாய் பேசி அழகாய் சிரிக்கையில்
ஏனோ எங்கோ பறந்து விடுகிறேன்
கண்டிப்போடு அறிவுரை சொல்கயில்
அடக்கமாய் கேட்கிறேன்
தொலைவில் நின்றாலும்
பார்வைகள் தொடுகையில்
அழகு பெண்ணாய் உணர்கிறேன்....
அன்பே.....
காதலை நீ சொன்னதாய் நினைவில்லை
சொல்லி இருந்து
அந்த நாளை மறக்கும் அள்வுக்கு
என் காதல் ஒன்றும்...குறைந்ததில்லை.....
நான் சொல்ல நினைத்த நினைவு தான்....
சொன்னதாய் உனக்கு நினைவு ஏதும்........??
மகளாய் வாழ்ந்திருக்கேன்
தங்கையாய் ..நண்பியாய் வாழ்ந்திருக்கேன்
எத்தனை உறவாய் வாழ்ந்திருக்கேன்
காதலியாய்..தாயாய்...நண்பியாய்..
நான் வாழ்ந்த காலம் ஏனோ..
உன்னாலே தான்....
நம் இருவர் சம்மதம் வேண்டாம்மா...
நம்மை பெற்றவர் சம்மதமே வேண்டும்..
நல் வார்த்தை சொன்னாய்...
நிலையாக நெஞ்சிலே நிலைத்தும் விட்டாய்..
நினைவுகளோடு..
நானும்..உன்னோடு
காத்திருக்கிறேன்..............
|
|
|
| "கதிர்காமர்" கொலையிலுள்ள மர்மங்கள்!!! |
|
Posted by: Nellaiyan - 08-13-2005, 08:11 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (81)
|
 |
நேற்று இரவு சுட்டுக் கொல்லப்பட்ட இலங்கையின் வெளிவிவகார அமைச்சரும், பிரபல தமிழ்த் தேசிய விரோத செயற்பாட்டாளருமாகிய லக்ஸ்மன் கதிர்காமர், ஓர் அழிக்கப்பட வேண்டிய இனத்தின் நச்சுக் களையென்பதில் எந்த ஒரு மானமுள்ள ஈழத்தமிழனுக்கும் மாற்றுக்கருத்துகள் இருக்க முடியாது. சந்திரிக்கா ஆடிய "சமாதானத்திற்கான யுத்தம்" எனும் நாடகத்தின் கதை, வசனம், ... என்று சகலதையும் ஏற்ற ஓர் படைப்பாளியாக இருந்தது மட்டுமல்லாது மிக முக்கிய பாத்திரமான கதாநாயகன் வேடமும் ஏற்றிருந்தார். இந்தப் படைப்புக்கு இவருக்கு பக்க துணையாக நின்று தோள் கொடுத்தவர் நீலன் திருச்செல்வம் என்னும் அழிக்கப்பட்ட நச்சுக் களை. இந்நாடகம் மட்டுமல்ல, இக்கூட்டினால் ஆடப்பட்ட பல கூத்துக்களின் பலாபலன்கலை நாம் களத்திலும், புலத்திலும் அனுபவித்து வருகின்றோம். தமிழின வரலாற்றில், "எட்டப்பன்", "காக்கை வன்னியன்" ஆகியோர் வழியில் "லக்ஸ்மன் கதிர்காமரும்" இணைக்கப்படுவார்.
ஆனால் கதிர்காமரின் கொலையானது பல சந்தேகங்களை, மர்மங்களை, விடை காண முடியாத கேள்விகளை ஏற்படுத்தி விட்டிருக்கிறது.......
1) கொழும்பில் கதிர்காமரின் வீடு அமைந்த பகுதியான புல்லர்ஸ் வீதி, கடந்த பல வருடங்களாக உயர்பாதுகாப்புப் பிரதேசமாக்கப்பட்டு, அவ்வீதியால் செல்லும் எந்தத் தமிழர்களும் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படும் சூழ்நிலையே காணப்பட்டது. அது மட்டுமல்லாது கடந்த ஓரிரு வாரங்களாக பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டு இருக்கும்போது எப்படி கொலையாளிகள் அந்த இரும்புக் கோட்டைக்குள் புக முடியும்? முற்றுமுழுதாக தமிழரல்லாதோர் வாழும் அப்பகுதிக்குள் எப்படி இரு தமிழ் ஆயுததாரிகள் புகமுடியும்?
