| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 386 online users. » 0 Member(s) | 383 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,423
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,286
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,641
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,311
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,675
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,230
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,476
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,529
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,047
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,243
|
|
|
| பாப்பரசர் முதற்தடவையாக பொதுமக்கள் முன் பிரசன்னம் |
|
Posted by: Vaanampaadi - 02-14-2005, 02:06 PM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (3)
|
 |
<img src='http://www.bbc.co.uk/worldservice/images/2005/02/20050213125708pope203.jpg' border='0' alt='user posted image'>
சிகிச்சைக்கு பின்னர் பாப்பரசர் முதற்தடவையாக பொதுமக்கள் முன் பிரசன்னம்
மூச்சுத் திணறல் நோய்க்கு அவசர சிகிச்சை பெற்று மருத்துவமனையில் இருந்து திரும்பிய பின்னர் புனித பாப்பரசர் நேற்று வத்திக்கானில் முதல் தடவையாக பொதுமக்கள் முன்பாக பிரசன்னமானார்.
மற்றுமொரு மதகுருவால் நடத்தப்பட்ட பூசைக்கு முன்னதாக ரோம் நகரின் புனித பீற்றர் சதுக்கத்தில் கூடிய மக்களின் முன்பாக தனது சாரளத்தின் ஊடாக தோன்றிய பாப்பரசர் அவர்களுக்கு ஆசிவழங்கினார்.
இராக்கில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒரு செய்தியாளர் மற்றும் ஏனையோரின் உடனடி விடுதலை தொடர்பாக இந்த பூசையில் பிரார்த்திக்கப்பட்டது.
அதன் பின்னர் பாப்பரசர் தனது வழமையான மதிய ஆசிர்வாதத்தினை தளர்வான குரலில் வழங்கினார்.
|
|
|
| இராக் தேர்தலில் ஷியா மதத்தினரின் கட்சி வெற்றி |
|
Posted by: Vaanampaadi - 02-14-2005, 02:00 PM - Forum: செய்திகள்: உலகம்
- No Replies
|
 |
இராக் தேர்தலில் ஷியா மதத்தினரின் கட்சி வெற்றி
ஷியா வேட்பாளர்கள் பெரும்பான்மையாக உள்ள குழுவொன்று இராக்கிய பொதுத் தேர்தலில் வெற்றிபெற்றுள்ளது.
மூத்த மத குருவான அயதொல்லா அலி சிஸ்தானியின் அனுசரணையுடனான இந்தக் குழு அளிக்கப்பட்ட என்பத்தைந்து லட்சம் வாக்குகளில் சுமார் அரைவாசியை பெற்றுள்ளது.
இந்த குழு ஒரு பிரதமரை பிரேரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இடைக்காலப் பிரதமர் இயாத் அலவியினால் தலைமை தாங்கப்படும் கூட்டணி, சுமார் கால்வாசி வாக்குகளைப் பெற்ற குர்து இனத்தவர்களின் இரண்டு கட்சிகளினால் மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டது.
சதாம் ஹுசைனின் ஆட்சியில் ஆக்கிரமித்திருந்த பல சுனி இன முஸ்லிம்கள், இரண்டு வாரத்துக்கு முன்னர் நடந்த இராக்கின் இந்த தேர்தலை பகிஸ்கரித்திருந்தனர்.
அவர்களை அரசியல் செயற்பாடுகளுக்குள் ஈர்க்கப் முயற்சிக்கப் போவதாக ஷியா தலைவர்கள் கூறுகின்றனர்.
