Aggregator

போலீஸ் காவலில் என்ன நடந்தது? விசாரணையின் போது உடனிருந்த சகோதரர் அளித்த முழு விவரம்

6 days 13 hours ago
தமிழகம் தலை குனிந்த தருணம். மாநிலம் தன் குடிமகனையே கொலை செய்துள்ளது - நீதிபதிகள். கட்டெறும்பு

போலீஸ் காவலில் என்ன நடந்தது? விசாரணையின் போது உடனிருந்த சகோதரர் அளித்த முழு விவரம்

6 days 14 hours ago
இது புதுசா இருக்கே.கொலைகாரனுக்கு உடந்தையாக இருந்தார்கள் என்று அவர்கள் குடும்பத்தினர் அனைவரையும் உள்ளே பிடிச்சு போடுங்கள் காவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்த குற்றம் நீங்கள் நினைத்தால் என்ன வழக்கு வேணாலும் போடலாம் போட்டு அவர்களை உள்ள தூக்கி போடுங்க. Narendira Kumar Subramaniam

தெலுங்கானா இரசாயன தொழிற்சாலை வெடி விபத்து; 10 பேர் உயிரிழப்பு!

6 days 14 hours ago
தெலுங்கானா வெடி விபத்து; உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்வு! தெலுங்கானாவின் சங்கரெட்டி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மருந்து ஆலையில் நேற்று (ஜூன் 30) ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது. மீட்புப் பணியாளர்கள் இடிபாடுகளை அகற்றும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். பாஷாமிலாராமில் அமைந்துள்ள மருந்து ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிதோஷ் பங்கஜ் செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தினார். தெலுங்கானா முதல்வர் ஏ. ரேவந்த் ரெட்டி, அவரது அமைச்சரவை உறுப்பினர்கள் சிலருடன் வெடிப்பு நடந்த இடத்தைப் பார்வையிட்டார். நேற்று காலை 8:15 மணி முதல் 9:35 மணி வரை அணு உலைக்குள் ஏற்பட்ட இரசாயன எதிர்வினையால் இந்த வெடிப்பு நிகழ்ந்ததாக சந்தேகிக்கப்படுகிறது. இந்த வெடிப்பு தொழிற்சாலை கொட்டகையை தரைமட்டமாக்கியது, தொழிலாளர்கள் பல அடி உயரத்திற்கு தூக்கி வீசியது, மேலும் பெரிய அளவிலான அவசர நடவடிக்கையை தூண்டியது. வெடிப்புக்கான காரணத்தை ஆராய்ந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை பரிந்துரைக்க ஐந்து பேர் கொண்ட குழுவை மாநில அரசு அமைத்துள்ளது. சம்பவம் குறத்து பிரதமர் நரேந்திர மோடியும் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளதுடன், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீட்டு தொகையையும் அறிவித்தார். https://athavannews.com/2025/1437728

இங்கிலாந்து இந்திய டெஸ்ட் கிரிக்கெட் தொடர்

6 days 14 hours ago
அடுத்த‌ விளையாட்டு பிரிங்க‌ம் மைத்தான‌த்தில் ந‌ட‌ப்ப‌தால் , இந்த‌ மைதான‌ம் ம‌ட்டைய‌டி வீர‌ர்க‌ளுக்கு சாத‌க‌மான‌ மைதான‌ம்......................................... அடுத்த‌ விளையாட்டு பிரிங்க‌ம் மைத்தான‌த்தில் ந‌ட‌ப்ப‌தால் , இந்த‌ மைதான‌ம் ம‌ட்டைய‌டி வீர‌ர்க‌ளுக்கு சாத‌க‌மான‌ மைதான‌ம்............................................

மேற்கிந்தியத் தீவுகள் அவுஸ்திரேலியா கிரிக்கெட் தொடர்

6 days 14 hours ago
அவுஸ்ரேலியா அணி பெரிய‌ ம‌லை , வெஸ்சின்டீஸ் அணி காற்றும் போன‌ ப‌லூன் ஹா ஹா........................அடுத்த‌ மைச்சையும் அவுஸ்ரேலியா தான் வெல்லும் , ம‌ழை வ‌ராட்டி அவுஸ்ரேலியா அணி சிம்பிலா வெஸ்சின்டீஸ் அணிய‌ வெல்லுவின‌ம்...............................

இலங்கை - பங்களாதேஷ் கிரிக்கெட் தொடர்

6 days 14 hours ago
ஒரு நாள் தொட‌ரையும் இல‌ங்கை வென்று விடும் , வ‌ங்கிளாதேஸ் தொட‌ர்ந்து அன்மைக் கால‌மாக‌ ம‌ற்ற‌ அணிக‌ளிட‌ம் ப‌டு தோல்வி அடையின‌ம்.................. இலங்கை சொந்த‌ ம‌ண்ணில் ப‌ல‌மான‌ அணி...............................

RCB வீரர் மீது பாலியல் குற்றச் சாட்டு: இந்திய கிரிக்கெட் சபையில் பரபரப்பு!

6 days 14 hours ago
குஜ‌ராத் அணியில் இருந்து நீக்க‌ப் ப‌ட்டு , வெங்க‌ளூர் அணிக்காக‌ இந்த‌ வ‌ருட‌ ஜ‌பிஎல்ல‌ ந‌ல்லா ப‌ந்து போட்டு சிற‌ந்த‌ வீர‌ராக‌ தெரிந்தார் , இடையில் இப்ப‌டி பிர‌ச்ச‌னை.............................கோலிய‌ பார்த்தாவ‌து குடும்ப‌ வாழ்க்கை எப்ப‌டி வாழ‌னும் என இவ‌ர் போன்ற‌வ‌ர்க‌ள் தெரிந்து வைத்து இருக்குன‌ம்........................வெங்க‌ங்க‌ளூர் அணி இந்த‌ முறை கோப்பை தூக்கி விட்ட‌து தானே விளையாடின‌ வீர‌ர்க‌ளுக்கு ஏல‌த்தில் எடுத்த‌ காசை விட‌ கூட‌ கொடுத்து இருக்க‌ கூடும்.......................... இப்ப‌ தான் கிரிக்கேட்டில் மெதுவாய் வ‌ள‌ருகிறார் அதுக்கிடையில் இந்த‌ பிர‌ச்ச‌னை.......................................

வடகொரிய கடற்கரையில் பிரமாண்ட ரிசார்ட் திறந்த கிம் ஜாங் உன்

6 days 14 hours ago
பொருளாதார தடைகள் அரசுகளுக்கெதிராக என கூறப்பட்டாலும் அதன் இலக்கு அங்கு வாழும் மக்கள்தான், அரசுகள் பாதிப்படையமாட்டாது (எமது பிராந்தியத்திலும் கடந்த காலத்தில் இவ்வாறான சூழ்நிலைகளை அனுபவித்து வந்தவர்கள் என்பதால் இது ஒன்றும் எமக்கு புதிய விடயமல்ல), அவ்வாறிருக்கையில் ஏன் இவ்வாறான பொருளாதார தடைகள் மக்கள் மீது போடுகிறார்கள்? அதனை எவ்வாறு உலக சமூகத்தின் கண்முன்னே நடத்துகிறார்கள்? The Sanctions Paradox Invisible war இந்த புத்தகங்கள் இது தொடர்பான மேலதிக தரவுகளை தரும், ஆர்வமிருந்தால் வாங்கி படிக்கலாம்.