2) கடந்த சில நாட்களுக்கு முன் சில தமிழர் உளவறிந்தார்கள் என்ற குற்றச்சாட்டில் புல்லர்ஸ் வீதியில் வைத்து கைது செய்யப்பட்டார்கள் என்ற செய்தியை இலங்கை காவல்துறை வெளியிட்டது. இது நடந்த கொலை நாடகத்திற்கான ஓர் முன் அரங்கேற்றமா? இக்கொலை நாடகம் முற்கூட்டியே இலங்கை காவல்/பாதுகாப்புத் துறையினருக்கு தெரிந்ததொன்றா?
3) யுத்தத்திற்கான சகல ஏற்பாடுகளையும் முடித்திருந்த இலங்கை அரச/இராணுவ இயந்திரமானது, அதன் முதற்கட்டமாக புலிகள் மீது ஓர் நிழல் யுத்ததைத் தொடுத்து, அவர்களை ஆத்திரமூட்டி, அவர்கள் பொறுமையிழந்து யுத்தத்தை ஆரம்பிப்பார்கள் என்றும், அவர்கள் யுத்தத்தை ஆரம்பித்தால் சர்வதேசத்தின் கண்டனத்திற்கு ஆளாவார்களென்றும், அதன் மூலம் சர்வதேசத்தின் ஆதரவுடன் புலிகள் மீது ஓர் பாரிய யுத்தத்தை தொடுக்கலாமென்ற கனவு, புலிகளின் சமாதானத்திற்கான அர்ப்பணிப்பினால் தோல்வியடைய, யுத்தத்திற்கான அடுத்த சாட்டுக் காரணத்தேடலில் கொல்லப்பட்டவர்தானா இந்தக் கதிர்காமர்?
4) இக்காலகட்டத்தில் புலிகள், பேச்சுவார்த்தை, சுனாமிப் பொதுக்கட்டமைப்பென சில மென்மையான போக்கை கடைப்பிடிக்கும் "யு.என்.பி" போக்கானதை, தேர்தல் காலத்தில் புலிகளுக்கேதிராக சிங்களவர்களை திசைதிருப்புவதன் மூலம், சிங்கள வாக்குவங்கியை "யு.என்.பி"க்கெதிராக திசைதிருப்புவதற்கான ஓர் நாடகத்தில் பலியாக்கப்படவரா இந்தக் கதிர்காமர்?....
இவற்றைப் பார்த்தால், சில காலங்களுக்கு முன் சந்திரிக்காவிற்க்காக பல கூத்துக்கள்/நாடகங்களை தயாரித்து,அரங்கேற்றி, ஆடிய லக்ஸ்மன் கதிர்காமர்!!!!!!!!!!!!!, நேற்று சந்திரிக்கா அரங்கேற்றிய நாடகத்தில் இரையாக்கப் பட்டிருக்கிராரா???????????
பி.கு: ஓர் நாட்டின் முக்கிய தலைவரோ/அரசியல்வாதியோ, அந்நாட்டு அரசியல்/இராணுவத் தலைமைகளினாலேயே கொல்லப்பட்டிருப்பது, உலகில் பல நாடுகளில் பல சந்தர்ப்பங்களில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் ஓர் நிகழ்வே! நாட்டின் இராணுவ/அரசியல் நலன்களுக்காக இப்படிச் சிலர் பலியாக்கப்படுவதும், பின் கொலைப்பழி வேறு யார் மீதும் சுமத்தப்படுவதும் மேற்கத்தைய/கீழைத்தேய நாடுகளில் நடந்ததை, நடைபெற்று வருவதை இங்கு முக்கியமாக குறிப்பிட வேண்டும்.