275 உறுப்பினர்களைக் கொண்ட தேசிய சபையில், அதிகார சமநிலையை தம்வசம் தக்கவைத்துக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படும் குர்து இனத்தவர்களின் கட்சிகள், அதிபர் பதவி தமக்கு வழங்கப்பட வேண்டும் என்று கோருகிறார்கள்
BBC
|
|
|
| காதலர் தின றோஜா விற்பனைக்கு சவுதியில் தடை |
|
Posted by: Vaanampaadi - 02-14-2005, 01:58 PM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (1)
|
 |
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/40821000/jpg/_40821559_women203bafp.jpg' border='0' alt='user posted image'>
காதலர் தினத்தை முன்னிட்டு திங்கட்கிழமை சிவப்பு றோஜாக்களை விற்பனை செய்ய தாம் அனுமதிக்க மாட்டோம் என்று சவுதி அரேபியாவில் உள்ள பூக்கடைகளுக்கு அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது.
காதலர் தினம் சவுதியில் கொண்டாடப்படுவதை தடுக்கும் வகையில் அங்கு கடைகளில் சிவப்பு மலர்கள், கரடிப் பொம்மைகள், வாழ்த்து அட்டைகள் மற்றும் சிவப்பு நிற அல்லது இதய வடிவிலான பரிசுப்பொருட்களை விற்க சவுதி நாட்டின் மதப் பொலிஸார் தடை விதித்துள்ளதாக மலர் விற்பவர்கள் கூறுகிறார்கள்.
ஆயினும் அதிகாரபூர்வமற்ற வகையில் விற்பனைகள் தொடர்வதாகவும், சில கடைகள் காதலர்களுக்கான பொருட்களை ரகசியமாக விற்க முயலுவதாகவும் செய்தியாளர்கள் கூறுகின்றனர்.
|
|
|
| கூரை மேல் ஏறி உண்ணாவிரதம் - BBC |
|
Posted by: Vaanampaadi - 02-14-2005, 01:51 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
இலங்கையின் மொனராகலை சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கருணா அணியைச் சேர்நதவர்கள் தமது விடுதலையைக் கோரி, கூரை மேல் ஏறி உண்ணாவிரதம் இருப்பதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவிக்கின்றார்கள்.......
Karuna faction in prison protest
Four Tamil prisoners started a rooftop fast at the Moneragala jail on Sunday.
The Moneragala acting chief jailer H M Premadasa told BBC Sandeshaya that the prisoners were members of the Karuna faction.
Their demand is that they be released or brought into court.
It has been at least two months since these prisoners have been imprisoned, said the jailer.
Arrested by the police for possession of dangerous weapons, the Karuna faction prisoners were transferred to the Moneragala prison from Batticaloa deeming it unsafe for prisoners from both the LTTE and the Karuna faction to be kept in the same prison.
Acting Chief Jailer Premadasa who said that Karuna faction prisoners were not taken to courts in Batticaloa and Valaichchenai due to risk of been attacked by the LTTE.
He added that police have been called in for extra security in the Moneragala prison.
Source : BBC
|
|
|
| காதலை புனிதப்படுத்துங்கள் |
|
Posted by: Vaanampaadi - 02-14-2005, 01:13 PM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்)
- Replies (19)
|
 |
காதலை புனிதப்படுத்துங்கள்
காதல் புனிதம்தான்* ஆனால் இன்றைய காதல் புனிதம் நிறைந்த காதலாக இருக்கின்றதா? காதலிப்பவர்கள் புனிதத்துடன் நடந்து கொள்கின்றhர்களா? புனிதக்காதல் என்பது விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலேதான் இருந்து வருகின்றது. அநீதக் காதல் என்பது அதிக எண்ணிக்கையில் அரங்கேற்றமாகிக் கொண்டிருக்கின்றது.
இன்று காதல் என்ற பெயாpல் நடக்கும் கொடுமைகளை பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றீர்கள்? காதல் என்ற போர்வைக்குள்ளே இன்று எத்தனையோ பெண்கள் தன் புனிதமான கற்பை இழந்து துடிக்கின்றனர். பிஞ்சிலே பழுத்து இளமையிலேயே கன்னி கழிந்து மானம் இழந்து வாழ்கின்றனர். இன்று எத்தனை பேர் காதலித்தவரையே திருமணம் செய்து கொள்கின்றனர் நிறைவேறிய காதல் எத்தனை? நிறைவேறhத காதல் எத்தனை? நினைத்துப் பாருங்கள். எத்தனையோ காதலர்கள் தோல்வி அடைந்து தற்கொலை செய்து கொள்ள வில்லையா? ஏன் இந்த தற்கொலை முடிவு? எதற்காக இந்த போராட்டம்* தற்கொலை என்பதை கோழைத்தனம் என்று அவர்கள் அறிந்ததில்லையோ? காதலால் அதிகம் பாதிக்கப்படு பவர்கள் பெண்கள்தான்.
பெற்றவர்கள் கஷ்டபட்டு பணத்தை வாhp இறைத்து கல்லு}hpப் படிப்பிற்கு அனுப்பி வைத்தால், அவர்கள் படிப்பைக் கெடுத்து காதலை அல்லவா கற்றுக்கொண்டு வருகின்றhர்கள். அங்கே பெற்றவர்களின் கனவு நினைவாக்கப்படுகின்றதா? மேலை நாட்டு நாகாPக மோகத்திலே வீழ்ந்து, நாகாPகம் என்று சொல்லிக் கொண்டு அநாகாPகமாக வாழ்க்கை நடத்துகின்றhர்களே, இது தான் நாகாPகமா? பெண்கள் ஆளுக்கொரு ஆண் துணையைத் தேர்ந்தெடுத்து கொண்டு கடற்கரை, சினிமா தியேட்டர் இன்னும் தனிமையான இடத்தை நோக்கி அலைகின்றனர். வசதி படைத்தவர்கள் லாட்ஜpலே ரூம் எடுத்துக்கொண்டு, குடியும் கும்மாளமும் போட்டு ஆடிக்கூத்தடிக்கின்றனர். பணத்தை வாhp இறைப்பதுடன், தன் பெண்மையையும் அல்லவா இழந்து விடுகின்றனர். இதுதான் புனிதக் காதலா? இதுதான் தமிழனின் நாகாPகமா? இதுதான் தமிழ் பண்பாடா? இது என்ன அமொpக்க நாடா? புனிதம் நிறைந்த தமிழ்நாடு*
தனித்தன்மை மிக்கவனேதமிழன்* தமிழச்சி* தமிழனுக்கு என்று தனி நாகாPகம் உள்ளது. அதுதான் பண்பாடு கலந்த வாழ்க்கை. வாழ்க்கை யின் பயணம் நன்றhக இருக்க வேண்டுமேயானால், பண்பட்ட வாழ்க்கையை நாம் அமைத்துக்கொள்ள வேண்டும்.
காதலில் வழுக்கி விழுந்த பல பெண்கள் இன்று விபச்சாரத் தொழிலுக்குத் தள்ளப்படுகிறhர்கள். கற்பாம், மானமாம், கண்ணகியாம் சீதையாம் கடைத்தெருவில் விற்குதடா அய்யோ* பாவம்* என்று ஒரு திரைப்படக்கவிஞன் பாடினானே? இதுதான் புனிதக்காதலா? ஐந்துக்கும் பத்துக்கும் பெண்மையை இழக்கின்ற இந்தக்கலி காலத்தில் காதலர் தினம் கொண்டாடுவதில் என்ன சிறப்பு.
காதலைப் புனிதப்படுத்தும் அறிவாளிகள், அதனால் வருகின்ற கேடுகளை உணர்ந்தார்களா? காதல் புத்தகங்கள், காதலை மையமாக வைத்து திரைப்படங்கள், காதலை மிகைப்படுத்திக்காட்டும் டெலிவிஷன் மெகா தொடர்கள், இவைகள் எல்லாம் பெண்களின் நல்வாழ்விற்கு துணை போகின்றனவா? இல்லையே* எங்கு பார்த்தாலும் கவர்ச்சி, ஆபாசம் இதுதானே இன்றைய நிலை* இதனால் சிறியவர்கள் முதல் பொpயவர்கள் வரை கெட்டுப்போகத் தானே வழி ஏற்படுகின்றது.
