Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 341 online users.
» 0 Member(s) | 338 Guest(s)
Applebot, Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,315
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,232
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,606
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,296
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,638
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,064
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,465
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,490
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,037
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,239

 
  உங்கள் பதில் கருத்து மிகச்சுருக்கமாக உள்ளது.
Posted by: AJeevan - 12-08-2005, 10:41 PM - Forum: உங்கள் கருத்துக்கள் - Replies (30)

[quote]உங்கள் பதில் கருத்து மிகச்சுருக்கமாக உள்ளது. தயவு செய்து 1 வரியிற்கு கூடியதாக உங்கள் கருத்தினை எழுதுங்கள்.

[size=18]யாழ் கள நண்பர்களே
சில ஆக்கங்களுக்கு ஒரு சில வார்த்தைகளால் மட்டுமே கருத்து எழுதலாம்.
மேலே உள்ளது போல் எழுது என்று அடம் பிடிப்பது
ஏன் என்பது எனக்குத் தெரியாது.
தயவுடன் இந்த தொல்லையை நிறுத்தினால் நல்லது என்று நினைக்கிறேன்.

<b>யாழ் கள நண்பர்களே
உங்கள் கருத்து என்ன?</b>

Print this item

  சிறீலங்காவின் மாற்று வழியிலான யுத்தம்
Posted by: kurukaalapoovan - 12-08-2005, 10:32 PM - Forum: பிறமொழி ஆக்கங்கள் - Replies (1)

கிழக்கு மாத்திரம் இல்லை வடக்கிற்கும் நிழல் யுத்தத்தை விஸ்த்தரிக்கும் நோக்கில் யாழ்பாணத்தில் ஒட்டுப்படைகள் களமிறக்கப்பட்டுள்ளனர்.

தென்னிலங்கையின் பள்ளிக்கூடகாலத்து விளையாட்டுத்தனமான சீண்டலும் பின்னர் எதுவும் தெரியாத அப்பாவி என்ற சிறுபிள்ளைத்தனமான நடிப்பையும் சர்வதேசம் அதிககாலம் பக்கச்சார்பாக பொறுத்துக் கொண்டிருக்கிறது.

அர்த்தமுள்ள சமாதானப் பேச்சுவார்த்தையை மீள ஆரம்பிப்பதற்குரிய நம்பிக்கையை கட்டியெழுப்ப முதற்கண் சமாதானத்திற்கான இணைத்தலமை நாடுகள் இலங்கை இராணுவத்தின் நிழல் யுத்தத்தை முடிவிற்கு கொண்டு வரம்படி அளுத்தம் கொடுக்க வேண்டும்.
http://www.sangam.org/taraki/articles/2005...use_1.8_Key.php

Print this item

  ஐஸ்வர்யாராய் - விவேக் ஓபராய் காதல் முறிந்தது
Posted by: aathipan - 12-08-2005, 09:35 PM - Forum: சினிமா - Replies (21)

<img src='http://www.dailythanthi.com/images/news/20051208/ish.jpg' border='0' alt='user posted image'>

ஐஸ்வர்யாராய் - விவேக் ஓபராய் காதல் முறிந்தது


மும்பை,டிச.8-

பிரபல இந்தி நடிகை ஐஸ்வர்யாராய் -விவேக் ஓபராய் காதல் முறிந்துவிட்டது.

காதல்

நடிகை ஐஸ்வர்யாராயும் நடிகர் விவேக் ஓபராயும் கடந்த சில ஆண்டுகளாக தீவிரமாக காதலித்து வந்தனர். இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போவதாக கூறப்பட்டது.

ஐஸ்வர்யாராயை முதலில் நடிகர் சல்மான் கான் காதலித்து வந்தார். ஆனால் அவர் அடிக்கடி ஐஸ்வர்யாராய் வீட்டுக்கு குடிபோதையில் சென்று தகராறு செய்ததாக கூறப்பட்டது. இதை தொடர்ந்து அவர்களது காதல் முறிந்துவிட்டது.

அதன் பிறகுதான் ஐஸ்வர்யாராய்-விவேக் ஓபராய் காதல் தீவிரம் அடைந்தது.

தாயார் எதிர்ப்பு

ஆனால் ஐஸ்வர்யாராய்-விவேக் ஓபராய் காதலை ஐஸ்வர்யாராயின் தாயார் விரும்பவில்லை.

மேலும் ஐஸ்வர்யாராய்க்கு 32 வயதாகிவிட்டது. ஆனால் விவேக் ஓபராய் வயது 29 தான்.

ஐஸ்வர்யாராய் திருமணத்தை விரைவில் நடத்த அவரது பெற்றோர் விரும்பினார்கள். ஆனால் விவேக் ஓபராய் பட உலகில் தனக்கென ஒரு நல்ல இடத்தை பிடித்த பின்னர் திருமணத்தை வைத்துக்கொள்ளலாம் என்று கூறினார். இதையும் ஐஸ்வர்யாராயின் பெற்றோர்கள் ஏற்கவில்லை.

பகிரங்கப்படுத்த விரும்பவில்லை

மேலும் திருமணத்துக்கு முன்னதாகவே தங்களது காதலை பகிரங்கப்படுத்த வேண்டும் என்று விவேக் ஓபராய் வற்புறுத்தினார். இதை ஐஸ்வர்யாராய் ஏற்கவில்லை.

இதேபோலத்தான் தனது காதலை பகிரங்கப்படுத்த வேண்டும் என்று வற்புறுத்திய சல்மான் கானை ஐஸ்வர்யாராய் உதறித்தள்ளினார்.

காதலர்களாக இருப்போம் ஆனால் அதை பகிரங்கமாக மற்றவர்களுக்கு சொல்லவேண்டாம் என்று விவேக் ஒபராயிடம் ஐஸ்வர்யாராய் கூறினார். இதற்கு விவேக் ஓபராய் சம்மதிக்கவில்லை.

கடைசி நிகழ்ச்சி

இந்த நிலையில் கடந்த ஆகஸ்டு மாதம் மும்பையில் ஒரு நண்பரின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் ஐஸ்வர்யாராயும் விவேக் ஓபராயும் கை கோர்த்தபடி வந்து கலந்து கொண்டனர். அது தான் அவர்கள் இருவரும் ஒன்றாக கலந்து கொண்ட நிகழ்ச்சி ஆகும்.

அதன் பின்னர் அவர்கள் இடையே கருத்து வேறுபாடு அதிகம் ஆகிவிட்டது.

இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன் ஐஸ்வர்யாராய் ஆங்கில படப்பிடிப்புக்காக வெளிநாடு சென்றுவிட்டார்.

அப்போது நடிகர் விவேக் ஓபராய் தனது நண்பர்களிடம் மிக வருத்தத்துடன் ஐஸ்வர்யாராய் தனது காதலை பகிரங்கமாக அறிவிக்க மறுத்த தகவலை கூறி வேதனைப்பட்டார்.

பிரிந்தனர்

இது போன்ற காரணங்களினால் இனிமேலும் இருவரும் திருமணம் செய்து கொண்டு வாழ முடியாது என்பதை அறிந்த அவர்கள் காதலை முறித்துக்கொண்டு பிரிந்து விடுவது என்று தீர்மானித்தனர்.

கடந்த சில மாதங்களாகவே ஐஸ்வர்யாராய் -விவேக் ஓபராய் ஜோடி பிரியப்போகிறது என்று இந்தி பட உலகில் பேசப்பட்டு வந்தது.

இப்போது இந்த காதல் ஜோடியின் பிரிவு வெளிப்படையாகி விட்டது.

Print this item

  உதவி .............
Posted by: selvam - 12-08-2005, 08:16 PM - Forum: பொழுதுபோக்கு - Replies (1)

தமிழ் அகராதியை இணைத்தில் எங்கே பெற்றுக்கொள்ளலாம்

Print this item

  மீண்டும் ஒரு இந்தியத் தலையீடா?
Posted by: kurukaalapoovan - 12-08-2005, 07:06 PM - Forum: தமிழீழம் - Replies (3)