ஒழுக்கம் மற்றும் மனிதாபிமான வாழ்வியலுக்கு உயிரூட்டுவதன் மூலம் ஆன்மீக வளர்ச்சியுடன் கூடிய ஒரு சமூகத்தை கட்டியெழுப்ப வேண்டும் - ஜனாதிபதி

6 days 17 hours ago
இந்தப்பிக்கு கூட்டத்திற்கு ஒரு தலைமை இருப்பதாக தெரியவில்லை. ஒழுக்கம் இல்லை, பொறுப்புகூறல் இல்லை, கேள்வி இல்லை, கோட்பாடு இல்லை, தண்டனை இல்லை, அதது தன் வயிற்றுக்கு இனவாதம் பேசுது, நிலம் பிடிக்குது, இதற்கு இல்லறத்திலேயே இருந்திருக்கலாம்.

யாழ். செம்மணியில் 3 அடி ஆழத்தில் மனித எலும்புக்கூடு மீட்பு ; பாரிய புதைகுழியாக இருக்கலாமென அச்சம்

6 days 18 hours ago
பின் எதற்காக அச்சப்படுகின்றீர்கள்? முழு உண்மையும் வெளியில் வர விடுங்கள். இவன் எதற்காக இப்போ பதற்றப்படுகிறான்? இராணுவத்தினுடைய உடல்கள் என்கிறான், ஏன் தோண்டுகிறார்கள் என்கிறான். இராணுவத்தினருடைய உடல்கள் என்றால்; அவர்களின் உறவினர் யாரும் இதுபற்றி வாய் திறக்கவில்லையே? ஒரு இனத்தையே கொன்று புதைத்துவிட்டு, யாசகனின் காயமாம். மக்களுக்கு காருண்யத்தையும் அன்பையும் போதித்து வழிகாட்ட வேண்டிய மதகுரு, அழிவை போதித்து அதை நிஞாயப்படுத்துகிறார். இது என்ன இனமோ? இவற்றைப்பார்க்கும் போது வாழ்க்கையே வெறுத்துப்போகிறது நமக்கு. உலக ஆசையை துறந்து வந்த துறவி பேசுகிற பேச்சா இது? ?

சிவகாசி பட்டாசு தொழிற்சாலை வெடிவிபத்து; 05 பேர் உயிரிழப்பு!

6 days 19 hours ago

New-Project-7.jpg?resize=750%2C375&ssl=1

சிவகாசி பட்டாசு தொழிற்சாலை வெடிவிபத்து; 05 பேர் உயிரிழப்பு!

தமிழ்நாட்டின் சிவகாசியில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த வெடிவிபத்தில் ஒரு பெண் உட்பட குறைந்தது ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்று (01) காலை இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் சமூக ஊடகங்களில் வெளியான காட்சிகளில், தொழிற்சாலையில் இருந்து அடர்த்தியான புகை எழுவதையும், உள்ளே தொடர்ந்து பட்டாசுகள் வெடிப்பதையும் காண முடிந்தது.

விபத்தினை அடுத்து பலத்த காயமடைந்த பலர் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர்.

தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு பிரிவினர் போராடி வருகின்றனர்.

https://athavannews.com/2025/1437696

சிவகாசி பட்டாசு தொழிற்சாலை வெடிவிபத்து; 05 பேர் உயிரிழப்பு!

6 days 19 hours ago
சிவகாசி பட்டாசு தொழிற்சாலை வெடிவிபத்து; 05 பேர் உயிரிழப்பு! தமிழ்நாட்டின் சிவகாசியில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த வெடிவிபத்தில் ஒரு பெண் உட்பட குறைந்தது ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் இன்று (01) காலை இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் சமூக ஊடகங்களில் வெளியான காட்சிகளில், தொழிற்சாலையில் இருந்து அடர்த்தியான புகை எழுவதையும், உள்ளே தொடர்ந்து பட்டாசுகள் வெடிப்பதையும் காண முடிந்தது. விபத்தினை அடுத்து பலத்த காயமடைந்த பலர் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர். தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு பிரிவினர் போராடி வருகின்றனர். https://athavannews.com/2025/1437696

RCB வீரர் மீது பாலியல் குற்றச் சாட்டு: இந்திய கிரிக்கெட் சபையில் பரபரப்பு!