தாஜ;மகால் ஒரு காதல் சின்னம் என்று சொல்வதைக் காட்டிலும் அதுவொரு தாம்பத்ய நல்வாழ்வுச்சின்னம் என்று கூறுவது மிகப் பொருத்தமான ஒன்றhகும். ஷhஜகானும் மும்தாஜூம் கணவன் மனைவியாக வாழ்ந்த காலத்தில் மும்தாஜpடம் அழகும், பணிவும், பண்பும் பாசமும் நடைமுறைக் கோட்பாடுகளும் பிடித்திருந்த காரணத்தால், ஷhஜகான் அளவு கடந்த பாசத்தையும், அன்பையும் மும்தாஜpடம் செலுத்தி வாழ்க்கையில் முழு நிறைவு பெற்றhர். ஷhஜகான் தன் வாழ்நாளில் அதிகமான நேரத்தை மும்தாஜpடம் இருப்பதிலேயே கழித்தார். அதில் போpன்பம் கண்டார். காரணம் மும்தாஜpன் தாம்பத்ய வாழ்வின் ரகசியம்தான். இப்படிக் கணவனும் மனைவியும் இணை பிhpயாத இன்பத்தை அனுபவித்ததின் காரணத்தினால் மும்தாஜpன் மரணம் ஷhஜகானை வெகுவாக பாதித்தது. மும்தாஜpடம் வாழ்ந்த அந்த இனிமையான நாளை நினைத்து அவளை மறக்க முடியாமல் தன் தாம்பத்ய வாழ்வின் சின்னமாக மும்தாஜுக்காக மும்தாஜpன் நினைவாக மும்தாஜ; மகாலை அதிகப் பொருட்செலவில் கட்டி முடித்து அழகு பார்த்தார். அதுதான் இன்று தாஜ;மஹhலாக உலக அதிசயங்களில் ஒன்றhக இருந்து இந்தியாவின் பெருமையை பறைசாற்றிக் கொண்டு இருக்கிறது.
காதலர்கள் புனிதமாக நடந்து கொண்டால்தான் காதல் புனிதம் அடையும். கண் மூடித்தனமாக தன் இச்சைகளைப் போக்கிக் கொள்ள காதலைப் பயன்படுத்தினால் காதல் எப்படி புனிதம் அடையும். தொடரப் போவது, தற்கொலைப்பாறையில் குதித்தல், விஷம் குடித்து சாவு, தூக்கு போட்டு தற்கொலை, மண்எண் ணெய்யை ஊற்றி தீவைத்துக் கொள்ளுதல், அதிக தூக்க மாத்திரை சாப்பிட்டு மரணம், ரயிலில் விழுந்து தற்கொலை, கடலில் மூழ்கி சாவு. வேண்டாம் இனியும் இது தொடர்ந்தால் பெண்களின் வாழ்வில் கண்ணீர் தான் மிஞ்சுமே தவிர இன்பம் ஒரு போதும் கிடைக்கப் போவதில்லை.
