| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 89 online users. » 0 Member(s) | 86 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,272
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,225
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,602
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,287
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,618
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,043
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,455
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,464
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,021
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,237
|
|
|
| சென்னையில் வருடாந்த புத்தகக்கண்காட்சி |
|
Posted by: aathipan - 01-08-2004, 06:48 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (2)
|
 |
இன்று 9ம்திகதி சென்னையில் வருடாந்த புத்தகக்கண்காட்சி ஆரம்பமாகிறது. இந்தியாவில் இருந்து புத்தகம் வேண்டியவர்கள் தொடர்பு கொள்ளுங்கள் உதவமுடியுமா பார்க்கிறேன்.
கடந்த ஆண்டு ஒரு தமிழ்நாட்டைச்சேர்நத பெரியவரைசந்தித்தேன் அவர் வீட்டில் அரிய நூல்களைக்கொண்ட ஒரு நூலகம் வைத்திருந்தார். யாழ் நூலகம் கட்டப்பட்டது தெரிந்ததும் தனது அனைத்து நூல்களையும் அன்பளிப்புச்செய்துவிட்டார். அவர் பெயர் தெரியவில்லை. அவருக்கு எம் நன்றி.
யாழ் நூலகத்திற்கு புத்தகம் அனுப்புவதாயின் எந்த முகவரிக்கு அனுப்பவேண்டும்.
|
|
|
| இந்திரா காங்கிரஸ்- திமுக தேர்தல் கூட்டணி உறுதி |
|
Posted by: kuruvikal - 01-08-2004, 04:39 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
ஜனவரி 08, 2003
[b]கருணாநிதி மன்மோகன் சிங் சந்திப்பு: 24
<img src='http://thatstamil.com/images17/karuna-manmohan-425.jpg' border='0' alt='user posted image'>
காங்கிரஸ் தலைவர் மன்மோகன் சிங்கை வரவேற்கும் திமுக தலைவர் கருணாநிதி. உடன் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாள், திமுக துனைப் பொதுச் செயலாளர் ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் தலைவர் வாசன்
---------------------
திமுக தலைவர் கருணாநிதியை மூத்த காங்கிரஸ் தலைவரும் சோனியா காந்தியின் தூதருமான மன்மோகன் சிங் இன்று சந்தித்துப் பேசினார். இதையடுத்து இரு கட்சிகளும் அதிகாரப்பூர்வமாக கூட்டணியை அமைத்தன.
24 ஆண்டுகளுக்குப் பின் இந்த இரு கட்சிகளுக்கும் இடையே தற்போது கூட்டணி ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்று பகலில் சென்னை வந்த மன்மோகன் சிங்கை காங்கிரஸ் நிர்வாகிகளும், திமுக முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவும் வரவேற்றனர்.
பின்னர் தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசனுடன் கருணாநிதியை அவரது ஆழ்வார்பேட்டை இல்லத்தில் சந்தித்தார் மன்மோகன் சிங். அவரை திமுக பொதுச் செயலாளர் ஸ்டாலின், முன்னாள் மத்திய அமைச்சர்கள் டி.ஆர்.பாலு ஆகியோர் வரவேற்று அழைத்துச் சென்றனர்.
பின்னர் அவர்கள் சுமார் ஒரு மணி நேரம் பேச்சு நடத்தினர். இதைத் தொடர்ந்து அவர்கள் அனைவரும் இணைந்து உணவருந்தினர்.
''நாட்டின் முக்கிய தலைவர் கருணாநிதி''
இதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய சிங், திமுககாங்கிரஸ் இடையே பரஸ்பர நம்பிக்கையை ஏற்படுத்தவே நான் வந்தேன். வந்த இடத்தில் இரு கட்சிகளுக்கும் இடையே கூட்டணியே இறுதி செய்யப்பட்டுவிட்டது. மதவாத சக்திகளை இந்த அணி தோற்கடித்து மத்தியில் ஆட்சியை அமைக்கும் என்றார்.
நீங்கள் கூட்டு சேரப் போகும் திமுக அணியில் உள்ள மதிமுகவுக்கும் ராஜிவ் காந்தியைக் கொன்ற விடுதலைப் புலிகளுக்கு இடையே நெருஙகிய தொடர்புள்ளதே என்று நிருபர்கள் கேட்டபோது,
கடந்த காலத்தில் என்னென்னவோ நடந்தது. அதில் எல்லாம் மீண்டும் நுழைய காங்கிரஸ் தயாராக இல்லை. பழைய விஷயத்தை மீண்டும், மீண்டும் கிளற வேண்டியதில்லை.இந்தக் கூட்டணி உறுதி செய்யப்பட்டுவிட்டது. இடங்கள் பகிர்வு குறித்து, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின் பேசுவோம் என்றார்.
அடுத்த பிரதமர் பதவிக்கு காங்கிரஸ் சார்பில் நீங்கள் போட்டியிடுவீர்களா என்று கேட்டபோது, அதை மக்களும், மதசார்பற்ற கட்சிகளின் தலைவர்களும் சேர்ந்து முடிவு செய்வார்கள். பிரதமர் யார் என்று சொல்லாமல் தேர்தலில் நிற்பதால் காங்கிரசுக்கு எந்த பின்னடைவும் ஏற்படாது.
கருணாநிதி வெறும் ஒரு மாநிலத்தின் அரசியல் தலைவர் மட்டும் அல்ல. அவர் இந்த நாட்டின் மிக முக்கியத் தலைவர்களில் ஒருவர் என்றே நான் நினைக்கிறேன். இந்த நாட்டை உருவாக்கிய தலைவர்களில் மிக முக்கியமானவர் கருணாநிதி. அவரது வாழ்வும் அவரது செயல்களுமே அதற்கு சாட்சி. தமிழகத்தில் மட்டுமல்ல, நாட்டின் அனைத்துத் தரப்பினரின் ஏகோபித்த மரியாதையைப் பெற்ற தலைவர்.
தமிழகத்தில் கூட்டணியில் எந்தெந்த கட்சி இருக்க வேண்டும், யாருக்கு எத்தனை இடம் தர வேண்டும் என்பதை எல்லாம் கலைஞர் முடிவு செய்வார் அவர் என்றார்.
கூட்டணியில் மதிமுக நிச்சயம்: கருணாநிதி
இதையடுத்து நிருபர்களிடம் கருணாநிதி கூறியதாவது: டாக்டர் மன்மோகன் சிங்குடன் நடத்திய பேச்சுவார்த்தை மிகுந்த திருப்தி அளித்தது. மிக நல்ல சூழலில் பேச்சுவார்த்தை நடந்தது. பா.ம.க. இன்னும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொடர்ந்து இருந்து வந்தாலும் வரும் 12ம் தேதி என்னுடன் பேசுவதாக டாக்டர் ராமதாஸ் கூறியிருக்கிறார். பா.ம.கவும் இக் கூட்டணியில் சேரும் என்று நம்புகிறேன்.
இன்று ஏற்படுத்தப்பட்ட இந்த முற்போக்குக் கூட்டணியில் மதிமுக நிச்சயம் இடம் பெறும். அதில் யாருக்கும் எள்ளவும் சந்தேகமே வேண்டாம் என்றார்.
இதற்கிடையே, காங்கிரஸ் கட்சியின் சார்பில் இனி தமிழக கூட்டணி விவகாரங்களை மன்மோகன் சிங் தான் கவனிப்பார் என சோனியா காந்தி அறிவித்துள்ளார். 1980ம் ஆண்டில் தான் கடைசியாக திமுகவும் இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரசும் கூட்டணி வைத்தன.
கிருஷ்ணா வராதது ஏன்?
முன்னதாக கருணாநிதியுடன் கூட்டணி தொடர்பாகப் பேச கர்நாடக முதல்வர் கிருஷ்ணாவை அனுப்பவே காங்கிரஸ் திட்டமிட்டது.
ஆனால், காவிரி விவகாரத்தில் கிருஷ்ணாவின் மீது தமிழகத்தில் அவப் பெயர் உள்ள நிலையில் அவருடன் பேச்சு நடத்துவது நன்றாக இருக்காது என திமுக தரப்பிலும் தமிழக காங்கிரஸ் தரப்பிலும் டெல்லி காங்கிரஸ் தலைமைக்கு எடுத்துச் சொல்லப்பட்டது. இதையடுத்தே கிருஷ்ணாவுக்குப் பதிலாக மன்மோகன் சிங்கிடம் இந்தப் பொறுப்பை சோனியா ஒப்படைத்துள்ளார்.