6 days 19 hours ago
RCB வீரர் மீது பாலியல் குற்றச் சாட்டு: இந்திய கிரிக்கெட் சபையில் பரபரப்பு! ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வேகப்பந்து வீச்சாளரான ‘யாஷ் தயாள்‘ மீது உ.பி மாநிலம் காஜியாபாத்தை சேர்ந்த ஒரு பெண் பாலியல் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது புகாரில் கூறியிருப்பதாவது: யாஷ் தயாள் என்னை திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்து என்னிடம் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டார். ஊட்டிக்கு அழைத்து சென்று என்மீது பாலியல் அத்துமீறல் புரிந்தார். நான்கரை ஆண்டுகளாக நாங்கள் தொடர்பில் இருந்துள்ளோம். யாஷ் தயாள் வீட்டில் நான் 15 நாட்கள் தங்கி இருந்தேன். அவருடைய குடும்பத்தினருடனும் நெருங்கி பழகி வந்தேன். ஆனால், என்னை திருமணம் செய்யாமல் அவர் ஏமாற்றி விட்டார். அவருக்கு மேலும் பல பெண்களுடன் தொடர்பு இருப்பது தெரிய வந்ததால் நான் அதிர்ச்சி அடைந்தேன். எனக்கு பணம் தந்து பிரச்சினையை திசை திருப்ப அவர் முயன்றார். தனக்கு உள்ள செல்வாக்கையும், புகழையும் பயன்படுத்தி என்னை மிரட்டி வருகிறார். ஆனால், எனக்கு சட்டத்தின் மீது முழு நம்பிக்கை உள்ளது ”இவ்வாறு அப் பெண் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இவ் விவகாரம் தொடர்பாக யாஷ் தயாளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். இந்நிலையில் குறித்த விவகாரம், இந்திய கிரிக்கெட் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1437699

RCB வீரர் மீது பாலியல் குற்றச் சாட்டு: இந்திய கிரிக்கெட் சபையில் பரபரப்பு!

6 days 19 hours ago

25-6860cd8f18194.png?resize=600%2C375&ss

RCB வீரர் மீது பாலியல் குற்றச் சாட்டு: இந்திய கிரிக்கெட் சபையில் பரபரப்பு!

ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வேகப்பந்து வீச்சாளரான ‘யாஷ் தயாள்‘ மீது உ.பி மாநிலம் காஜியாபாத்தை சேர்ந்த ஒரு பெண் பாலியல் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவரது புகாரில் கூறியிருப்பதாவது: யாஷ் தயாள் என்னை திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்து என்னிடம் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டார். ஊட்டிக்கு அழைத்து சென்று என்மீது பாலியல் அத்துமீறல் புரிந்தார். நான்கரை ஆண்டுகளாக நாங்கள் தொடர்பில் இருந்துள்ளோம். யாஷ் தயாள் வீட்டில் நான் 15 நாட்கள் தங்கி இருந்தேன். அவருடைய குடும்பத்தினருடனும் நெருங்கி பழகி வந்தேன்.

ஆனால், என்னை திருமணம் செய்யாமல் அவர் ஏமாற்றி விட்டார். அவருக்கு மேலும் பல பெண்களுடன் தொடர்பு இருப்பது தெரிய வந்ததால் நான் அதிர்ச்சி அடைந்தேன். எனக்கு பணம் தந்து பிரச்சினையை திசை திருப்ப அவர் முயன்றார். தனக்கு உள்ள செல்வாக்கையும், புகழையும் பயன்படுத்தி என்னை மிரட்டி வருகிறார். ஆனால், எனக்கு சட்டத்தின் மீது முழு நம்பிக்கை உள்ளது ”இவ்வாறு அப் பெண் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இவ் விவகாரம் தொடர்பாக யாஷ் தயாளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸார்  கூறியுள்ளனர்.

இந்நிலையில் குறித்த விவகாரம், இந்திய  கிரிக்கெட் அரங்கில்  பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1437699