<b>சிறிலங்காவின் அழைப்பு இந்தியாவால் நிராகரிப்பு?</b>

நோர்வேயை வெளியேற்றி இந்தியாவை ஏற்பாட்டாளர் நிலைக்குக் கொண்டுவருவதே மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் மேற்கொண்ட முதல் நகர்வாக இருந்தது. இதற்கு மங்கள சமரவீரவின் இந்தியாவிற்கான பயணத்தின் மூலம் பிள்ளையார் சுழி போடுவதற்கு மகிந்த ராஜபக்ஷ முயற்சித்தார்.
மங்கள சமரவீரவின் இந்திய விஜயமானது இனப்பிரச்சினை விடயத்தில் இந்தியாவின் தலையீட்டிற்கான அழைப்பிற்கானதாகவும் இராஜதந்திர வட்டாரங்களில் பேசப்பட்டது. ஆகையினால் இந்தியாவின் நிலைப்பாடு அரசியல் வட்டாரங்களில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டதொன்றாக இருந்தது.

ஆயினும், இந்தியாவின் நிலைப்பாடானது சிறிலங்கா அரசின் எதிர்பார்க்கைக்கும் ஏற்ற விதத்தில் அமைந்திருக்கவில்லை என்பதையே தற்பொழுது வெளியாகும் தகவல்கள் ஊர்ஜிதம் செய்வதாகவுள்ளன. அதாவது தற்போதைய சூழ்நிலை தனது பிரவேசத்திற்கு ஏற்றதாக இல்லை என இந்தியா கருதுவது போன்று தெரிகின்றது. அவ்வாறு இந்தியா கருதுவதற்கு ஒன்றிற்கு மேற்பட்ட காரணிகள் சுட்டிக்காட்டத்தக்கதாய் உள்ளன.

இவற்றில் முக்கியமானவையாக,

1) மகிந்தராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் ஒற்றையாட்சி முறைக்குள் தீர்வு என்ற நிலைப்பாடு.

2) நோர்வேயை மத்தியஸ்துவ முயற்சியில் இருந்து வெளியேற்றுதல்.

3) சிறிலங்கா அரசியல்வாதிகளின் குணநலன் என்பன கொள்ளத்தக்கன.

மேலும் வாசிக்க.............
http://www.tamilnaatham.com/articles/jeyar...aj/20051208.htm

Print this item

  எனது பெயர் சிங்காரம் என்னையும் சேர்த்துக்கொள்ளுங்கள்
Posted by: singaram - 12-08-2005, 05:47 PM - Forum: அறிமுகம் - Replies (20)

எல்லோருக்கும் வணக்கம் என்னையும் சேர்த்துக்கொள்ளுங்கள்

Print this item

  கோழி, முயலை கடித்ததாக புகார்: நாயை கைது செய்து அழைத்து சென்ற
Posted by: SUNDHAL - 12-08-2005, 04:42 PM - Forum: செய்திகள்: உலகம் - Replies (3)

பொதுவாக தவறு செய்யும் மனிதர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்வார்கள். பின்னர் அவர்களை கைது செய்து சிறையில் அடைப்பார்கள்.

ஆனால் கோழி மற்றும் முயலை கடித்த நாயை போலீசார் கைது செய்து அழைத்து சென்றுள்ளனர். இந்த நூதன வழக்கு பற்றிய விவரம் வருமாறு:-

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள கொரட்டியை அடுத்த கோனூர் என்ற பகுதியை சேர்ந்தவர் சி.எம்.பீட்டர். இவர் தனது வீட்டில் முயல் மற்றும் கோழியை செல்லமாக வளர்த்து வரு கிறார்.

இவற்றை `ஜெர்மன் ஷெப்பர்டு' என்ற உயர்ந்த ரக நாய் ஒன்று கடித்து குதறியது. இதனால் முயலும், கோழியும் வேதனையால் துடித்தது.

இதைப்பார்த்த பீட்டரின் மனம் கனத்தது. எனவே வருத்தம் அடைந்த அவர் உடனடியாக கொரட்டி போலீஸ் நிலையம் சென்று இதுகுறித்து புகார் செய்தார்.

உடனே விரைந்து வந்த போலீசார் அங்கு சுற்றித்திரிந்த ஜெர்மன் ஷெப்பர்டு ரக நாயை லாவகமாக பிடித்து கைது செய்தனர். பின்னர் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று அங்கு சங்கிலியால் கட்டிப்போட்டனர்.

