Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 108 online users.
» 0 Member(s) | 105 Guest(s)
Applebot, Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,272
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,225
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,602
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,287
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,618
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,043
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,455
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,465
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,021
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,237

 
  பொங்கலோ பொங்கல்
Posted by: கெளஷிகன் - 01-15-2004, 11:51 AM - Forum: அறிமுகம் - Replies (2)

<span style='font-size:25pt;line-height:100%'>அனைவருக்கும் தமிழர்

திருவிழாவாம் பொங்கல் நல் வாழ்த்துக்கள்</span>

Print this item

  அனைவருக்கும் கெளஷிகனின் வணக்கம்
Posted by: கெளஷிகன் - 01-15-2004, 10:42 AM - Forum: அறிமுகம் - Replies (4)

தமிழை , தமிழருடன் , தமிழில் பகிர

சிறியவன் நானும் முனைகின்றேன்


[size=18]வீழ்வது நானாகிலும் வாழ்வது தமிழாகட்டும்

Print this item

  eelaththu ilaignanin vanakkam
Posted by: gowshihan - 01-15-2004, 09:16 AM - Forum: அறிமுகம் - Replies (3)

yarl .com kalaththukku arimukamaavathil mikka makilchchi adaikiraen

nanri

Print this item

  Vanni Software
Posted by: yarl - 01-14-2004, 10:28 AM - Forum: இணையம் - Replies (8)

கீ மான்;(KEYMAN) எனப்படும் செயலியின் துணை கொண்டு தமிழில் மிக எளிதாக எழுத வகை செய்யப்படும் முறையில் அமைக்கப்பட்டதே இந்த 'வன்னி' செயலி. இது விரைவில் வெளிவிடப்படவிருக்கும் இ கலப்பையிலும் சேர்ந்து இயங்கும்.

1.இந்த செயலியை நீங்கள் உங்கள் கணனியில் நிறுவிய பின் உங்களது கணனியின் வலதுபக்க முhலையில் கருங்சதுரத்தில் K என அடையாளமிடப்பட்ட ஒரு சதுரவடிவமான படத்தை காணலாம்.

2.இனி நீங்கள் எந்த வடிவில் எந்த எழுத்துரு((FONT) ) அமைப்பில் தமிழ் எழுத விரும்புகிறீர்களோ அந்த வடிவை தேர்ந்தெடுத்து இலகுவாக தமிழ் எழுத ஆரம்பிக்கலாம்.அதற்கு முன் நீங்கள் எழுத வேண்டிய செயலியை விரித்து (உதாரணம் wordpad wordபோன்றவை )நீங்கள் எழுதவிரும்பும் எழுத்துருவை தெரிவு செய்யுங்கள்.(உதாரணம் பாமினி)

3.அதன் பின் ஏற்கனவே சொல்லப்பட்ட வலதுபக்க முhலையிலுள்ள கருஞ்சதுரத்தை சுட்டுவதன்முhலம் அதில் 4 வகையான பிரிவுகள் தோன்றும்.



1. Bamuni பாமுனி இது கணனிகளில் பாமினி எழுத்துருமுறையில் யுூனிக்கோட் எழுத்துருவை செலக்ட் செய்து எழுதும் முறை

2. Romuni இது ஆங்கில உச்சரிப்பு முறையில் தமிழ் யுூனிக்கோட் எழுத்துருவில் எழுதுவுதாகும்

3. Romaished2Bamini இது ஆங்கில உச்சரிப்பு முறையில் தமிழ் பாமினி எழுத்துருவில் எழுதுவதாகும்.

4. Romanished2Tscii இது பாமினி எழுத்துருமுறையில் திஸ்கி எழுத்துருவை(ஆவரங்கள்) செலக்ட் செய்து எழுதும் முறை இனி நீங்கள் எந்த வடிவில் எந்த எழுத்துரு அமைப்பில் தமிழ் எழுத விரும்புகிறீர்களோ அந்த வடிவை தேர்ந்தெடுத்து இலகுவாக தமிழ் எழுத ஆரம்பிக்கலாம்.

Download (4 testing purpose)
http://www.suratha.com/vanni.zip

Print this item

  சு.ப.தமிழ்ச்செல்வன் நோர்வே து}துவர் இன்றைய சந்திப்பு
Posted by: shanthy - 01-14-2004, 10:23 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

சு.ப.தமிழ்ச்செல்வன் நோர்வே து}துவர் சந்திப்பலிருந்து ஒருதுளி 14.01.04
http://www.worldtamilradio.info/supa.ram


http://சு.ப.தமிழ்ச்செல்வன் நோர்வே து}துவ...் 14.01.04
http://www.tamilwebradio.com/thaya/14.01

Print this item

  பிறந்தநாள் வாழ்த்துக்கள் Ragi
Posted by: shanmuhi - 01-14-2004, 06:53 AM - Forum: வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் - Replies (6)

<img src='http://us.greet1.yimg.com/img.greetings.yahoo.com/g/img/dgreet/bani19.gif' border='0' alt='user posted image'>

அன்பு கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Print this item

  அளவளாவ....
Posted by: phozhil - 01-13-2004, 02:05 PM - Forum: அறிமுகம் - Replies (15)

யாழில் முதல் விடுகு,
விசும்பளவு எண்ணம்,
பிண்டமளவு உவகை,
நாவசைக்கும் நற்றமிழ் ஐயைக்கு முதலில் சென்னிதாழ்த்தி,
வண்டமிழில் சொல்லாடும் வல்லியங்களுக்கு இருஇறை உயர்த்தி,

"செய்கதவம் செய்கதவம் நன்னெஞ்சே தவம்செய்தால்
எய்தவிரும்பிய தனைத்தும் எய்தலாம்-வையகத்தில்
அன்பிற் சிறந்த தவமில்லை அன்புடையார்
இன்புற்று வாழ்தல் இனிது"-அவ்வைமொழியை சிந்தையில் நிறுத்தி

இந்த சிறியவனும் தகைத்தமிழரோடு அளவளாவ வருகின்றேன்.

