| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 414 online users. » 0 Member(s) | 412 Guest(s) Applebot, Bing
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,335
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,235
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,609
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,303
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,651
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,085
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,474
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,514
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,047
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,243
|
|
|
| தூரப் பறந்துவிட்ட துணிவுப் பறவைகளே! |
|
Posted by: Jenany - 09-28-2005, 10:19 AM - Forum: கவிதை/பாடல்
- No Replies
|
 |
நமது ஈழத்து கவிஞர் புதுவை இரத்தினதுரயின் பூவரசம் வேலியும் புலினிக் குஞ்சுகளும் கவிதை தொகுப்பில் இருந்து.......
நேற்றுவரை நீங்கள் நேரிருந்தீர்;
கண்களிலே
பூத்ததுபோற் பூத்துப் புன்னகைத்தீர்.
எங்களுடன்
பேசிக்களித்தீர்; போய்விட்டீர்.
தாயகத்தில்
வீசிவரும் காற்றில்
விரித்த சிறகெடுத்து
தூரப் பரந்துவிட்ட துணிவுப் பறவைகளே!
ஈரவிழியிங்கு எமக்கின்னும் காயவில்லை.
ஊரறியோம்
உங்கள் உறவறியோம்
தந்தையிட்ட பேரறியோம்
ஆனாலும் புகழறிந்து நிற்கின்றோம்.
நெஞ்சினிலே உங்கள் நினைவுக்கு மாலையிட்டு
நஞ்சணிந்தோம்.
நீங்கள் நடந்தவழி நடக்கின்றோம்.
தம்பியென்ரும்;
அண்ணன் தங்கையென்ரும்
எங்களுக்கோர் வம்சவழி தோன்ற வாழ்ந்தோமே;
ஒன்றாகி
வந்தபகை வீழ்த்த
வரிசையிட்டு போனோமே.
செங்குருதி பாய்ந்து திசை சிவந்து
எதிரிகளின்
தங்கங்கள் யாவும் தணலிற் கருக்கியபின்
வென்ற களிப்பில் வீடு வந்தோம்.
அன்றிருந்து
உம்மை எவ்விடத்தும் காணலையே.
கல்லறைக்குள் நீங்கள் கண்மூடித் தூங்குவதாய்
சொல்லுகிறார்
உங்கள் தேகம் தூங்காதே.
மொட்டவிழும் முகம் தெரியும்
கல்லறைக்குக்
கிட்டவர உங்கள் கண் தெரியும்
வீசுகின்ற காற்றினிலும் மூச்சுக் கலந்து
எம்மை உயிர்ப்பிக்கும்.
இனிக் கூற்றெனெவே வரும்பகையைக் குடிப்போம்
வென்றிடுவோம்.
|
|
|
| யார் இந்த அழகி? |
|
Posted by: sooriyamuhi - 09-28-2005, 07:44 AM - Forum: பொழுதுபோக்கு
- Replies (28)
|
 |
யார் இந்த அழகி?
<img src='http://img396.imageshack.us/img396/294/image0031418jr.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img396.imageshack.us/img396/5958/image0011615rc.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img396.imageshack.us/img396/5199/image0051819sl.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img396.imageshack.us/img396/9324/image0061619jq.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img396.imageshack.us/img396/4999/image0091414ed.jpg' border='0' alt='user posted image'>
தலைப்பை தமிழில் மாற்றியுள்ளேன் - மதன்
|
|
|
| இவைகள் ஏன் அதிர்ச்சியளிக்கவில்லை? |
|
Posted by: Vasan - 09-28-2005, 04:59 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (1)
|
 |
அரசபயங்கரவாதத்ததால் மக்கள் பாதிக்கப்படுவதாக சொல்லிக்கொண்டு ஈராக்கில் தங்கள் படைகளை கூட இளந்து ஈராக் மக்களுக்கு தாம் உதவுவதர்க்காகவே ஈராக் அரசுமீது போர் தொடுத்ததாக சொல்லுபவர்கள்.தமிழ்மக்கள் சிறிலங்கா அரபயங்கரவாதாத்தால் அளிக்கப்படும் ஆபத்தை தடுப்பதர்க்காக ஆயுதம் ஏந்திய தமிழர்தரப்பை மட்டும் தங்கள் நாடுகளுக்கே வரக்கூடாது என்று கூறுவது என்ன நியாயம்.இதுவா ஜரோப்பிய ஒன்றியத்தின் ஜனநாயகம்.
கதிர்காமன் என்ற ஒரு மனிதனின் சாவால் அத்ர்ச்சியான இவர்கள் ஏன் சங்கர்அண்ணா,கொளசல்யன்அண்ணா இறந்தபோது அதிர்ச்சியடையவில்லை? கொளசல்யன் அண்ணாவின் கொலையை ஜநா செயளாளர் கண்டித்தபோது கதிர்காமர் என்ன கூறினார்.அந்தகொலையை செய்தவர்களின் ஊதுகுழல்கள் இந்த ஜரோப்பஒன்றியத்தில் இருந்து உரிமைகோரியபோது ஏன் அவர்களுக்கு இவர்கள் அடைக்கலம் கொடுக்கின்றார்கள்?
சிறுவர்களை படைகளில் சேர்ப்பதாக கூறும் இந்த சர்வதேசஅமைப்புக்களின் அறிக்கைகளை தமிழர்தரப்பு நிராகரித்தபோது எல்லோருக்கும் கடத்தப்படும் சிறுவர்கள் எங்கே என்ற கேள்வியும்.சில சந்தர்ப்பங்களில் தமிழர் தரப்பு பொய்சொல்வதாக சிலபுகைப்படங்கள்மூலம் ஆதாரங்களும் எழுந்தன.ஆனால் இன்று அரசஒட்டுப்படைகள் புகைப்படங்களுடன் இவர்க்கான விடைகளை தந்துள்ளார்கள்.ஆகவே எமது சிறுவர்களை கடத்தி அவர்களுக்கு புலிஉடுப்பு போட்டு படங்களை யார் வெளியிடுவது என்பதும் சிறுவர்களை யார் கடத்துவது என்பது இப்போது கண்காணிப்புக்குழு அரசஒட்டுப்படைகளை சந்தித்ததை அம்பலமாக்கிய அதே ஒட்டுப்படைகளின் இணையத்தளங்களே அப்பலமாக்கியுள்ளனர்.
இவைகள் ஏன் ஜ ஓ விர்க்கு அதிர்ச்சியளிக்கவில்லை?
|
|
|
| புதிதாக பதிந்து கொள்பவர்களுக்கான சில உதவிக் குறிப்புகள் |
|
Posted by: yarlmohan - 09-27-2005, 08:39 PM - Forum: அறிமுகம்
- Replies (23)
|
 |
1. புதிதாகப் பதிந்து கொள்ள மேலே Register என்பதில் அழுத்துங்கள்.
2. அடுத்து நீங்கள் 13 வயது அல்லது அதற்கு மேற்பட்டவராயின் "I Agree to these terms and am over or exactly 13 years of age" என்பதில் அழுத்தங்கள்.
3. நீங்கள் பாவிக்க விரும்பும் பெயர் (பெயரை ஆங்கிலத்திலேயே எழுதுங்கள்), மின்னஞ்சல் முகவரி, கடவுச் சொல் (password)ஆகியவற்றினை எழுதி பின்னர் அதன் கீழ் காணப்படும் படத்தில் உள்ள எழுத்துக்களை Confirmation code: என்பதில் நிரப்ப வேண்டும்.
அதன் பின் கீழுள்ளவற்றில் உங்களுக்கு விரும்பியபடி மாற்றங்களைச் செய்து இறுதியாக "அனுப்புக" என்பதில் அழுத்தி உங்களை எமது பதிவில் இணைத்துக் கொள்ள முடியும். இறுதியாக உங்களுக்கு கிடைக்கப்பெறும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பினை அழுத்தி உங்கள் பதிவினை உறுதிப்படுத்திக் கொண்டபின்னர் உங்கள் கருத்துக்களை இங்கு எழுதிக் கொள்ள முடியும்.
<img src='http://www.yarl.com/forum/files/register.jpg' border='0' alt='user posted image'>
|
|
|
| பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள் |
|
Posted by: vasisutha - 09-27-2005, 06:03 PM - Forum: கவிதை/பாடல்
- Replies (12)
|
 |
<b>பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள்</b>
<img src='http://img74.imageshack.us/img74/5342/pk1a5gz.gif' border='0' alt='user posted image'>
<img src='http://img74.imageshack.us/img74/8451/pk1b5nn.gif' border='0' alt='user posted image'>
|
|
|
| PhpBB Forum உதவி தேவை |
|
Posted by: tamillinux - 09-27-2005, 05:34 PM - Forum: இணையம்
- Replies (7)
|
 |
<!--
@font-face {
font-family: TheneeUniTx;
font-style: normal;
font-weight: normal;
src: url(/tamilfont/THENEEU.eot);
}
-->
இதை எந்த பக்கத்தில் எப்படி இணைக்க வேண்டும் phpbb forum-ல். முழுவிபரமாக தரவும்.
|
|
|
| வெஜிடபிள் உப்புமா |
|
Posted by: SUNDHAL - 09-27-2005, 01:54 PM - Forum: சமையல்
- No Replies
|
 |
தேவைப்படும் பொருட்கள்:
ரவை-2 கப்
முட்டைக்கோஸ்-கால் கப் (நறுக்கியது)
கேரட்- 1 (நறுக்கவும்)
பீன்ஸ்- 4 (நறுக்கவும்)
பெரிய வெங்காயம்-1 (நறுக்கவும்)
இஞ்சி- ஒரு துண்டு
பச்சை மிளகாய்-4
கறி வேப்பிலை- தேவைக்கு
கடுகு- கால் தேக்கரண்டி
உப்பு -தேவைக்கு
உளுந்து பருப்பு- ஒரு மேஜைக்கரண்டி
எண்ணை -2 மேஜைக்கரண்டி
தண்ணீர் -2 கப்
செய்முறை:
இஞ்சி, மிளகாய் போன்றவைகளை நறுக்கி வைக்கவும்.
ரவையை வறுக்கவும்.எண்ணையை சூடாக்கி கடுகு தாளித்து விட்டு, உளுந்து பருப்பைக் கொட்டி வறுக்கவும்.அதில் இஞ்சி, மிளகாய், கறிவேப்பிலை,காய்கறி போன்றவைகளைக் கொட்டிக்கிளறி உப்பும் தண்ணீரும் சேருங்கள்.தண்ணீர் கொதிக்கும் போது ரவையைத்தூவி கிளறி இரண்டு நிமிடம் மூடி வையுங் கள்.பின்பு மூடியைத்திறந்து கிளறி, வெந்ததும் பரிமாறுங்கள்.
|
|
|
|