கைது செய்யப்பட்ட நாய் யாருக்கு சொந்தமானது என்று தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
Thanks:malaimalar.......

Print this item

  தனியாக இருந்த பெண்ணிடம் சிலுமிஷம் செய்த குரங்கு: சத்தம் போட்
Posted by: SUNDHAL - 12-08-2005, 04:39 PM - Forum: செய்திகள்: உலகம் - Replies (8)

கேரள மாநிலம் பாலக்காடு பரளி பழைய ரெயில் நிலையம் பகுதி கடவத்து வீடு பகுதியில் ஒரு ஆண் குரங்கு உள்ளது.

இந்த குரங்கு தனியாக நடந்து செல்லும் பெண்கள், வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை குறிவைத்து சிலுமிஷம் செய்து வருகிறது.

இதனால் அப்பகுதியில் பெண்கள் தனியாக நடந்து செல்லவே அச்சம் அடைந்து வருகின்றனர்.

கடவத்துவீடு பகுதியை சேர்ந்தவர் மாயாண்டி. இவரது மனைவி பத்மாவதி சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்தார்.

இதை தெரிந்து கொண்ட அந்த ஆண் குரங்கு வீட்டிற்குள் நுழைந்தது. திடீரென பத்மாவதி மீது பாய்ந்து `சிலுமிஷம்' செய்தது. இந்த திடீர் அதிர்ச்சியில் திகைத்து போன பத்மாவதி அலறி னார்.

இதனால் ஆத்திரம் அடைந்த குரங்கு பத்மாவதியின் இடது கைசுண்டு விரலை கடித்து துப்பியது.

உடனே அருகில் உள்ளவர்கள் ஓடிவந்ததும் குரங்கு அங்கிருந்து சென்று விட்டது.

இந்த ஆண் குரங்கினால் பெண்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகின்றனர். எனவே அந்த குரங்கை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்

Print this item

  &quot;பிணம் தின்னும் கூலிகள்&quot;
Posted by: cannon - 12-08-2005, 12:55 PM - Forum: பிறமொழி ஆக்கங்கள் - Replies (15)

[TamilNet, December 08, 2005 10:06 GMT]

Two sisters of Puhalventhan were shot dead, Wednesday night, by suspected paramilitaries, at Palacholai in Batticaloa. Puhalventhan, a reneged paramilitary cadre from Karuna Group, had surrendered along with Gnanatheepan, his colleague, to the LTTE at Amparai, Tuesday. Mrs. Yogarasa Yogeswary, 26, and Thurairasa Vathany, 17, the sisters of Puhalventhan were gunned down as they emerged from their door to greet two callers who had entered the compound around 9:30 p.m. Wednesday. A two years old child was seriously wounded.
Puhalventhan and Gnanatheepan claimed responsibility for the killing of Iniyabharathy, a senior Karuna operative, allegedly responsible for a series of recent attacks on Muslims with the intention of provoking Tamil-Muslim riots and Muslim-LTTE dissension.

The two claimed that the Karuna Group to which they belonged was attached to a Sri Lankan Special Task Force (STF) camp in the area, from which the group conducted its raids on Muslim and Tamil villages.

Eravur Police, investigating the case, said that Yogeswary’s child, Usha, 02, seriously wounded and rushed to the base hospital at Batticaloa, was still in a critical condition.

Palacholai, a village in Vantharumoolai, is located 18 km north of Batticaloa town.

The assailants had lobbed a grenade into the house before leaving the place, civilian sources said.

Previous articles:
06.12.05 Two paramilitary cadres surrender, say Karuna grou..
06.12.05 Key Karuna Group operative, 3 paramilitary cadres ..