|
|
|
| பெண்களை சீரழிக்கும் ரோஹிப்னோல் (ROHYPNOL) மருந்து |
|
Posted by: Mathan - 02-14-2005, 01:08 PM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்)
- Replies (5)
|
 |
RAPE DRUG
பெண்களை சீரழிக்கும் ரோஹிப்னோல் (ROHYPNOL) மருந்து
பெண்களை சீரழிக்கும் ரோஹிப்னோல் (rohypnol) மருந்து
ரோஹிப்னோல் எனும் மருந்து பெண்களை அவர்களுக்கு என்ன நடந்தது என்பது அறியாமலேயே சீரழிக்க உதவுகிறது. சமீபத்தில் மும்பையில் மேஜிக் எனும் இரவு நேர விடுதியிலிருந்து 5 குண்டர்கள் ஒரு பெண்ணை கடத்திச் சென்று கற்பழித்து பேன்ட்ஸ்டான்ட் எனும் இடத்தில் தூக்கி எறிந்து விட்டதாக வழக்கு பதிவாகியது. பாதிப்புக்கு உள்ளான பெண்னை விசாரித்த பொழுது அவருக்கு என்ன நடந்தது என்பது சிறிதளவு கூட ஞாபகத்தில் இல்லை. பின்னர் மருத்துவ பரிசோதனை நடத்திய பொழுது அப்பெண்ணுக்கு ரேஹிப்னோல் என்னும் மருந்து கொடுத்து சீரழிக்கப்பட்டார் என்பது தெரியவந்துள்ளது.
(rohypnol) மருந்து என்றால் என்ன?
(rohypnol) மருந்து சிறிய வில்லையாக வருகிறது மேலும் இம்மருந்து பல முன்னேறிய நாடுகளில் தடை செய்யப்பட்ட மருந்தாகும். இந்த மருந்தை உட்கொள்பவர்களுக்கு தனக்கு கடந்த 10-12 மணிக்கு முன்னால் என்ன நடந்தது என்பதே நினைவில் இருக்காது. மேலும் இதை உட்கொள்ளும் பெண்களுக்கும் கருத்தரிக்கும் வாய்ப்பே கிடையாது அதற்கு மேல் நிரந்தரமாக மலட்டுத்தன்மை அடைவதற்கும் வாய்ப்புகள் உள்ளன. அவ்வகையான மாத்திரை வில்லைகள் இந்தியா போன்ற நாடுகளில் கேளிக்கை விடுதிகள்ää கல்லூரிகள் போன்ற இடங்களில் இளவயதினரை குறிவைத்து விற்கப்படுகிறது என்பது வருந்தத்தக்க செய்தியாகும். இவ்வகை மாத்திரைகள் சமுதாயச் சீரழிவை உண்டாக்கும் கயவர்களின் கைகளில் சிக்கியிருப்பதுதான் மிகவும் வேதனையான விசயம்.
(ROHYPNOL) மருந்து எப்படி இருக்கும் எவ்வகையைச் சார்ந்தது அடையாளம் காணமுடியுமா?
இம்மருந்து வேலியம் (Valium )மற்றும் ஜனாக்ஸ் (xanox)போன்ற தூக்க மாத்திரை வகையைச் சார்ந்தது. இவ்வகை மருந்து ஆரம்பத்தில் தூக்கம் உண்டவாதற்காகவே உபயோகப்படுத்தப்பட்டது. மேலும் இம்மருந்தின் முக்கிய குணமானது இம்மருந்தை வேறொரு திரவமோ அல்லது மருந்துடனோ சேர்த்து உட்கொள்ளும் பொழுது மற்ற மருந்தின் வீரியத்தை கூட்டக்கூடிய சக்தி உடையது. அதன் காரணமாகவே அமெரிக்கா போன்ற மேல் நாடுகளில் கேளிக்கை விருந்துகளின் மது பானங்களுடன் உட்கொள்ள ஆரம்பித்தனர். பின்னர் அந்நாடுகளில் அதன் விபரீதத்தை அறிந்து தடை செய்யப்பட்டது. இம்மருந்தை உபயோகித்து கற்பழிப்பு ஏற்படுவதை தடுப்பதற்காகவே Drug Induced Rape Prevention and Punishment Act எனும் சட்டம் அமெரிக்காவில் இயற்றப்பட்டது. அதற்கும் மேலாக அம்மருந்து பரவலாக உபயோகப்படுத்தப்படுகிறது.
