![]() |
|
தமிழ் இலக்கியம் 2004 இல் இருந்து.... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7) +--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34) +--- Thread: தமிழ் இலக்கியம் 2004 இல் இருந்து.... (/showthread.php?tid=7599) |
தமிழ் இலக்கியம் 2004 இல் - Aalavanthan - 01-12-2004 <img src='http://thoughtsintamil.blogspot.com/images/tlit2004/sumathi.jpg' border='0' alt='user posted image'> ......... பேராசிரியை த. சுமதி என்றொரு புதுமுகம் அரங்கில் முதல்மேடை கண்டார். அழகாக, சுதா ரகுநாதனுக்குப் போட்டியாகப் பளபளவென்று பட்டுப்புடைவை உடுத்தி, நெற்றிப்பொட்டைச் சுற்றி ஜிகினாக்கோலங்கள் வரைந்து, மெருகாக மருதாணி இட்டு, காதில் தங்க ஜிமிக்கி ஆட, கைகள் இரண்டிலும் சுமார் 20 வளையல்கள் குலுங்க - மைக் முன்னால் அவர் நின்று வெகுநேரம் பேசிக்கொண்டிருந்தார். அவர் இலக்கியம் தான் பேசியிருக்கவேண்டும். துரதிருஷ்டவசமாக யாரும் அவரது பேச்சை கவனிக்கவில்லை. இலக்கியக்கூட்டங்களுக்கு இத்தகைய மேக் அப் எவ்வகையிலாவது நலன் பயக்குமா என்று பேராசிரியர் மார்க்ஸ் கருத்து சொல்லியிருக்கலாம். அவரும் தவறவிட்டுவிட்டதால் அடுத்தடுத்த கூட்டங்களில் அம்மணியின் ·பேஷன் பரேடு இனி அடிக்கடி காணக்கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. (அவர் எந்தக் கல்லூரிப் பேராசிரியர் என்று விசாரிக்க நினைத்து மறந்துபோனேன். நாளை கேட்டுச் சொல்கிறேன்.) .......... .......... தமிழ் இலக்கியம் 2004 கருத்தரங்கில் பங்குபெற்றுப் பேசிய பேராசிரியை சுமதி என்பவரின் புடைவை, நகை, அலங்காரங்கள் குறித்து நான் எழுதிய வரிகள் பற்றி ரவி ஸ்ரீனிவாஸ¤ம் உஷாவும் தம் கண்டனத்தைப் பதிவு செய்திருக்கிறார்கள். எழுத்தில் அங்கதம் என்றொரு சங்கதி உண்டு. நேரடியாக விமரிசிக்க விரும்பாத விஷயங்களை இன்னொரு தளத்திலிருந்து மெல்லிய கிண்டலுடன் அணுகுவது. மேற்படி பேராசிரியை விஷயத்தில் நான் கையாண்டது இந்த உத்தியைத்தான். அவர் பேச்சிலிருந்து எடுத்துச் சொல்ல எதுவுமில்லையா என்கிற ரவி ஸ்ரீனிவாசின் கேள்வியிலேயே விடை இருக்கிறது. பேச்சைக் குறித்து எழுத ஒன்றுமில்லை என்பதைத் தெரிவிக்கவே புடைவை குறித்தும் அலங்காரங்கள் குறித்தும் எழுதினேன். மற்றபடி பெண்களின் அலங்காரத்துக்கோ அழகுக்கோ மற்ற எதற்குமோ நான் எதிரி அல்ல. அதெப்படி அலங்காரத்துக்கும் அழகுக்கும்போய் எதிரியாக இருக்கமுடியும்? அடடா, இன்னும் கண்ணிலேயே நிற்கிறது அந்தப் பட்டுப்புடைவை. நிச்சயம் பத்தாயிரம் ரூபாய்க்குமேல் பெருமானமுள்ளதாகத்தான் அது இருக்கவேண்டும் ....... எழுத்து பாரா (நன்றீ) - Mathivathanan - 01-13-2004 எனக்கு இந்த பேராசிரியை சுமதியை யாரென்றே தெரியாது.. இருந்தாலும் செய்திருக்கிற விமர்சனத்தைப் பார்த்தால் நெக்கற்ரிவ் பப்பிளிசிற்றி செய்து மாலை போடுறாங்கள் போலைகிடக்குது.. ஒருவேளை நகைக்கும் புடவைக்கும் பூவுக்கும் மேக்கப்புக்கும் இவங்கள்தான் ஸ்பொன்சரொ தெரியேல்லை.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- yarl - 01-13-2004 காற்சட்டையுடன் மேடையேறினால் அதுவும குற்றம்.சேலை அணிந்தால் அதுவும் குற்றம்... - shanthy - 01-13-2004 <!--QuoteBegin-Mathivathanan+-->QUOTE(Mathivathanan)<!--QuoteEBegin-->எனக்கு இந்த பேராசிரியை சுமதியை யாரென்றே தெரியாது.. இருந்தாலும் செய்திருக்கிற விமர்சனத்தைப் பார்த்தால் நெக்கற்ரிவ் பப்பிளிசிற்றி செய்து மாலை போடுறாங்கள் போலைகிடக்குது.. ஒருவேளை நகைக்கும் புடவைக்கும் பூவுக்கும் மேக்கப்புக்கும் இவங்கள்தான் ஸ்பொன்சரொ தெரியேல்லை.