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=16502

Print this item

  தமிழிழமும் ஒட்டுப் படைகளும்
Posted by: நர்மதா - 12-08-2005, 11:25 AM - Forum: தமிழீழம் - No Replies

இரு வாரங்களுக்கு முன்பு யாழ்பாணத்தில் இரு தமிழ் தமிழ் தேசிய உணர்வாளர் தேசவிரேத கும்பலினால்(ஈ.பி.டீ.பீ) கொல்லப்பட்டார்கள். அதனை தெடர்ந்து யாழ்பாணத்தில் பல போராட்டங்கள் இடம்பெற்றன. இதனை ஒடுக்க முனைந்த இராணுவம் போராட்டத்தில் கலந்து கொண்ட மக்களை தாக்கினார்கள். இதனால் ஆத்திரம் அடைந்த மக்கள் இராணுவத்திற்கு எதிராக கற்களை வீசி தாக்குதல் நடாத்தினார்கள் இதனால் தமிழிழம் எங்குமோ பேர்களமானது இதனை தெடர்ந்து கிரனைட் வீச்சு கிளைமோர் தாக்குதல் என பல தாக்குதல் நடைபெற்றது அதில் 15 மேற்பட்ட இராணுவப்படையினர் கொல்லப்பட்டனர் 10 மேற்பட்ட இராணுவத்தினர் காயமடைந்தனர். இந்த தாக்குதல்களை விடுதலைப்புலிகள் செய்யவில்லை என புலிகளின் அரசியல்துறை பெறுப்பாளர் சு.ப.தமிழ்செல்வன் அறிவித்தார். போர்நிறுத்த கண்காணிப்பு குமுவும் இதனை விடுதலைப்புலிகள் மேற்கொண்டதற்கான எந்த ஒரு ஆதாரமும் இல்லை என கூறியது. இதனை தொடர்ந்து "பொங்கியெழும் தமிழீழ மக்கள் படை" "சீறும் மக்கள் படை" என பல படைகள் மோல்கணடவாறு அற்க்கைகள் விட்டன தமிழ்த் தேசியத்தை பலவீனப்படுத்த தமிழ்த் தேசிய உணர்வாளர்களைத் தொடர்ந்தும் கொலை செய்வதற்கு இனிமேலும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம். தமிழ்த் தேசிய உணர்வாளர் ஒருவர் கொல்லப்பட்டால் அதற்குக் காரணமான ஆக்கிரமிப்பு படையிலும், ஒட்டுக் குழுக்களிலும் பலர் கொல்லப்படுவார்கள். பதிலுக்கு பதில் நடவடிக்கைகளை பொங்கியெழும் தமிழீழ மக்கள் படையாகிய நாங்கள் மேற்கொண்டே தீருவோம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனை பெறுத்துக் கொள்ள முடியாத இராணுவமும் ஒட்டுப்படையும் கிழக்கு மாகணத்தில் தமிழ் முஸ்ஸீம் கலவரத்தை துாண்டியது இதனால் 8 மேற்பட்ட தமிழ் முஸ்ஸீம் மக்கள் கொல்லப்பட்டார்கள் இதனை விடுதலைப்புலிகள் தான் செய்தார்கள் எனவும் பொய் பிரசாரம் மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து கருணா கும்பலின் முக்கியதஸ்தர்களான இனியபாரதி மற்றும் சுமன் உள்ளிட்ட நால்வரை அவர்களுடன் சேர்ந்து வந்த இருவர் சுட்டுக்கொன்று விட்டு விடுதலைப் புலிகளிடம் சரணடைந்தனர் சரணடைந்தவர்கள் இப்படி தொரிவித்தார்கள் அக்கரைப்பற்று பள்ளவாசல் மீதான தாக்குதலை திட்டமிட்டு நடாத்தியதுடன் தமிழ் முஸ்லீம் மக்கள் மத்தியில் கலவரத்தை உண்டு பண்ணுவதற்கு இனியபாரதி தலைமையில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் இதனால் விரக்கியடைந்த நாம் இன்று அதிகாலை தாக்குதல் திட்டத்துடன் உள்நுழைந்தபோது விடுதலைப் புலிகளின் முன்னரங்குகளிற்கு முன்னால் வைத்து இனியபாரதி சுமன் தேவன் மற்றும் சுரேஸ் ஆகியோரைச் சுட்டுக் கொன்றுவிட்டு விடுதலைப் புலிகளிடம் சரணடைந்துள்ளோம்.
இப்படி நடந்தால் தமிழிழத்தை நாம் விரைவாக காணமுடியும்

"தமிழரின் தாகம் தமிழிழ தாயகம்"

Print this item