|
|
|
| "துரையப்பா" முதல் "கதிர்காமர்" ..... |
|
Posted by: Nellaiyan - 08-12-2005, 10:33 PM - Forum: அரசியல் / பொருளாதாரம்
- Replies (2)
|
 |
எமது தமிழ்த் தேசியத்திற்கான எழுச்சி ஏற்பட்ட காலம் தொடக்கம் இன்றுவரை, இவ்வெழுச்சியை அடக்குவதற்காக சிங்கள இனவாத அரசு பல தமிழின அழிப்புகள் மூலம் முயற்சித்துவரும் வேளையில், அவர்களிற்கு எம் தேசிய எழுச்சியை காட்டிக்கொடுக்க காலத்திற்கு காலம் எம்மினத்தினுள்ளேயே உள்ள சில ஈனப்பிறவிகள் பதவிகள், சலுகைகளுக்காக தோற்றமெடுத்து வருகிறார்கள். அன்று தந்தை செல்வாவினால் தோற்றுவிக்கப்பட்ட இவ்வேள்வியை காட்டிக்கொடுக்க ஓர் துரையப்பா தோற்றமெடுத்தான், தொடர்ச்சியாக தாங்களும் தமிழ் மக்களுக்காகத்தான் போராடுகிறோம் எனும் தோற்றப்பாட்டில் அமிர்தலிங்கம், சிறீ சபாரட்னம், உமா மகேஸ்வரன், நீலன் திருச்செல்வம் ... என்று வெளிக்கிட்ட களைகள் காலத்திற்கு காலம் களையப்பட்டன. இவற்றை எல்லாம் மிஞ்சும் விதத்தில் 90களில் தீடீரென தோற்றமெடுத்த ஓர் நச்சுக்களையே "கதிர்காமர்" ஆவார்.
சந்திரிக்கா அரசினால் இன அழிப்புகள் உச்சம் கொண்டிருந்த காலகட்டத்தில் நடைபெற்ற "செம்மணிப் புதைகுழிகள், நாகர் கோவில் பாடசாலை மீதான குண்டு வீச்சு, கோவில்கள்-தேவாலயங்கள் மீதான குண்டு வீச்சுக்கள், கிளாலிப் படு கொலைகள்,, ......" எனத் தொடர்ந்த நாகரீக உலகே வெட்கித் தலை குனியும் படுகொலைகளை கூசாது பொய்களை கட்டவிழ்த்தும், அப்படியான சம்பவங்கள் நடை பெறவில்லையென மறுத்தும், சில சம்பவங்களை நியாயப்படுத்தியும் உலகெங்கும் எம்மின அழிவில் குளிர் காய்த்து கொண்டிருந்தார். சமாதான காலத்தில் தமிழர்கள் மீது நடைபெறும் நிழல் யுத்தத்தை ஆதரித்தும், நோர்வேயின் சமாதான முயற்சிகளை பகிரங்கமாக எதிர்த்தும், தனது எஜமானர்களுக்கான விசுவாசங்களை தொடர்ச்சியாக காட்டிக் கொண்டு வந்தவராவார். இதன் உச்சக்கட்டமாக சுனாமியால் அழித்தொழிந்த வடக்கு-கிழக்கு கரையோரப் பகுதிகளுக்கான சர்வதேசத்தால் வழங்கப்படும் நிதியை கையாளுவதற்காக ஏற்படுத்த முற்பட்ட கட்டமைப்பையும் எதிர்தது மட்டுமல்லாது, மறைமுகமாக "ஜே.வி.பி" இனவாதக் கும்பல் மூலம் தடுத்து நிறுத்தினார்.
உரிய காலத்தில் இந்நச்சுக் களையானது களையப்பட்டுள்ளது. ஆனால் இன்று எம்முன்னுள்ள கேள்வி என்னவென்றால் கதிர்காமருடன் துரோகங்கள் நின்று விடப் போகின்றதா??? இன்னும் எம்மத்தியில் நச்சு எச்சங்களான "டக்லஸ், ஆனந்த சங்கரி, சித்தார்த்தன், பரந்தன் ராசன், வரதராஜப் பெருமாள், கருணா, ...." என்று சில களைகள் எஞ்சியுள்ளன. இந்த எஞ்சியிருக்கும் நச்சுக் களைகளும் களையப்படும் வரை, எம்மினத்தின் விடிவிற்கான பாதையில் பல தடங்கல்கள், இடையூறுகள் வந்து கொண்டேதானிருக்கும்.
|
|
|
|