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--QuoteEnd--><!--QuoteEEnd-->வசீ எங்கையந்தக் குண்டு.....???? :?: - Paranee - 01-13-2004 ஆஹா எந்தக்குண்டை கேட்கிறீங்கள் ! அதுவா அதைத்தான் ஏற்கனவே போட்டு நமைச்சுப்போய்ச்சே ! <!--QuoteBegin-shanthy+-->QUOTE(shanthy)<!--QuoteEBegin--><!--QuoteBegin-Mathivathanan+--><div class='quotetop'>QUOTE(Mathivathanan)<!--QuoteEBegin-->எனக்கு இந்த பேராசிரியை சுமதியை யாரென்றே தெரியாது.. இருந்தாலும் செய்திருக்கிற விமர்சனத்தைப் பார்த்தால் நெக்கற்ரிவ் பப்பிளிசிற்றி செய்து மாலை போடுறாங்கள் போலைகிடக்குது.. ஒருவேளை நகைக்கும் புடவைக்கும் பூவுக்கும் மேக்கப்புக்கும் இவங்கள்தான் ஸ்பொன்சரொ தெரியேல்லை.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--QuoteEnd--><!--QuoteEEnd-->வசீ எங்கையந்தக் குண்டு.....???? :?:<!--QuoteEnd--></div><!--QuoteEEnd--> - Paranee - 01-13-2004 எல்லாம் அணி சேராக்குற்றம் ! <!--QuoteBegin-யாழ்/yarl+-->QUOTE(யாழ்/yarl)<!--QuoteEBegin-->காற்சட்டையுடன் மேடையேறினால் அதுவும குற்றம்.சேலை அணிந்தால் அதுவும் குற்றம்...<!--QuoteEnd--><!--QuoteEEnd--> - Paranee - 01-13-2004 ஆலயம் சென்றால் அங்கும் சேலைக்கவனிப்பு. இலக்கிய மன்றம்சென்றால் அங்கும்சேலைக்கவனிப்பு. ஓன்றுசெய்யுங்களேன். சேலைக்கவனிப்பு என்று சொல்லி ஒரு மன்றம் நடத்துவோமா !<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin--> அவர் இலக்கியம் தான் பேசியிருக்கவேண்டும். துரதிருஷ்டவசமாக யாரும் அவரது பேச்சை கவனிக்கவில்லை. <!--QuoteEnd--><!--QuoteEEnd--> - Mathan - 01-29-2004 உடனே நான் ரெடி - kuruvikal - 01-29-2004 தெரியுது வெள்ளவத்தை பம்பலப்பிட்டி கெட்டகேன பக்கம் நடக்குது... திரியுது...பரணி...சேலை வேணாம் சுடிதார்....சல்வார்.....அப்படி எண்டு மாத்துங்கோ...கூட்டம் சேரும்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- Paranee - 01-29-2004 சேலையிலும் பார்க்க சுடிதார் மிடி சல்வார் பாதுகாப்பான ஆடை குருவிகளே ! - vasisutha - 01-29-2004 shanthy Wrote:Mathivathanan Wrote:எனக்கு இந்த பேராசிரியை சுமதியை யாரென்றே தெரியாது.. இருந்தாலும் செய்திருக்கிற விமர்சனத்தைப் பார்த்தால் நெக்கற்ரிவ் பப்பிளிசிற்றி செய்து மாலை போடுறாங்கள் போலைகிடக்குது.. ஒருவேளை நகைக்கும் புடவைக்கும் பூவுக்கும் மேக்கப்புக்கும் இவங்கள்தான் ஸ்பொன்சரொ தெரியேல்லை.. எல்லாக் குண்டும் முடிஞ்சுது. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> இனி செய்ய time கொஞ்சம் வேணும். அதுவரைக்கும் ஒருமாதிரி பொறுத்துக்கொள்ளுங்கோ சாந்தி அக்கா. :wink:
- Mathan - 01-30-2004 குண்டெல்லாம் போடுவீங்களா மிஸ்? நா அப்ப உங்க சைட் தான். எனக்கு போட்ராதீங்க. அது சரி நம்ம பரணி பொஸ் சேலை முன்னேற்ற சங்கம் இல்லயா? சுடிதார் முன்னேற்ற கழகம் தானா? எது சரி என்னய சேத்திடுங்க. - Mathan - 01-30-2004 kuruvikal Wrote:தெரியுது வெள்ளவத்தை பம்பலப்பிட்டி கெட்டகேன பக்கம் நடக்குது... திரியுது...பரணி...சேலை வேணாம் சுடிதார்....சல்வார்.....அப்படி எண்டு மாத்துங்கோ...கூட்டம் சேரும்...! என்ன நம்ம பக்கம் ரவுன்ட் அடிக்கிரீங்க போல இருக்கு. நம்ம பசங்க கெட்டவங்க பாத்து நடங்க பொஸ் |