கருணாநிதியுடன் கிருஷ்ணசாமி சந்திப்பு:
இதற்கிடையே புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி சந்தித்து பேசினார்.
அறிவாலயத்தில் நடந்த இந்தச் சந்திப்பின்போது வரும் மக்களவைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இடம் பெற அவர் முன் வந்ததாகத் தெரிகிறது.
---------
Thatstamil.com
---------
|
|
|
| ETBC Radio |
|
Posted by: sethu - 01-07-2004, 03:20 PM - Forum: புலம்
- Replies (15)
|
 |
அதிசயம் ஆனால் உண்மை ஆனால் பெரியவிடயம் பொலிசார் பதில் மிகவிரைவில் சொல்வார்கள்.
ETBC வானொலி தனது புதிய இனைத்தளத்தை நேற்று வெளிட்டது. அந்த இனையத்தில் radio@etbclondon.com என்ற ஈ மெயில் முகவரியை போட்டிருந்தார்கள் இந்த முகவரியை கொப்பி பண்னி அந்த முகவரியில் இருந்து ஈமெயில் வருவது போல EPDP அமைப்பின் தமிழ் செய்திகளை கொப்பி பண்னி அவை இன்றய ETBC வானொலி செய்தி என அனுப்பியுள்ளார்கள். அனுப்பியவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்கள். அனுப்பியவர் வாளும்நாடு சுவிஸ் அவர்பாவிக்கும் தொலைபேசி லைன் சண்றயிஸ் லைன்.
கீழ் தரும் தகவல்களைவைத்து உள்ள விலாசத்தைவைத்து யாராவது நபரின் விலாசத்தை கண்டுபிடித்து வானொலிக்கு உதவுங்கள்.
Return-path: <radio@etbclondon.com>
Envelope-to: latha@oslovoice.com
Delivery-date: Tue, 06 Jan 2004 10:39:45 -0600
Received: from [194.230.0.34 (helo=freesurfmail.sunrise.ch)
by fast.webadminonline.com with esmtp (Exim 4.24)
id 1AduF6-00042i-Ub
for latha@oslovoice.com; Tue, 06 Jan 2004 10:39:45 -0600
Received: from siemens (62.167.50.18) by freesurfmail.sunrise.ch (7.0.024)
id 3FF951D30002507F for latha@oslovoice.com; Tue, 6 Jan 2004 17:39:43 +0100
Message-ID: <006a01c3d473$afbc8100$1232a73e@mshome.net>
From: <radio@etbclondon.com>
To: <latha@oslovoice.com>
Subject:
Date: Tue, 6 Jan 2004 17:39:42 +0100
MIME-Version: 1.0
Content-Type: multipart/alternative;
boundary="----=_NextPart_000_0067_01C3D47C.114E8E60"
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 6.00.2600.0000
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V6.00.2600.0000
inetnum: 62.167.0.0 - 62.167.255.255
netname: CH-SUNRISE-20011231
descr: sunrise / TDC Switzerland AGadmin-c: SIPR1-RIPE
tech-c: SIPR1-RIPE
status: ALLOCATED PA
mnt-by: RIPE-NCC-HM-MNT
mnt-lower: AS6730-MNT
mnt-routes: AS6730-MNT
notify: ip-reg@sunrise.net
changed: hostmaster@ripe.net 20011231
changed: hostmaster@ripe.net 20020121
changed: hostmaster@ripe.net 20020419
changed: hostmaster@ripe.net 20020426
changed: hostmaster@ripe.net 20020429
source: RIPE
route: 62.167.0.0/16
descr: CH-SUNRISE-20011231
descr: sunrise / TDC Switzerland AG
origin: AS6730
notify: bgp@sunrise.net
mnt-by: AS6730-MNT
changed: bgp@sunrise.net 20020523
source: RIPE
role: sunrise ip registry
address: sunrise / TDC Switzerland AG
address: Hofwisenstrasse 50
address: CH-8050 Ruemlang
address: Switzerland
phone: +41 1 555 6666
fax-no: +41 1 555 6699
e-mail: ip-reg@sunrise.net
trouble: abuse-email: abuse@sunrise.net
