6 days 21 hours ago
இந்தத் திரி ஒருவரின் கண்ணிலும் படவில்லையா.... அல்லது, வாசித்து விட்டு "கோமா நிலை"க்கு போய் விட்டார்களா.
6 days 22 hours ago
☢️🌊 ஐரோப்பிய நாடுகள் கடலில் 2 லட்சம் அணுக்கழிவு டிரம்முகளை கொட்டியுள்ளன – இதன் விளைவுகளை மனிதர்கள் விரைவில் சந்திக்க நேரிடலாம். பல தசாப்தங்களாக, சில ஐரோப்பிய நாடுகள் 2 லட்சம் அணுக்கதிர் கழிவு டிரம்முகளை நேரடியாக கடலில் கொட்டியுள்ளன. அது சேதமில்லாமல் இருக்கும் என்று நம்பப்பட்டாலும், விஞ்ஞானிகள் இப்போது எச்சரிக்கிறார்கள் – காலப்போக்கில் அவை அழுகி, அபாயகரமான கதிர்வீச்சு கடல் சூழலுக்கு கசியக்கூடும் என்று. இதனால் கடல் உயிரினங்கள் மட்டுமின்றி, மனிதர்களின் உணவு பாதுகாப்பும் ஆபத்தில் சிக்கக்கூடும். உலக மக்கள் பல கோடிகள், கடல் உணவையே முக்கிய உணவாக நம்புகின்றனர். கதிர்வீச்சு கசிவு, மீன்களையும் கடலையும் மட்டுமல்லாது, மனித ஆரோக்கியத்தையும் பாதிக்கக்கூடும். இந்த அதிர்ச்சி செய்தி, குறுகிய கால நன்மைக்காக மனிதர்கள் எடுத்த தவறான முடிவுகள், நீண்டகால துன்பத்தை உருவாக்கும் என்பதை நினைவூட்டுகிறது. சுற்றுச்சூழலை காக்க உடனடி நடவடிக்கை அவசியம். Tamil Trending Newsz
6 days 22 hours ago
🐛 பிளாஸ்டிக்கைத் தின்னும் பூச்சிகள்! வாக்ஸ்வார்ம் (Waxworm) பூச்சிகள் 24 மணி நேரத்தில் ஒரு பிளாஸ்டிக் பையை முழுவதும் தின்றுவிடும் – ஆனால் சில நாட்களில் அவை இறந்துவிடுகின்றன. அறிவியலாளர்கள் சமீபத்தில் கண்டுபிடித்தது என்னவென்றால், வாக்ஸ்வார்ம் பூச்சிகள் பிளாஸ்டிக்கையே உணவாக எடுத்துக்கொள்ளும் தன்மையுடையவை. சில பூச்சிகள் சேர்ந்து ஒரு பிளாஸ்டிக் பையை 24 மணி நேரத்திலேயே தின்றுவிடும் சக்தி கொண்டவை. இது பிளாஸ்டிக் மாசுபாடு குறைப்பதில் புதிய நம்பிக்கையைத் தருகிறது. ஆனால், இந்த உணவு அவற்றுக்கு இயற்கையானதல்லாததால், சில நாட்களில் அவை உயிரிழந்து விடுகின்றன. எனவே, பூச்சிகளை நேரடியாகப் பயன்படுத்துவதற்கு பதிலாக, விஞ்ஞானிகள் அவற்றின் உடலில் இருக்கும் சிறப்பு என்சைம்களை (enzymes) ஆராய்ந்து, அதை பயன்படுத்தி பிளாஸ்டிக் கழிவுகளை அழிக்கும் வழிகளைத் தேடி வருகின்றனர். இது வெற்றிகரமாக செயல்பட்டால், உலகளாவிய பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். 🌍♻️ Tamil Trending Newsz
6 days 22 hours ago
🏆 100 வயது முதியவர், ஒரே நிறுவனத்தில் 84 ஆண்டுகள் பணியாற்றி உலக சாதனை படைத்தார். அரிதான வரலாற்றுச் சாதனையாக, 100 வயதுடைய ஒருவர் உலகின் ‘மிக விசுவாசமான ஊழியர்’ என கின்னஸ் உலகச் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். அவர் ஒரே நிறுவனத்தில் 84 ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றியுள்ளார். இன்றைய வேகமான தொழில்சூழலில், இப்படியான அர்ப்பணிப்பு மற்றும் நீண்ட கால உறுதிப்பாடு வியப்பை ஏற்படுத்துகிறது. ஓய்வு பெற்றிருக்கும் வயதில் கூட, வேலைக்கான பாசமும், கட்டுப்பாடும், ஒழுக்கமும் அவரை முன்னெடுத்துச் சென்றது. இந்த சாதனை, மனித உள்ளத்தின் வலிமையையும், வாழ்க்கையில் அர்த்தமுள்ள நோக்கத்தை தக்கவைத்துக்கொள்ளும் சக்தியையும் நிரூபிக்கிறது. 