புதிய பதிவுகள்2

இலங்கைக்கான சேவையை மீண்டும் ஆரம்பிக்கும் இஸ்ரேலின் ஆர்கியா ஏர்லைன்ஸ்!

1 month 3 weeks ago
இதில் என்ன சந்தேகம் ..அறுகம்பைதான் சார்..ந்தேவையெனின்....காத்தான்குடியில் மினி விமானநிலையம் திறந்து ...அங்கு டிராண்சிஸ்ட் போடலாம்😁

தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனை வழிநின்று நாசகாரச் சக்திகளை விரட்டியடிப்போம்!

1 month 3 weeks ago
நன்னிச் சோழன், கடஞ்சா, எப்போதும் தமிழர் ,பஞ்ச் அய்யாவின் நியாயமான விருப்பமும் நிறைவேறிவிட்டது. 16 வருடங்கள் குழம்பிய அதிபுத்திசாலி தமிழர்கள் தானே மேலும் ஒன்று அல்லது இரண்டு தலைமுறைகள் குழம்பி மற்றவர்களையும் குழப்பி கொண்டிருக்க கூடியவர்கள் என்று அவர்கள் நினைத்திருப்பார்கள்

இலங்கை முழுவதும் இந்தியாவின் கையில்; விமல் வீரவன்ஸ கொதிப்பு!

1 month 3 weeks ago
தமிழருக்கு உரிமை வழங்கக் கூடாது என்பதற்காக, எல்லா நாட்டினரையும் கூவி கூவி அழைத்து எல்லா உபசரணைகளும் செய்வார்கள். பின் குத்துது குடையுது என்பார்கள். அவர்கள் மூக்கை நுழையாது விட்டிருந்தால் இன்று தமிழர் தமது உரிமைகளை தாமே முயன்று பெற்றிருப்பர். எல்லாம் இழந்த பின் இந்த உண்மையை ஏற்றுக்கொள்ளவே வேண்டும். அப்போ, இவர்களெல்லாம் பேசவே முடியாத நிலையிலிருப்பர்.

தமிழ், முஸ்லிம் தலைமைகள் ஒன்றாய் அமர்ந்து பேசினால் உள்ளக முரண்பாடுகள் முடிவுறும் ; பாராளுமன்றம் அலைய வேண்டியதில்லை - ரிஷாட் எம்.பி.

1 month 3 weeks ago
இந்த யதார்த்தம் தமிழரை சிங்கள புலனாய்வுடன் சேர்ந்து கொலை செய்யும் போது, அவர்களின் காணிகளை அடாத்தாக பிடிக்கும்போது ஏன் வரவில்லை? எங்களுக்கு தனி மாகாணம் வேண்டும், பிரிவினைக்கு இடமளியோம் என்று தோளோடு தோள் நின்று போராடும்போது இந்த எண்ணம் எங்கே போனது? இவர் மன்னாரில் செய்த ஊழல், அடாவடி, தமிழருக்கெதிரான வெறுப்பு பேச்சு எல்லாவற்றையும் மறைத்து அதை தக்க வைத்துக்கொள்வதற்காக நல்லிணக்கம் எனும் பெயரில் மீண்டும் தன்னை மூடி மறைத்து தப்ப முயற்சிக்கிறார். இனிமேலும் இவர்கள் புட்டும் தேங்காய்ப்பூவும் என்கிற விசர் ஒப்புமைகளை தூக்கியெறிந்து விட்டு கறாராக பேசி நாம் நம் வழியில் பயணிப்பதே நமது எதிர்கால சந்ததிக்கு நல்லது. இவர்கள் தாங்கள் சங்கடப்படும்போது எங்களோடு ஒட்டிக்கொள்வார்கள். ஆனால் எப்போ முதுகில் குத்தலாமென சமயம் பார்த்திருப்பார்கள். எட்டப்பர் உறவே வேண்டாம், அது எமது சமுதாயத்திற்கு கேடு!

96ஆவது அகவையில் தடம் பதிக்கிறது வீரகேசரி! : நூற்றாண்டை நோக்கி வீறுநடை!

1 month 3 weeks ago
வீரகேசரியின் இணைய செய்திகள் சலிப்பை தந்தாலும், தொடர்ந்து நிலைத்து நீடிக்க வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்!

ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு கடிதம்: கையெழுத்து விவகாரம் குறித்து தமிழரசுக்கட்சியின் தீர்மானம் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படும் - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

1 month 3 weeks ago
அனுப்பிய கடிதம் கிடைத்ததாக பதிலும் வந்திருக்கிறது. 13 அமுல்படுத்தச் சொல்லிதமிழ்க்கட்சிகள் கடிதம் அனுப்ப முயற்சித் பொழுது கடைசி நேரத்தில' உள்ளே புகுந்து கடிதம் எழுதும் பொறுப்பையும் எடுத்து இந்தியப் பிரதமருக்கு எழுதிய கடிதத்துக்கு பதில்வந்ததாகஎந்தத்தகவலும் இல்லை.

இதயங்களின் மொழி

1 month 3 weeks ago
நாலைந்து வருடங்களுக்கு முதல் எமது வீதியால் ஒர் பெண் காலை மாலை என வோக்கிங் போவார் ..அவர் ஒரு நாள் மாரடைப்பு காரணமாக் இறந்துவிட்டார் 50 வயசு தான் இருக்கும்...சிலர் சும்மா இருப்பினம் 80 வயசுக்கு மேல் வாழ்வினம் எல்லாம் அவன்.....செயல் என சொல்லி நிம்மதியடைய வேணும்..

இலங்கை முழுவதும் இந்தியாவின் கையில்; விமல் வீரவன்ஸ கொதிப்பு!

1 month 3 weeks ago
ஓமோம் இவர் பெரிய கண்டுபிடிப்பு கொலம்பஸ்சு....😃 ஸ்ரீலங்கா இந்தியாவின்ர கட்டுப்பாட்டில எண்டு இப்பதான் கண்டு பிடிச்சாராக்கும்.😉 ஸ்ரீலங்கா எண்டால் சீனாவே எட்டத்த நிக்கிறதாய் ஒரு கேள்வி😎

தினசரி 7,000 அடி நடந்தால் புற்றுநோய், இதய நோய் அபாயம் குறையும் - புதிய ஆய்வில் தகவல்

1 month 3 weeks ago
ஒரு காலத்தில் உண்ணும் உணவே மருந்தாக இருந்தது. ஆனால் இன்றோ உண்ணும் உணவிற்காக நடைப்பயிற்சியும், ஜிம்மிற்கும் போக வேண்டி இருக்கின்றது.ஜிம்மிற்கு போனாலும் ஒரு வகை புரோட்டின் பானம் அருந்த வேண்டும் என்கிறார்கள். நல்ல நவீன உலகம் ஐயா இது 😂

ஹி இஸ் எ டிப்பிக்கள் சிறிலங்கன்

1 month 3 weeks ago
வேலையில் இருக்கும் பொழுது ஒரு பொஸ் ,ஆனால் இளைப்பாறினால் பக்கத்து வீட்டுக்காரியும் பொஸ்...சும்மா தானே நிற்பியள் எங்கன்ட நாய்குட்டியை வோக்கிங் கூட்டிக் கொண்டு போறீயளே என்று கேட்கினம்....நன்றி வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் இதுவும் கடந்து போகும் என தெய்வீக பாசையில் கூறி நிம்மதி அடையலாம் வேற வழி...எடுபிடி வேலை செய்வது எவ்வளவு கஸ்டம் என இப்ப தான் தெரியுது வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் நன்றிகள்

AI பயனாளர்களின் நினைவுத் திறன் பாதிப்பு! ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்

1 month 3 weeks ago
புதிய தொழில் நுட்பங்கள் வளர்ச்சியடைந்து வந்த பின்னர் நினைவுத்திறனும் தனி ஆற்றலும் மங்கி விட்டது. இனி வரும் காலங்களில் காய்கறி வாங்க சந்தைக்கு போய் திரும்பி வீட்டுக்கு வர கூகிள் வழிகாட்டி தேவைப்படலாம்.😄