admin-c: RG1257-RIPE
tech-c: DD2118-RIPE
tech-c: RG3846-RIPE
tech-c: PS10163-RIPE
tech-c: BM8503-RIPE
tech-c: DD11-RIPE
tech-c: LK4207-RIPE
tech-c: JNF5-RIPE
tech-c: MM1997-RIPE
tech-c: CR358-RIPE
tech-c: CB633-RIPE
tech-c: KV131-RIPE
tech-c: ER167-RIPE
tech-c: SV250-RIPE
tech-c: AA1573-RIPE
tech-c: JM1681-RIPE
tech-c: FG659-RIPE
tech-c: TS1799-RIPE
tech-c: FF706-RIPE
tech-c: FC905-RIPE
tech-c: RM1881-RIPE
tech-c: SM2115-RIPE
tech-c: EY45-RIPE
tech-c: SH1470-RIPE
tech-c: LK843-RIPE
tech-c: JNF3-RIPE
tech-c: CM1643-RIPE
nic-hdl: SIPR1-RIPE
remarks: --------------------------------------------------------------
remarks: For routing/peering issues, email <peering@sunrise.net>
remarks: For abuse issues, email <abuse@sunrise.net>
remarks: For our helpdesk, email <helpdesk@sunrise.net>
remarks: For BGP community support, see AS-COMMUNITIES
remarks: Business homepage: www.sunrise.net
remarks: Residential homepage: www.sunrise.ch
remarks: --------------------------------------------------------------
notify: ip-reg@sunrise.net
notify: hm-dbm-msgs@ripe.net
mnt-by: AS6730-MNT
changed: ip-reg@sunrise.net 20031208
source: RIPE
|
|
|
| போர் நிறுத்தம், பேச்சுவார்த்தை ஆபத்தில்---ரணில் |
|
Posted by: kuruvikal - 01-07-2004, 02:43 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (5)
|
 |
பேச்சுவார்த்தைக்கும் சந்திரிகா பொறுப்பேற்க வேண்டும் - ரணில்
பாதுகாப்பு, உள்துறை உள்ளிட்ட மூன்று அமைச்சகப் பொறுப்புகளை தன்னிடம் நிரந்தரமாக வைத்துக்கொள்ள அதிபர் சந்திரிகா விரும்பினால், விடுதலைப் புலிகளுடன் தமது அரசு நடத்திவந்த அமைதிப் பேச்சுவார்த்தையை அவரே தொடரவேண்டும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கூறியுள்ளார்!
இலங்கையின் வட மத்திய மாகாணமான குருணகலாவில் உள்ள பாண்டுவாஸ்னுவாரா எனுமிடத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, ராணுவ அமைச்சகப் பொறுப்பு இல்லாமல் விடுதலைப் புலிகளுடன் அமைதிப் பேச்சுவார்த்தையைத் தொடருவது இயலாத காரியம் என்று கூறினார்.
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் 2001 ஆம் ஆண்டு பிப்ரவரி 22 ஆம் தேதி முதல் நடைமுறையில் இருந்து வரும் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் தமது அரசு கையெழுத்திட்டதற்குக் காரணம், ராணுவ கட்டுப்பாடு அரசிடமிருந்ததே என்று கூறிய ரணில், பாதுகாப்பு, உள்துறை அமைச்சர்களை நீக்கிவிட்டு அந்த அமைச்சகப் பொறுப்புகளை எடுத்துக்கொண்டுள்ள அதிபர் சந்திரிகா, அமைதிப் பேச்சுவார்த்தையை முன்னெடுத்துச் செல்லும் பொறுப்பையும் முடிந்தால் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சவால் விடுத்தார்.
சந்திரிகாவிடம் ராணுவ அமைச்சகப் பொறுப்பை அளித்துவிட்டு புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும் பொழுது போர் நிறுத்தம் ஒப்பந்தம் மீறப்படுமானால், அதன் விளைவாக இலங்கையில் மீண்டும் போர் வெடிக்கும் அபாயம் உள்ளது என்று கூறிய ரணில் விக்ரமசிங்கே, அதனால்தான் ராணுவ அமைச்சகப் பொறுப்பை தங்களிடம் அளித்தால் மட்டுமே பேச்சுவார்த்தையை தொடர முடியும் என்று தான் கூறிவிட்டதாகத் தெரிவித்தார்.