Print this item

  தமிழ் இலக்கியம் 2004 இல் இருந்து....
Posted by: Aalavanthan - 01-12-2004, 10:16 PM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்) - Replies (12)

<img src='http://thoughtsintamil.blogspot.com/images/tlit2004/sumathi.jpg' border='0' alt='user posted image'>
.........

பேராசிரியை த. சுமதி என்றொரு புதுமுகம் அரங்கில் முதல்மேடை கண்டார். அழகாக, சுதா ரகுநாதனுக்குப் போட்டியாகப் பளபளவென்று பட்டுப்புடைவை உடுத்தி, நெற்றிப்பொட்டைச் சுற்றி ஜிகினாக்கோலங்கள் வரைந்து, மெருகாக மருதாணி இட்டு, காதில் தங்க ஜிமிக்கி ஆட, கைகள் இரண்டிலும் சுமார் 20 வளையல்கள் குலுங்க - மைக் முன்னால் அவர் நின்று வெகுநேரம் பேசிக்கொண்டிருந்தார். அவர் இலக்கியம் தான் பேசியிருக்கவேண்டும். துரதிருஷ்டவசமாக யாரும் அவரது பேச்சை கவனிக்கவில்லை.

இலக்கியக்கூட்டங்களுக்கு இத்தகைய மேக் அப் எவ்வகையிலாவது நலன் பயக்குமா என்று பேராசிரியர் மார்க்ஸ் கருத்து சொல்லியிருக்கலாம். அவரும் தவறவிட்டுவிட்டதால் அடுத்தடுத்த கூட்டங்களில் அம்மணியின் ·பேஷன் பரேடு இனி அடிக்கடி காணக்கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. (அவர் எந்தக் கல்லூரிப் பேராசிரியர் என்று விசாரிக்க நினைத்து மறந்துபோனேன். நாளை கேட்டுச் சொல்கிறேன்.)
..........


..........

தமிழ் இலக்கியம் 2004 கருத்தரங்கில் பங்குபெற்றுப் பேசிய பேராசிரியை சுமதி என்பவரின் புடைவை, நகை, அலங்காரங்கள் குறித்து நான் எழுதிய வரிகள் பற்றி ரவி ஸ்ரீனிவாஸ¤ம் உஷாவும் தம் கண்டனத்தைப் பதிவு செய்திருக்கிறார்கள்.

எழுத்தில் அங்கதம் என்றொரு சங்கதி உண்டு. நேரடியாக விமரிசிக்க விரும்பாத விஷயங்களை இன்னொரு தளத்திலிருந்து மெல்லிய கிண்டலுடன் அணுகுவது. மேற்படி பேராசிரியை விஷயத்தில் நான் கையாண்டது இந்த உத்தியைத்தான்.

அவர் பேச்சிலிருந்து எடுத்துச் சொல்ல எதுவுமில்லையா என்கிற ரவி ஸ்ரீனிவாசின் கேள்வியிலேயே விடை இருக்கிறது. பேச்சைக் குறித்து எழுத ஒன்றுமில்லை என்பதைத் தெரிவிக்கவே புடைவை குறித்தும் அலங்காரங்கள் குறித்தும் எழுதினேன்.

மற்றபடி பெண்களின் அலங்காரத்துக்கோ அழகுக்கோ மற்ற எதற்குமோ நான் எதிரி அல்ல. அதெப்படி அலங்காரத்துக்கும் அழகுக்கும்போய் எதிரியாக இருக்கமுடியும்?

அடடா, இன்னும் கண்ணிலேயே நிற்கிறது அந்தப் பட்டுப்புடைவை. நிச்சயம் பத்தாயிரம் ரூபாய்க்குமேல் பெருமானமுள்ளதாகத்தான் அது இருக்கவேண்டும்

.......

எழுத்து பாரா (நன்றீ)

Print this item

  எனது அறிமுகம்
Posted by: Naavalan - 01-12-2004, 11:29 AM - Forum: பொழுதுபோக்கு - Replies (77)

வணக்கம்
நான் இன்று கருத்துகளத்தில் உள்நுழைகிறேன்.
உங்களோடு கருத்தாடுவதில் எனக்கு மிக மகிழ்ச்சி.

Print this item

  paranee
Posted by: மறவன் - 01-11-2004, 01:55 PM - Forum: அறிமுகம் - No Replies

http://www.yarl.com/forum/viewtopic.php?p=16583#16583

http://www.hotmail.msn.com/cgi-bin/dasp/ua...g=EN&country=US

Print this item