6 days 15 hours ago
இல்லை தூர் வாருதல் என்பது வெளியேற்றம் செய்தல் எனப் பொருள்படும் கேணி, கிணறு, ஏரி, குளம், குட்டைகள் என்பவை குறித்த காலத்திற்கு ஒருமுறை..... கூடுதலான இடங்களில் ஒவ்வொரு வருடமும் கோடை காலங்களில் நீர் நிலை குறைந்து காணப்படும் பொது,,,, அல்லது முழுதாக வற்றி இருக்கும்போது.... நில மட்டத்தில் காணப்படும் குப்பைகள், கற்கள், சேறு என்பன அகற்றப்பட்டு சுத்தம் ஆக்கப்படும். இதனால் நீர் நிலைகளின் தரம் மிகவும் சுத்தமாக இருக்கும் சேற்றுப்பக்கம் செல்லும்போது ஏற்படும் ஆபத்துக்கள் குறையும் அதைவிட குப்பைகளும் சேறும் அகற்றப்படும் பொது நீர் நிலைகளின் கொள்ளளவு அதிகரிக்கும். இப்படிப் பல நன்மைகள் உள்ளன .