பாதுகாப்பு, உள்துறை அமைச்சகப் பொறுப்புக்களை தானே ஏற்றுக்கொண்டதன் காரணமாக போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கும், அமைதிப் பேச்சுவார்த்தைக்கும் ஆபத்தை ஏற்படுத்திவிட்டார் சந்திரிகா என்று ரணில் விக்ரமசிங்கே குற்றம் சாட்டினார்.
--------
News from webulagam.com
|
|
|
| நீரிழிவு நோய்க்கு புதிய மூலிகை மருந்து கண்டுபிடிப்பு |
|
Posted by: kuruvikal - 01-07-2004, 02:37 PM - Forum: மருத்துவம்
- Replies (1)
|
 |
சர்க்கரை வியாதியை வேரறுக்கும் மருந்து கண்டுபிடிப்பு!
மருந்தே இல்லாத வியாதி என்றும், விதி இது... சாகும் வரை இத்தோடுதான் வாழ்ந்தாக வேண்டும் என்று சர்க்கரை வியாதி பீடிக்கப்பட்டோர் தொடர்ந்து வந்த புலம்பலுக்கு பதில் கிடைத்துவிட்டது!
ஆம். நீரிழிவு நோய் என்று கூறப்படும் சர்க்கரை வியாதியை ஒழிக்க மூலிகையில் இருந்து தயாரிக்கப்பட்ட மருந்து ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுவிட்டதாக இந்திய மருத்துவ விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்!
கொல்கட்டாவில் நடைபெற்ற சர்க்கரை வியாதி ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய இந்திய இரசாயன உயிரியல் கழகத்தின் தலைவரான டாக்டர் எஸ். பட்டாச்சாரியா இத்தகவலை வெளியிட்டார்.
ஐ.சி.பி. 201 என்றழைக்கப்படும் இந்த மருத்து, மேற்குவங்க மாநிலம் புருளியா மாவட்டத்தில் உள்ள குன்றுகளில் செழித்துக் கிடக்கும் மூலிகை இலைகளில் இருந்து உருவாக்கப்பட்டதாக டாக்டர் பட்டாச்சாரியா கூறினார்.
புருளியா மாவட்டத்தில் வாழும் மக்கள் தங்களுக்கு சர்க்கரை வியாதி ஏற்பட்டுள்ளது தெரிந்தவுடன் இந்த மூலிகை இலைகளை பறித்து தின்று நோயிலிருந்து விடுபட்டதை அறிந்து அந்த இலைகளை ஆய்வு செய்ததாகவும், அதிலிருந்து இந்த புதிய மருந்து கண்டுபிடிக்கப்பட்டதாகவும் டாக்டர் பட்டாச்சாரியா கூறினார்.
இந்த புதிய மருந்து சுண்டெலிகளுக்கு செலுத்தப்பட்ட முதற்கட்ட ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இரண்டாவது கட்ட ஆய்வு இன்னும் இரண்டு, மூன்று மாதங்களில் துவங்கும் என்றும் கூறிய பட்டாச்சாரியா, அடுத்த இரண்டு, மூன்று வருடங்களுக்குள் இந்த மருந்து விற்பனைக்கு வரும் என்றும் தெரிவித்தார்.
சர்க்கரை வியாதிக்கு மருந்தை அளித்த அந்த மூலிகையின் பெயரை வெளியிட மறுத்துவிட்ட டாக்டர் பட்டாச்சாரியா, இந்த கண்டுபிடிப்பிற்கு அறிவுச் சொத்துரிமைக்கு பதிவு செய்யப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்தார்.
புதிய மருந்தான ஐ.சி.பி. 201-ஐ எடுத்துக் கொள்ளும் நீரிழிவு நோயாளின் இரத்தத்தில் உள்ள கொழுப்பு அமில அளவை முழுமையாக நீர்த்துவிடுவதால் டயாபடிஸ் ஒழிந்துவிடும் என்று பட்டாச்சாரியா கூறினார்.
இரத்தத்தில் கொழுப்பு அமிலத்தின் அளவு அதிகரிக்கும் பொழுது இன்சுலின் சுரப்பு குறைகிறது என்றும், அதன் காரணமாகவே சர்க்கரை வியாதி ஏற்படுகிறது என்றும் கூறிய பட்டாச்சாரியா, குளுக்கோசை விட இந்த கொழுப்பு அமிலமே (Fatty acid) சர்க்கரை வியாதிக்கு மூலமாகிறது என்று கூறினார்.