🌟 அவரது பயணம், அடுத்த தலைமுறைகளுக்கு ஒரு பேருத்வேகமாக திகழ்கிறது. உண்மையான உழைப்பும் விசுவாசமும் எப்போதும் பாராட்டப்படும் என்பதற்கான சான்றாக இந்த சாதனை விளங்குகிறது. Tamil Trending Newsz
6 days 22 hours ago
இதை தான் சரியான தீர்ப்பு என்று சொன்னேன் ...பிழையா???? இந்த சீமான் வழக்கை நான் சொல்லவில்லை 🙏. கவனமாக வாசிப்பதும் முக்கியம் 🤣🙏
6 days 22 hours ago
இதெல்லாம் பெரிய விடயமே இல்லை, இன்னும் கொஞ்ச நாள் அதிகம் தங்கியிருந்தால் ஓரளவாவது அவுஸ்ரேலியா வாழ் எமது மக்களின் ரெய்லராவது பார்த்திருக்கலாம் உங்களது நல்ல காலம் தப்பிவிட்டீர்கள்.
6 days 23 hours ago
நயன்தாராவா கொஞ்சம் லேட்டஸ்ட் வரக்கூடாதா தோழர்.. கிசுகிசு வந்தால் அதன் உண்மை தன்மையை கடந்த கால அவர்களின் செயல்பாடுகளை எடை போட முடியும் உதாரணமாக விழுப்புரம் ° பாண்டிசேரி பைபாஸ் ஏக்கர் கணக்கில் நடிகை மீனம்க்கு விவசாய நிலம் உண்டு நான் சொல்கிறேன் புதுவை முதல்வர் ரங் சுவாமிகள் அன்பளிப்பாக கொடுத்தது என்று . ஆனால் நீங்கள் கூறுவது அவர் உழைப்பில் வாங்கியது என்று.. பட்டா / பத்திரம் மாறுதல் எல்லாம் உண்மையே ஒரு நடிகை அங்க நிலம் வாங்கி விவசாயம் செய்யபோகிறா..? அடிப்படை முகாந்திரம் ஒன்று உண்டு அல்லவா.. அது போலதான் திரு சூடாலின் அவர்களின் பருவ வயதில் நிச்சயம் ஆட்டத்தை ஆடியிருப்பர் அது அவரின் தந்தைக்கு / நண்பர்களுக்கு தெரியும் . அதில் ஒன்று தவறி மாட்டாதோர் வான் கதையாக வெளிவந்தது. டிஸ்கி தோழரே அரசியல்வாதி யாரும் ஒழுக்க சீலர் இல்லை. போக நான் 7 பேர் பட்டியலை கட்சி பாகுபாடு வரிசை படுத்தி கொடுத்தேன். தாங்கள் கருணாநிதி/சுடாலின் அவர்களை மட்டுமே மறுத்துரைத்து விவாதம் செய்ய நோக்கம் நீங்கள் தீம்க காரா..?
6 days 23 hours ago
ஆனால் வதந்திகளின் அடிப்படையில் வேலையில்லாதவன் திண்ணையில் குந்தி இருந்து வம்பு கதை கதைப்பது போல் ஆதாரமில்லாத கிசு கிசுகளை கதைப்பது, எழுதுவது இயல்பானதொன்றல்ல. நாளைக்கு நான் புரட்சி நயன்யாதாராவினால் இம்சிக்க பட்டார் என ஒரு பொய் செய்தியை எழுதுகிறேன் என வையுங்கள். நீங்கள் என்ன செய்ய முடியும்? மீடியாவை கூப்பிட்டு அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என மறுக்க முடியும். அப்போதும் இன்னும் சில வம்பளப்பவர்கள் “நாங்க பார்க்காத மறுப்பா” என சொல்வார்கள் இல்லையா? சம்பந்த பட்ட, பொதுவெளியில் உள்ள, முன்னாள் முதல்வருக்கு நெருக்கமான பெண்ணே, அவர் அதிகாரத்துக்கு அருகில் இருந்த போதும், எதுவும் செய்யவில்லை அத்துடன், அப்படி எதுவும் நடக்கவில்லை என மீள, மீள மறுக்கும் போது…. அதை பேசாமல் விடுவதுதான் - decency.
6 days 23 hours ago
திருமண வாழ்வு என்பது ஆணும் பெண்ணும் அன்பை பகிர்ந்து இணையர்களாக வாழ்வது. தன்னை பாலியல் வன் கொடுமை செய்தவனிடம் ஒரு பெண் அன்பை பகிர்ந்து வாழ்நாள் முழுவதும் எப்படி வாழ்வது கந்தையா? எப்படி இதை சரியான தீர்பபு என்று கூறுவீர்கள்? அவளுக்கு அது தண்டனையல்லவா!
6 days 23 hours ago
எங்கடை ஆட்களும் லேசுப்பட்ட ஆட்கள் இல்லை. ஒரு தமிழ் பொம்பிளை நீதிபதிக்கு கீழே தங்கள் வேலை செய்வதோ என்று "பெட்டிசன்" போடுற ஆட்கள் இருக்கும் மண் என்பதனையும் கவனத்தில் எடுக்க வேண்டும். நாணயத்திற்கு இரு பக்கங்கள் உண்டு சாத்தான்.
1 week ago
எவ்வளவு மறுப்புகளை பார்த்துள்ளோம் மறுப்பது இயல்பான ஒன்றே..
1 week ago
இத் திரியில் எனது கவனக் குறைவால் ஏற்பட்ட தவறுதலாலேயே சில பதிவுகள் தணிக்கை செய்யப்படவில்லை. வாசகர்களுக்கும் கருத்துப் பகிர்பவர்களுக்கும் அதுவே அவதூறுத் தகவல்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கும் என நம்புகிறேன்.
1 week ago
பெரும்பான்மைச் சமூகத்தின் மனநிலையை மாற்றுவது இனப்பிரச்சனையை தீர்க்க மிகவும் முக்கியமானதாகும். ஆனால் NDP எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, மேலும் அதைச் செய்யத் தயாராகவும் இல்லை. இனப்பிரச்சினையைத் தீர்க்காமல், பொருளாதார பிரச்சினையும் தீர்க்கவே முடியாது.
1 week ago
உயர்த்த ஞாயிறு தாக்குதல் நடந்தது நல்லாட்சி காலத்தில். அப்போது அப்போதைய பாதுகாப்பு பிரதியமைச்சருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை. அதன்பின் கோத்தா ஜனாதிபதியாக வந்தபோதும் நடவடிக்கை எடுக்கவில்லை. இப்போது மட்டுமேன் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்கிறார்கள் எதிர்க்கட்சிகள். ஒன்றுமே விளங்கவில்லை.
1 week ago
இவர் நீதிபதியாக கடமையாற்றியது மல்லாகத்தில். அதுவும் ஒரு பெண்மணி. தலைக்கனமாய் இருக்கும்.
1 week ago
பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலா சர்கோசி குற்றவாளி என நிரூபிப்பு! பிரான்சின் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோசி ஒரு முக்கிய ஊழல் விசாரணையில் குற்றவியல் சதித்திட்டத்தில் குற்றவாளி என வியாழக்கிழமை (25) நிரூபிக்கப்பட்டார். 2007 ஆம் ஆண்டு தனது ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்திற்கு நிதியளிப்பதற்காக லிபிய சர்வாதிகாரி முஅம்மர் கடாபியிடமிருந்து மில்லியன் கணக்கான பணத்தைப் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்களே நிரூபிக்கப்பட்டுள்ளன. வியாழக்கிழமை பிற்பகுதியில் தண்டனை விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், அவருக்கு ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். அதேநேரம், பாரிஸ் குற்றவியல் நீதிமன்ற நீதிபதிகள், 2007 முதல் 2012 வரை ஜனாதிபதியாக இருந்த வலதுசாரி அரசியல்வாதியை, சட்டவிரோத பிரச்சார நிதி மற்றும் மோசடி போன்ற பல கடுமையான குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவித்தனர். தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய சர்கோசிக்கு உரிமை உண்டு. மேலும் இந்த வழக்கில் எந்த தவறும் செய்யவில்லை என்று அவர் மறுத்துள்ளார். வழக்குரைஞர்களுக்கும் மேல்முறையீடு செய்ய உரிமை உண்டு. https://athavannews.com/2025/1448540
1 week ago
1 week ago
1 week ago
உன் கண் உன்னை ஏமாற்றினால் .......! 😂
1 week ago
"ஒடியல் கூழ்" அருமையான உவமானம் அல்வாயன் . ...... ரசிக்கையில் மண்வாசனை நாசியில் உரசிச் சென்றது ......! 😇
Checked
Thu, 10/02/2025 - 10:10
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed