Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,243

Full Statistics

Online Users
There are currently 612 online users.
» 0 Member(s) | 608 Guest(s)
Applebot, Baidu, Bing, Google

Latest Threads
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,074
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: SMPXrArgum
10-23-2025, 05:42 AM
» Replies: 27
» Views: 10,082
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,553
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,263
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,548
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 30,906
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,298
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 37,898
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 7,952
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,220

 
  வாள மீன்
Posted by: Luckyluke - 04-04-2006, 06:56 AM - Forum: சினிமா - Replies (2)

நண்பர்களே !

வேறு ஒரு களம் ஒன்றில் தமிழகத்தின் இப்போதைய சூப்பர் ஹிட் சாங் பற்றி விவாதம் நடந்து வருகிறது... நாமும் அதைப் பற்றி விவாதிக்கலாமே?

நண்பர் ஒருவர் எழுதியது :
Dear Friends,
Please update your latest and favourite hit songs here....

if possible its link to hear or download..

It will be helpful to NRIs to know what is the latest hit song now...

Anybody want to hear 'Ghana' Song?? Ghana type songs were very famous before 5 years No.... why those songs lost importance now?? I think its maker Deva lost the market

Latest Ghana type song ...is here http://www.raaga.com/getclip.asp?id=999999029342

Vazha Meenu
Singer(s): Ghana Ulaganathan
Music: Sundar C. Babu
Album: Chithiram Pesudhadi

அதற்கு நான் எழுதிய பதில் :
'கானா' என்றால் இந்தியில் பாடல் என்று பொருள்....

சென்னையில் சேட்டுகளின் ஆதிக்கம் நிறைந்தப் பகுதிகளில் வசிக்கும் சில குடிசைத் தமிழர்கள் தாங்களே இட்டு கட்டி பாட்டு பாடி சேடுகளிடம் பணம் வாங்குவது வழக்கம்... சேடுகள் இவர்களிடம் பழைய அமிதாப் பாடல் மெட்டில் 'கானா' விரும்பி கேட்பார்களாம்....

ஆட்டோ ஓட்டும் என் உறவினர் ஒருவர் சிறந்த கானா கலைஞர்.... அவர் சொன்ன விஷயம் இது....

கானா பாடுபவர்கள் பாடலை அவர்களே இயற்றி பெரும் வெற்றி பெற்ற பாடல்களின் மெட்டுகளில் பாடுவார்கள்.... குறிப்பாக சாவு வீடுகளில் இவர்கள் கச்சேரி தண்ணி சகிதம் நடக்கும்.... செம ஜமாவாக இருக்கும்.... எனக்கு இதுபோன்ற குடிசைவாழ் நண்பர்கள் அதிகம் என்பதால் பல கானா கச்சேரிகளை கண்டு களித்திருக்கிறேன்....

புளியந்தோப்பு பழனி, எழும்பூர் அந்தோணி, ஆயிரம் விளக்கு பன்னீர் செல்வம், சிந்தை புண்ணியர், வியாசர்பாடி உலகநாதன், வியாசர்பாடி ஸ்டாலின் போன்றோர் இதில் ஸ்டார்கள்....

பொதுவாக கானா கச்சேரிகளில் ஈழத்தமிழர் அவலத்தை வெகுவாக சித்தரித்து கண்டிப்பாக ஒரு பாட்டு இடம்பெறும்....

டெயில் பீஸ் : வாலமீன் பாட்டு மூலம் பிரபலமான உலகநாதன் இந்தப் பாடலை மட்டும் கல்யாண கச்சேரிகளில் பாட இப்போது ரூ. 5,000 வாங்குகிறார்......

Print this item

  பாக்கிஸ்தனுக்கு 10 மில்லியன் டொலர் கடன் வழங்கும் ஸ்ரீலங்கா
Posted by: KING ELLALAN - 04-04-2006, 05:09 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (12)

<!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> Confusedhock: பாகிஸ்தானுக்கு 10 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி
[திங்கட்கிழமை, 3 ஏப்ரல் 2006, 18:40 ஈழம்] [கொழும்பு நிருபர்]
சிறிலங்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான வர்த்தக உறவுகளை விரிவுபடுத்தும் நோக்கில் 10 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியை பாகிஸ்தானுக்கு வழங்குவதற்கு சிறிலங்கா இணங்கியுள்ளது.


சிறிலங்காவின் உற்பத்திகளைக் கொள்வனவு செய்வதற்காக பாகிஸ்தான் வர்த்தகர்களுக்கு இந்த கடன் உதவி வழங்கப்படவுள்ளது.