முஸ்லிம்களின் இழப்புகளும் நீதிக்கான கோரிக்கைகளும்

1 month 3 weeks ago
சிங்களத்துடன் கை கோர்த்தால் அதுவும் சாத்தியம். சும்மா பகிடிக்கு 😂 தமிழர்களுக்கு பிரச்சனை வரும்போது தமக்கென தனி அலகு கேட்டும்,தமக்கும் அழிவுகள் இருக்கின்றது என போராடும் முஸ்லீம்கள் இருக்கும் வரைக்கும் சிங்களத்துடன் நட்புறவு வைத்திருக்க வேண்டும். சிங்களவர்களுக்கும் இலங்கை முஸ்லீம்களைப்பற்றி நன்றாகவே தெரியும்.பழம் தின்று கொட்டை போட்டவர்கள்.🤣

தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனை வழிநின்று நாசகாரச் சக்திகளை விரட்டியடிப்போம்!

1 month 3 weeks ago
தானாக வந்த சொத்துக்களை தம்வசம் வைத்து பாதுகாக்க இன்னும் பல செய்திகள் ஆதாரங்கள் கருத்துக்கள் வரும்.வந்து கொண்டேயிருக்கும். இந்த நாடகங்கள் அனைத்தையும் தமிழ் மக்கள் கடந்து சென்று நடக்க வேண்டியதை கவனித்தால் நல்லது. தலைவர் பிரபாகரன் தமிழினத்தின் உன்னத தலைவர். எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. மாறாட்டங்களை தவிர்த்து அடுத்த படிக்கு நகர்வோம்.

ஹி இஸ் எ டிப்பிக்கள் சிறிலங்கன்

1 month 3 weeks ago
நீங்கள் சீனியர் என்று சொல்லுறீயல்...நன்றி வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் ..🤚 பயப்பட வேண்டிய அவசியம் இல்லை இரண்டு நாள் போக நாங்களே விரும்பி செய்வோம் ...நேரம் போக வேணுமல்லோ ..வருகைஇக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி உண்மை .....😂பிறகு யாரும் உத்தரவு போடமுதல் நாங்களே செய்து போடுவோம் ...எள் என சொல்லும் முன் எண்ணையாக நிற்போம்... நன்றி வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும்

தமிழ்நாட்டை விட எமது கலைஞர்களுக்கு முதலிடம் கொடுங்கள் .

1 month 3 weeks ago
சினிமா பாடல்கள் எனும் போதையை நிறுத்த எல்லாம் சரிவரும். இலங்கையில் நாடக கலை என்பது கோலோச்சி இருந்தது. ஒரு திரைப்படத்தை பார்ப்பது போன்ற உணர்ச்சி அப்போது வரும்.வெளிக்கிடடி விசுவமடுவுக்கு,அடங்காப்பிடாரி,வடக்கும் தெற்கும்,நல்லதங்காள், அரிச்சந்திர மயான காண்டம்,கறுப்பும் சிவப்பும்,புளுகர் பொன்னையா இப்படி பல நாடகங்களை சொல்லலாம். நிதி சேகரிப்புகளுக்கு நாடகங்களே கை கொடுத்தது.அதை ஏன் இன்று செய்ய முடியவில்லை? சொந்தமாக எதுவும் செய்யாமல் குய்யோ முய்யோ என அலறுவதில் பிரயோசனம் இல்லை. ஒரு காலத்தில் விடுதலைப்புலிகள் தென்னிந்திய படங்களை பகிஸ்கரித்தார்கள் காரணம் சொல்லத்தேவையில்லை. ஆனால் அதுவும் அவர்களுக்கு வில்லனாக மாறியதுதான் நிதர்சன உண்மை.

தமிழ், முஸ்லிம் தலைமைகள் ஒன்றாய் அமர்ந்து பேசினால் உள்ளக முரண்பாடுகள் முடிவுறும் ; பாராளுமன்றம் அலைய வேண்டியதில்லை - ரிஷாட் எம்.பி.

1 month 3 weeks ago
இலங்கையில் இந்து, சைவ கிறிஸ்தவ தமிழ் மக்கள் தமிழர் என்ற ஒரு குடையின் கீழ் இருக்கும் போது முஸ்லீம் சமூகம் என்பது என்ன வேறுபாட்டை குறி வைக்கின்றது? முஸ்லீம்களின் மொழி தமிழ் தானே?
Checked
Mon, 09/29/2025 - 03:46
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed