இது முகநூலிலும் காணக்கிடைக்குது...இவரா அவர் என நினைக்க வைத்தாலும் ...சிறியர் அங்கு வரமாட்டார் என்பது என் நம்பிக்கை...படம் சேப்பு சீப்புக்கூட சந்தேகம் ஏற்படுத்துது....எனது நம்பிக்கையை சிறியர் தகர்க்கமாட்டார்...என்ன சிறியர் சரிதானே...
சுமந்திரனுக்கு வாக்குப் போட்டு, முதல் அமைச்சாராக்குகின்ற மக்கள் அங்கு இல்லை. ஏற்கெனவே சுத்துமாத்தின் அரசியலுக்கு… சென்ற பாராளுமன்றத் தேர்தலில் முடிவுரை எழுதியாகி விட்டது. இனி… சுமன் முக்குவதில் அர்த்தமில்லை. மூடிக் கொண்டு இருக்க வேண்டியதுதான். 😂 வேலியிலை போற ஓணானை பிடித்து, வேட்டிக்குள் விட தமிழ் மக்களுக்கு விசரே. 😂 🤣
ஹர்த்தால் உண்ணாவரதம் என்று ஈடுபட்டாலே தமிழ் மக்களின் மனங்களைக் கவரலாம் அப்போ தான் முதலமைச்சர் பதவியை எட்டிப் பார்க்கலாம் என்று யாரோ சொல்லிவிட்டார்கள். மாகாணசபை தேர்தல் மட்டும் இப்படி நிறையவே நடக்கும். முதலமைச்சராகிய பின்பு இதே இராணுவமே எனக்கு பாதுகாப்பு வழங்கும்.
இணைப்புக்கு நன்றி சுவி. சிறிய வயதாக இருந்தபோது எப்போதும் கொத்தமல்லி அவித்து குடிக்கவென்றே ஒரு சட்டி இருக்கும். இதை வாசிக்கும் போது அந்த ஞாபகம் தான் வந்தது.
இலங்கைத்தீவிலேயே முதன் முதல் தமிழரை அழித்தது முஸ்லிம்கள் தான், சிங்களவர் அல்ல. அது நடந்தது இந்த வீரமுனையில் தான்; 1954ம் ஆண்டு நடந்தது. இது தொடர்பில் தமிழர்களால் "தீயுண்ட வீரமுனை" என்ற நூல் 1956 ம் ஆண்டு வெளியிடப்பட்டது. அன்று தொடக்கம் முஸ்லிம்களுக்கு வீரமுனை மீது கண்தான். பல தாக்குதல்கள் 1990 முன்னர் நிகழ்ந்தன. இது தெரியாத வட தமிழீழ தமிழர்கள் தென் தமிழீழத்தில் தமிழர் தான் முதன் முதலில் முஸ்லிமை தாக்கினர் என்று சொந்த இனம் மீது தமது பிரதேசவாத கண்ணால் பார்த்து பழி சுமத்தும் நிலை, குறிப்பாக புலம்பெயர்ந்தவர்களால், வன்மையாக கண்டிக்கத்தக்கது.
வளர்ந்த நாடுகளில் காற்றாலை அமைக்கும் போது அண்மையில் குடியிருப்புக்கள் இல்லாத காற்று விழக் கூடிய இடங்களில் பாதுகாப்பான வேலிகள் போட்டு அமைக்கிறார்கள். மன்னாரில் எப்படியான இடங்களில் இந்த காற்றாலைகள் அமைக்கப் போகிறார்கள் என்று யாருக்காவது தெரியுமா?
நாம் நமது காதலி அல்லது மனைவி மற்றும் அக்கா தங்கைகள் கூட இவ்வாறு விசா இல்லாமல் பல எல்லைகளை கடந்து வந்து இங்கே திருமணம் செய்து வாழ்வோரே. அப்படியானால் அவர்களின் படங்களை இவ்வாறு உலகம் முழுவதும் பிரசுரித்தால் எப்படி இருக்கும் எமக்கு?????
பாஞ்ச் அண்ணை, சம்பந்தன்... தமிழருக்கு செய்த அநியாயம் ஒன்று, இரண்டு என்றால் நினைவில் வைத்திருக்கலாம். இது, வாழ்க்கை முழுக்க நயவஞ்சக வேலை செய்து விட்டு செத்துப் போனால் .. எதை என்று நினைவில் வைத்திருப்பது.