மகிந்தவுக்கும் பாகிஸ்தான் அரச தலைவர் முசாரப்புக்கும் இடையில் நேற்று முன்நாள் நடைபெற்ற இருதரப்பு உறவுகள் சம்பந்தமான பேச்சுவார்த்தைகளின் போது இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

இந்தப் பேச்சுவார்த்தைகளின் போது கலாச்சார, கல்வி மற்றும் வன்முறைகளைக் கட்டுப்படுத்தல் ஆகியன தொடர்பில் முக்கிய ஒப்பந்தங்கள் சிலவும் கைச்சாத்திடப்பட்டன.

அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் எஸ்.எம்.ஜி.எஸ். பலியக்கார மற்றும் பாகிஸ்தானுக்கான சிறிலங்கா தூதுவர் ஜெனரல் சிறிலால் வீரசூரிய ஆகியோர் இந்த ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டனர்.


[/b]

Print this item

  ஒட்டுப்படைகள்-அரசின் மறுப்பு அடிப்படையற்றது-கக்ரப் கொக்லண்ட்
Posted by: கந்தப்பு - 04-04-2006, 12:56 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (1)

கிழக்கில் ஒட்டுப்படைகள் -அரசின் மறுப்பு அடிப்படையற்றது -கக்ரப் கொக்லண்ட்.

சங்கதியில் வந்த செய்தி
விபரம்
http://www.sankathi.com/index.php?option=c...=2453&Itemid=56

Print this item

  உங்கள் கணனித்திரையில் அலைகள் தோன்ற
Posted by: வியாசன் - 04-03-2006, 09:46 PM - Forum: கணினி - Replies (13)

உங்கள் கணனித்திரையில் கடல் அலையடிக்க

Print this item

  கனடாவில் தமிழ் இளைஞர் கொலை
Posted by: தாரணி - 04-03-2006, 06:55 PM - Forum: புலம் - No Replies

<b>கனடாவில் தமிழ் இளைஞர் கொலை</b>

கனடாவின் ரொறன்ரோ பெரும்பாகத்தில் உள்ள மார்க்கம் பகுதியில் தமிழ் இளைஞர் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கொலை செய்யப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

கொல்லப்பட்டவர் மார்க்கம் பகுதியைச் சேர்ந்த கேதீஸ் நாகராஜா வயது 18 என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

நேற்று அதிகாலை 3.00 மணியளவில் Birchmount & Steele சந்திப்பில் அப்ரோன் வீதியிலுள்ள வீடொன்றிலிருந்து சண்டை நடைபெறுவதாகக் கிடைக்கப்பெற்ற தொலைபேசி அழைப்பையடுத்து அங்கு சென்ற காவல்துறையினர் காயமடைந்த நிலையிலிருந்த இளைஞரை சனிபுறுக் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
எனினும் சிகிச்சை பயனளிக்காத நிலையில் இவர் அங்கு உயிரிழந்துள்ளார்.

இந்த இளைஞரின் கொலைக்கு துப்பாக்கி பயன்படுத்தப்படவில்லையெனக் காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Print this item

  அடித்ததால் அழிந்து போன வாழ்க்கை
Posted by: SUNDHAL - 04-03-2006, 05:00 PM - Forum: செய்திகள்: உலகம் - Replies (6)

அடித்ததால் அழிந்து போன வாழ்க்கை
எங்கள் வீட்டிற்கு எதிர் வீட்டில் ஒரு பெண்மணி இட்லிகடை நடத்தி வந்தாள். அவரின் கணவர் முழு நேர குடிகாரன். அந்த பெண்மணிதான் குடும்பத்தை நடத்தி வந்தாள். அவளுக்கு பதினைந்து வயதில் ஒரு பெண் இருந்தது. பத்தாம் வகுப்பு படித்து கொண்டிருந்தது.

பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியை வேறு தாயாக இருந்தால் அதிகாலையில் எழுப்பி படிக்க சொல்வாள். அந்த பெண்மணியோ, மகளை ஐந்து மணிக்கு எழுப்பி வடைக்கு பருப்பும், மசாலாவும் உரலில் ஆட்ட வைத்து விடுவார். அது முடிந்ததும் கடலை சட்டினி அரைக்க வேண்டும். பாத்திரம் கழுவ வேண்டும் இப்படி ஒன்பது மணி வரை வேலை வாங்கி விட்டு அதன் பிறகுதான் விடுவாள். அந்த மாணவி அதன் பிறகு குளித்து ரெடியாகி பள்ளிக்கூடத்திற்கு ஓடுவாள்.

பத்தாம் வகுப்பு என்பதால் பள்ளிக்கூடத்தில் மிகவும் கண்டிப்புடன் பாடம் நடத்துவார்கள். வீட்டு பாடம், மாதிரி பரீட்சை வைப்பார்கள். வீட்டில் நிறைய வேலை என்பதால் அந்த மாணவியால் படிக்க முடியவில்லை.

ஆசிரியர்கள் ஒரு சிலர் அடித்து தண்டித்தார்கள். மற்ற மாணவிகள் முன்பு அவமானம் ஏற்பட்டது. அடியும் அவமானமும் தாங்க முடியாமல் தவித்தாள். வீட்டில் வேலை செய்ய மறுத்தால் அம்மாவிடம் அடி விழும். இந்த சூழ்நிலையில் அப்பெண் பள்ளிக்கூடம் போகிற மாதிரி புறப்பட்டு பள்ளிக்கூடம் போகாமல், எங்கேயாவது ஒளிந்திருந்து விட்டு மாலையானதும் வீடு திரும்பினாள்.

மாந்தோப்பு, ரெயில் ரோடு இப்படி எந்தெந்த இடத்திலேயÚÖ ஒளிய ஆரம்பித்தாள். அப்படி ஒளிந்திருக்கும் போது கவனித்த சில ஆண்கள், மிரட்டி அந்த மாணவியை தவறாக பயன்படுத்தி கொண்டார்கள். அதற்காக ஸ்வீட், பழங்கள் இப்படி வாங்கிக் கொடுத்து விடுவார்கள். பள்ளியில் அடி வாங்குவதைக் காட்டிலும் இது பரவாயில்லை என்று நினைத்தாளோ என்னவோ, அது தொடர்ந்து இருக்கிறது.

இப்படியே மாதங்கள் பல நகர்ந்த பிறகு அந்த மாணவியின் வயிறு பெரியதாக தெரிய ஆரம்பித்தது. வயிற்றில் கட்டி இருக்கும் என்று ஆஸ்பத்திரிக்கு அழைத்து போன பின்பு தான் தெரிந்தது வயிற்றில் வளர்வது குழந்தை என்று. அதற்கும் அந்த மாணவியை அம்மா அடித்தாள். கஷ்டப்பட்டு போன அந்த மாணவியின் வாழ்க்கை, தற்கொலையில் முடிந்து விட்டது.

- நா.பத்மாவதி,

Print this item

  ஒட்டாவாவிலிருந்து ஒரு காதல்
Posted by: AJeevan - 04-03-2006, 01:58 PM - Forum: குறும்படங்கள் - Replies (7)

<img src='http://i2.photobucket.com/albums/y3/ilavanji/Letter.jpg' border='0' alt='user posted image'>
[size=15]ஒட்டாவா (கனடா) இளைஞர்கள் ஒளிப்பதிவு
செய்து உருவாக்கி அனுப்பியுள்ள
"காதல் வளர்த்தேன்........."

என்ற பாடலை தரவிறக்கம் செய்து கண்டு களியுங்கள்
Arrow http://www.firefoxhosting.com/song_vijay.mpg

[b]camera and editing : Vijay Ratnavel

[size=14]காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன்
உன் மேல் நானும் நானும் புள்ள காதல் வளர்த்தேன்

காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன்
நான் உசுருக்குள்ளே கூடுக் கட்டி காதல் வளர்த்தேன்

ஏ இதயத்தின் உள்ள பெண்ணே நான் செடி ஒன்னு தான் வச்சி வளர்த்தேன்
இன்று அதில் பூவாய் நீயே தான் பூத்தவுடனே காதல் வளர்த்தேன்............


[size=14]இனிய வாழ்த்துகள் ...........
தொடரட்டும் உங்கள் கலைப் பயணம்.

Print this item

  ஈழம் கருத்துக்களம்...
Posted by: Danklas - 04-03-2006, 12:35 PM - Forum: தளமுகவரிகள் - Replies (4)

தமிழர்களுக்கென இன்னுமொரு தமிழ் கருத்துக்களம் "ஈழம் தமிழ் கருத்துக்களம்". சாதரண களமாக ஒழுங்கமைக்கப்பட்டிருக்கும் இக்களத்தை தமிழன் என்பவர் வடிவமைத்திருக்கிறார், விரும்பினால் சென்று பாருங்கள்... Idea <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

இங்கே

Print this item

  ஜனநாயகக் கோமாளிகள்
Posted by: ¾õÀ¢Ô¨¼Â¡ý - 04-03-2006, 11:57 AM - Forum: கவிதை/பாடல் - No Replies

ஜனநாயகக் கோமாளிகள்

கோவி. லெனின்


சிங்கங்களுக்கு
எலிப்பொந்தில் கிடைக்கிறது
எல்லாவிதமான வசதிகளும்.

புலிகளுக்குப் பசி என்றால்
புல்லுக்கட்டு வேண்டாம்
புண்ணாக்கே போதும்

தேர்தல் நேரமெனில்
எதனையும் எதனுடனும்
கூட்டிக் கொள்ளலாம்.

கழிக்க வேண்டியவை
மானமும் வெட்கமும்.

கொள்கைகள்...
கூவி விற்பதற்கே!
தகையும் விலையென்றால்
தன்னையே விற்கவும்
தயார் எங்கள் தலைவர்கள்.

கூட்டணி மேடைகளில்
கூடியும் கலைந்தும்
கூத்தடிக்கிறார்கள்
ஜனநாயகக் கோமாளிகள்.

எல்லாவற்றுக்கும்
எம்மக்கள்
கைதட்டிச் சிரிப்பார்கள்
எனக் கணக்கிட்டுச்
சிரிப்பாய் சிரிக்கிறார்கள்
வாய்ச் சொல் வீரர்கள்

குறிப்பு: யதார்த்தமாக இந்தப் பக்கத்தில் கவிதை வெளியாகியுள்ளது. அருகிலுள்ள படத்துடன் இதனை ஒப்பிட்டு குழம்ப வேண்டாம். இது தனிப்பாடல் தி(ர)ட்டு!

¿ýÈ¢ - ¾¡¸õ -03/06

Print this item

  ரெஸ்ட் போட்டிகளில் இருந்து விடைபெறுகின்றார் ஜெயசூரியா
Posted by: அருவி - 04-03-2006, 10:11 AM - Forum: விளையாட்டு - Replies (17)

<img src='http://www.rediff.com/wc2003/2003/jan/24jaya.jpg' border='0' alt='user posted image'>

<b>இலங்கை அணியின் அதிரடி ஆரம்ப துடுப்பாட்ட வீரரும் நட்சத்திரத் துடுப்பாட்ட வீரரும் ஆன சனத் ஜெயசூரியா ரெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றுள்ளார். ஆயினும் தொடர்ந்து ஒருநாள் துடுப்பாட்ட போட்டிகளில் கலந்துகொள்வார் என்று தெரியவந்துள்ளது. </b>
<img src='http://www.cricket-online.com/images/players/JAYASURIYA_SANATH_TEST_WALK.jpeg' border='0' alt='user posted image'>



2007 இல் மேற்கிந்தியத்தீவுகளில் நடைபெறும் உலகக் கிண்ணப் போட்டிகளின் பின்னர் கிரிக்கட்டில் இருந்து முற்றுமுழுதாக ஓய்வுபெறப்போவதாகவும் சனத் தெரிவித்துதுள்ளார்.

ஜெயசூரியா ராய்ட்டர் நிறுவனத்திற்கு கருத்துத் தெரிவிக்கையில், " ரெஸ்ட் போட்டிகளில் விளையாடாது ஒதுங்கியிருப்பது உலகக்கிண்ணப் போட்டிகளில் விளையாடக் கூடியவாறு உடல் நலத்தைப் பேண உதவும்" என்றார். அவர் மேலும் கூறுகையில் "நிச்சயமாக நான் அச்சுற்றுப் போட்டியின் பின் கிரிக்கடிலிருந்து விலகுவேன். நாங்கள் உலகக்கிண்ணச் சுற்றுப்போட்டியை வெல்லக்கூடிய சாத்தியம் உள்ளதெனக் கருதுகிறேன்; அதற்கு நாங்கள் கடுமையாக உழைப்பதுடன் கிரிக்கட்டின் மூன்று தளங்களிலும் சிறப்பாக விளையாடவேண்டும்" என்றும் கூறினார்.

<img src='http://img80.imageshack.us/img80/5826/sanath2wp.jpg' border='0' alt='user posted image'>
இறுதி ரெஸ்ட் போட்டியின் ஆரம்பநாளில் கேக் வெட்டும் போது

தகவல் தந்துதவிய சுண்டலிற்கு நன்றிகள்
மேலதிகவிபரம்

Print this item