இரத்தத்தில் உள்ள இந்த கொழுப்பு அமிலம் நீக்கப்படும் பொழுது சர்க்கரை வியாதியும் மறைந்துவிடுகிறது.
---------------
Message from webulagam.com
|
|
|
| இளம்பெண் தனியே வாழலாமா ? ? ? |
|
Posted by: shanmuhi - 01-07-2004, 02:14 PM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்)
- Replies (104)
|
 |
<b>திருமணம் முடிக்காத இளம்பெண் பெற்றேரை விட்டு தனியாக இப்புலம்பெயர் மண்ணில் வாழலாமா ?
படிப்பு சம்பந்தமாக அல்லது தொழில் நிமித்தமாக அல்லது பெற்றோருடன் ஏற்படுகின்ற பிரச்சனையாகவும் இருக்கலாம்.
இப்படியான நிகழ்வுகளை எம் தமிழ் சமுதாயம் ஏற்றுக் கொள்ளுமா ?
இதனால் இளம்பெண்ணுக்கு ஏற்படக்கூடிய விளைவுகள் என்பதை சற்று ஆராய்வோமா ? ? ?</b>
|
|
|
| Chennai, Watch out for the Tamil Canadians! |
|
Posted by: AJeevan - 01-06-2004, 01:59 PM - Forum: குறும்படங்கள்
- No Replies
|
 |
<b>Chennai, Watch out for the Tamil Canadians</b>
Source: Tamilcanadian - January 5, 2004
<img src='http://www.tamilcanadian.com/eelam/eelam_images/Canada/logo.jpg' border='0' alt='user posted image'>
Tamil Canadians celebrated their very first Tamil film festival in Toronto this past weekend. The organizers of the festival called for short-film submissions in the summer of 2003 and expected to receive only a few. However, a large number of short films were submitted to the festival and it pleasantly surprised the festival organizers. Encouraged by the strong interest, the organizers held a grand three-day festival at the Ontario Science Center. The films that were nominated for one or more award(s) were screened on the second day and were viewed by hundreds of moviegoers. The winners were formally announced at the ceremony that followed the movie screenings.
The short film “Throgam” (Betrayal) came out a big winner, winning the awards for the best actor (Amal Joseph), best screenplay (Ranjit Joseph), best director (Ranjit Joseph), best film, best cinematographer (Sivakumar S.Jeysan) and best editor (Sivakumar S.Jeysan). “Throgam” deals with the delicate subject of youth violence and presents the audience with a new remedy to eradicate the problem. Even though Mr.Joseph’s remedy was readily acceptable to the older audience it raised the question of whether it’d be acceptable to the youth. However, the strong applause arose from the considerable number of young audience at the event answered that question positively.
The best actress award went to the up-and-coming young actress Ms.Sathiya for her performance in the short film “Ini” (Here-After). Ms. Sathiya Thillainathan did a good job delivering what her moviemaker had expected her to deliver. However, comparing the complexity of the roles of each of the contenders and assessing the effect each of these roles had on the viewers, many at the festival felt that the best actress award should have gone to Ms. Subbulakshmi Kasinathan, for her outstanding performance in the short film “Naatchaar Veedinile”. Ms. Subbulakshmi Kasinathan had beautifully transformed herself in to her very complex role and touched the audience by her breath-taking performance.
The best music composer award went to S.V.Varman for his fantastic composing for the movie “Unacku Oru Neethi”(Double Standard) and the best music video award went to “Amma Un Pillai”.
Although all of the movies shown at the festival could use a bit more work, given the modest budget, extremely short production time and the inexperience moviemakers, the creators of these movies sure deserve kudos.
Long, there has been a huge and growing demand for Tamil movies in Canada and the South Indian Tamil Movie Industry has been enjoying a monopoly in this market. Even though the Tamil Canadian moviemakers have repeatedly tried to win over some of this market share, no success has yet been achieved. However, this film festival foretells that the Indian Movie Industry will soon face a strong competition in Canada from the Tamil Canadian moviemakers.
Chennai, Watch out for the Tamil Canadians!
http://www.tamilcanadian.com/pageview.php?...ID=2214&SID=356
|
|
|
|