| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,243
Full Statistics
|
| Online Users |
There are currently 234 online users. » 0 Member(s) | 231 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,004
|
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: SMPXrArgum
10-23-2025, 05:42 AM
» Replies: 27
» Views: 10,028
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,495
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,247
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,524
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 30,728
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,255
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 37,876
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 7,930
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,187
|
|
|
| விடுதலை கீதங்கள் |
|
Posted by: Chandravathanaa - 07-04-2003, 08:43 PM - Forum: கவிதை/பாடல்
- Replies (5)
|
 |
<img src='http://www.selvakumaran.de/oviyam/photos/selva34.jpg' border='0' alt='user posted image'>
ஊரறியாமலே உண்மைகள் கலங்கும்
ஓரு பெரும் சரித்திரம் ஊமையாய் உறங்கும்
வேருக்கு மட்டுமே விழுதினைப் புரியும்
வெடிமருந்தேற்றிய வேங்கையைத் தெரியும்.
சாவினைத் தொழுது தாங்கிய காவிய
சந்தன மேனிகளே!
உங்கள் ஆவி கலங்கிய அக்கணப் போதினில்
ஆரை நினைத்தீரோ!
நீங்கள் யாரை நினைத்தீரோ..!
வாசலில் காற்றென வீசுங்கள்
உங்கள் வாய் திறந்தோர் வார்த்தை பேசுங்கள்.
சாவினைத் தொழுது தாங்கிய காவிய
சந்தன மேனிகளே!
உங்கள் ஆவி கலங்கிய அக்கணப் போதினில்
ஆரை நினைத்தீரோ!
நீங்கள் யாரை நினைத்தீரோ..!
வென்றிடவே கரும் வேங்கைகளாகிய
வீரக் கொழுந்துகளே!
உம்மைக் கொன்றவர் மீதினில் குண்டெனப் பாய்கையில்
என்ன நினைத்தீரோ!
வாசலில் காற்றென வீசுங்கள்
உங்கள் வாய் திறந்தோர் வார்த்தை பேசுங்கள்.
சாவினைத் தொழுது தாங்கிய காவிய
சந்தன மேனிகளே!
உங்கள் ஆவி கலங்கிய அக்கணப் போதினில்
ஆரை நினைத்தீரோ!
நீங்கள் யாரை நினைத்தீரோ..!
தாயகத் தாகங்கள் தாங்கிய நெஞ்சினில்
சாவைச் சுமந்தவரே!
உங்கள் தேகங்கள் தீயினில் வேகின்ற நேரத்தில்
ஆரை நினைத்தீரோ!
வாசலில் காற்றென வீசுங்கள்
உங்கள் வாய் திறந்தோர் வார்த்தை பேசுங்கள்.
சாவினைத் தொழுது தாங்கிய காவிய
சந்தன மேனிகளே!
உங்கள் ஆவி கலங்கிய அக்கணப் போதினில்
ஆரை நினைத்தீரோ!
நீங்கள் யாரை நினைத்தீரோ..!
தாலாட்டுப் பாடியே தன் முலையுூட்டிய
தாயை நினைத்தீரோ!
உங்கள் காலாற தோள் மீது தாங்கிய தந்தையின்
கையை நினைத்தீரோ!வாசலில் காற்றென வீசுங்கள்
உங்கள் வாய் திறந்தோர் வார்த்தை பேசுங்கள்.
சாவினைத் தொழுது தாங்கிய காவிய
சந்தன மேனிகளே!
உங்கள் ஆவி கலங்கிய அக்கணப் போதினில்
ஆரை நினைத்தீரோ!
நீங்கள் யாரை நினைத்தீரோ..!
நாளும் விடுதலைத் தீயில் குளித்திடும்
நாயகனை நினைத்தீரோ!
உங்கள் தோளைத் தடவியே சென்றிடு என்றவன்
சோகம்தனை நினைத்தீரோ!
வாசலில் காற்றென வீசுங்கள்
உங்கள் வாய் திறந்தோர் வார்த்தை பேசுங்கள்.
சாவினைத் தொழுது தாங்கிய காவிய
சந்தன மேனிகளே!
உங்கள் ஆவி கலங்கிய அக்கணப் போதினில்
ஆரை நினைத்தீரோ!
நீங்கள் யாரை நினைத்தீரோ..!
------------------------
நன்றி - கரும்புலிகள் - இறுவெட்டு
தமிழீழ விடுதலைப்புலிகள்(சுவிஸ் கிளை)
|
|
|
| The ANT(ON) Philosophy |
|
Posted by: Paranee - 07-03-2003, 07:59 AM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (2)
|
 |
<b> The ANT(ON) Philosophy (Mr. Anton Balasingam) </b>
<b>Ants Never Quit</b>
· If they’re headed somewhere and you try to stop them, they’ll look another way.
· They’ll climb over, they’ll climb under, and they’ll climb around.
· They keep looking for another way.
<b> Lesson:</b>
Never quit, always look for a way to get to where you wanted to go.
|
|
|
| ஜூலை 05 - கரும்புலிகளின் நினைவு நாள் |
|
Posted by: mathe - 07-03-2003, 12:45 AM - Forum: தமிழீழம்
- Replies (54)
|
 |
<b>எங்கள் தேசியத் தலைவனின் வார்த்தைகளிலிருந்து.........</b>
" பலவீனமான எமது இனத்தின் மிகவும் பலம்வாய்ந்த ஆயுதமாகவே நான் கரும்புலிகளை உருவாக்கினேன். கரும்புலிகள் எமது இனத்தின் தற்காப்புக் கவசங்கள், போராட்டப் பாதையின் தடை நீக்கிகள் ".
இதற்கமைய எமது தேசிய விடுதலைப் போராட்டம் பல நெருக்கடிகளைச் சந்தித்தபோது , எமக்காக தம்முடலோடு வெடி சுமந்து கரைந்தவர்கள். இறுதிக்கணம் வரை முகம் மறைத்து, பெயர் மறைத்து, எம் தேசத்தின் மீதான தடைகளைத் தகர்க்க மண்ணோடும், கடலோடும், காற்றோடும் கலந்தவர்கள். தமது சாவை முன்கூட்டியே அறிந்த எம் தேசத்தின் இரும்பு மனிதர்கள்.
இந்த சூரியப் புதல்வர்களின் நினைவு நாளே ஜுலை 05 கருப்புலிகள் தினம். இந்த கரும்புலி மாவீர தெய்வங்களின் நினைவுகளை இப்பக்கத்தில் பதிய ஆசைப்படுகிறேன். எமக்குத் தெரிந்த, எம்முடன் வாழ்ந்த, கேள்விப்பட்ட, ..... கந்தக சுவாலையுடன் கலந்துவிட்ட எம் தேசத்தின் அக்கினிக் குஞ்சுகளின் நினைவுகளை இங்கே பகிருவோம்.
************************************************************************************************
" தங்கத் தமிழும், தமிழீழ மண்ணும் எங்கள் இருவிழிகள் "
|
|
|
| கற்க உதவுவீர்களா. . . ? |
|
Posted by: Paranee - 07-02-2003, 03:43 PM - Forum: புலம்
- Replies (25)
|
 |
வணக்கம்
எனக்கு பிரெஞ்(French) மற்றும் டச்சு(Dutch) மொழி படிப்பதற்கு ஏதாவது இணையத்தளத்தின் தொடர்பு தர முடியுமா ? அடிப்படையில் இருந்து வேண்டும்.
முடிந்தால் உதவுங்கள்
நட்புடன்
பரணீதரன்
|
|
|
|