அடையாளம்: (Rohypnol) மருந்து வண்ணம் வாடை சுவை எதுவும் இல்லாதது. அதனால் அம்மருந்தை குடிக்கும் பானத்திலோ வேறு எதிலும் சேர்க்கும் பொழுது உட்கொள்பவர்களால் அடையாளம் காண முடிவதில்லை. அக்காரணத்தினாலேயே நயவஞ்சகர்கள் இதைக்கேடான வழிக்கு உபயோகப்படுத்திக் கொள்கிறார்கள. இம்மருந்தை அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் RAPE DRUG என்று அழைக்கப்படுகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக அம்மாத்திரை எங்கு கிடைக்கும் மற்றும் எப்படி உபோயகம் செய்வது என்று பல வலைத்தளங்களிலும் விரிவாக விவரித்து இருப்பது மிகவும் கொடுமையான விசயம்.
தமிழ் இஸ்லாமிய செய்தி ஊடகம்
[size=8]தலைப்பு தமிழில் மாற்றப்பட்டுள்ளது - இராவணன்
|
|
|
| உள்ளாடை தடை சட்டம் வாபஸ் |
|
Posted by: Vaanampaadi - 02-14-2005, 01:05 PM - Forum: செய்திகள்: உலகம்
- No Replies
|
 |
<img src='http://www.dinakaran.com/daily/2005/Feb/14/oddnews/C165_3ms-dkn.jpg' border='0' alt='user posted image'>
அமெரிக்காவில் உள்ளாடை வெளியே தெரியும் வகையில் உடை அணியகூடாது என்று விதிக்கப்பட்ட தடை சட்டம் வாபஸ் பெறப்பட்டது.
அமெரிக்காவின் வெர்ஜpனியா மாநிலத்தில், உள்ளாடை வெளியே தெரியும் வகையில் உடை அணியகூடாது என்று சமீபத்தில் சட்டம் இயற்றப்பட்டது அல்லவா?. அதற்கு மாநிலம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து சர்ச்சைக் குரிய அந்த சட்டம் உடனடியாக வாபஸ் பெறப்பட்டிருக்கிறது. மாநில அரசின் நடவடிக்கை இளைய தலைமுறையினர் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று இருக்கிறது.
Dinakaran
|
|
|
| தாவூத் இப்ராகிம் தம்பியுடன் தொடர்பா? நடிகை நக்மா மறுப்பு |
|
Posted by: Vaanampaadi - 02-14-2005, 01:00 PM - Forum: சினிமா
- Replies (1)
|
 |
<img src='http://www.dinakaran.com/daily/2005/Feb/14/cinema/C189_Nagma-2.jpg' border='0' alt='user posted image'>
மும்பை, பிப்.14- மும்பையின் பிரபல தாதா தாவூத் இப்ராகிமின் தம்பியுடன் தொடர்பு உள்ளதாக எழுந்த கேள்விக்கு நடிகை நக்மா மறுப்பு தொpவித்துள்ளார்.
மும்பையின் பிரபல தாதா தாவூத் இப்ராகிமின் முக்கிய கூட்டாளி ராnஜஷ் பஞ்சாரியா என்ற ஜம்போ. இந்த ராnஜஸ் பஞ்சாரியா தற்போது சி.பி.ஐ.காவலில் இருக்கிறhர். குட்கா தொழில்அதிபர்கள் 2 பேருக்கு தாதாக்களுடன் தொடர்பிருப்பதாக கூறப்படுவது பற்றி பஞ்சாரியாவிடம் போலீசார் விசாரித்து வருகிறhர்கள். இந்த நிலையில் பஞ்சாரியா போலீஸ் விசாரணையில் புதிய அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளார். நக்மாவுக்கு தாதாக்களுடன் தொடர்பு இருப்பதாக அவர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். -பிரபல நடிகை நக்மாவுக்கும் தாதாக்களுடன் தொடர்பு உள்ளது. தாவூத் இப்ராகிமின் இளைய சகோதரர் அனீஸ் இப்ராகிமுக்கு நக்மா மிகவும் நெருக்கமானவர். இதுபோக வேறுசில தாதாக்களுடனும் நக்மாவுக்கு தொடர்பு உண்டு. ஹவாலா மூலம் நக்மா ஏராளமான பணம் சம்பாதித்து இருக்கிறhர்† என்று பஞ்சாரியா வாக்குமூலம் அளித்திருக்கிறhர்.
இந்த குற்றச்சாட்டு பற்றி நக்மா நேற்று கருத்து கூறினார். அவர் கூறியதாவது
என் மீதான குற்றச்சாட்டு அடிப்படையற்ற குற்றச்சாட்டு. அரசியல் உள்நோக்கம் கொண்ட குற்றச்சாட்டு. ஜhர்க்கண்ட் மாநிலத்தில் தேர்தல் பிரசாரத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு நான் திரும்பி வந்திருக்கும் நிலையில் திட்டமிட்டே சிலர் இதுபோன்ற குற்றச்சாட்டை கிளப்பியிருக்கிறhர்கள். இதற்கு பின்னால் எதிர்க்கட்சியினரின் சதி உள்ளது. இதுபோன்ற குற்றச்சாட்டை கூறியவர் மீது நான் அவத}று வழக்கு தொடுப்பேன். என்னுடைய வக்கீல்களை கலந்து ஆலோசித்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பேன்.
இவ்வாறு நக்மா கூறியுள்ளார்.
மும்பை படவுலகத்துக்கும் பிரபல தாதாக்களுக்கும் இடையில் ரகசிய தொடர்பு இருக்கும் தகவல் ஏற்கனவே வெளியானது அல்லவா? இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இந்தநிலையில் நடிகை நக்மாவுக்கும் மும்பையின் பிரபல தாதாக்களுக்கும் இடையில் b தாடர்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருப்பதால் மும்பையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Dinakaran
|
|
|
| வாஸ்து குறைபாடுகளை நீக்கி விடுகிறதாம் "அரவாணா" மீன் |
|
Posted by: Vaanampaadi - 02-14-2005, 12:56 PM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (1)
|
 |
வாஸ்து குறைபாடுகளை நீக்கி விடுகிறதாம் நடிகர்கள் விரும்பும் "அரவாணா" மீன்
குன்னு}ர், பிப். 14- வாஸ்து குறைபாடுகளை நீக்கும் மீனான அரவாணா மீன்களை நடிகர்கள் விரும்பி வளர்த்து வருகிறhர்கள்.
தூக்கம் என்பது உயிரினங்களுக்கு இன்றியமையாதது. ஆனால் இரண்டு ஜவராசிகளுக்கு தூக்கம் என்பதே இல்லை. ஒன்று தரையில் வாழும் குதிரை. மற்றெhன்று நீரில் வாழும் மீன்களாகும். பல்லாயிரக்கணக்கான வகைகளை கொண்டது மீன். 25 வகை வைட்டமின்களை கொண்டது.
இரண்டு வகை மீன்களில் இருந்துதான் மீன் எண்ணை எடுக்கிறhர்கள். சுறh மீனில் இருந்து சார்க் லிவர் ஆயில் என்ற எண்ணையும், மத்தி மீனில் இருந்து சாடின் என்ற எண்ணையும் எடுக்கப்படுகிறது. வைட்டமின் மற்றும் அதிக சத்து மத்தி மீனில் மட்டுமே உள்ளதாக கூறுகின்றனர்.
இனப்பெருக்கம் அதிகமாக உள்ளதால் இதன் விலை குறைவாக உள்ளது. இறhல் வகை மீன்கள் இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாவதால் மிக அதிக விலையாக உள்ளது.
வீட்டில் அழகுக்காக வளர்க்கும் மீன்களிலேயே பல ஆயிரக்கணக்கான வகைகள் உள்ளன. வீட்டில் மீன் தொட்டி வைக்கும் பழக்கம் தற்போது பரவி வருகிறது. அழகுக்காக மட்டுமின்றி தொட்டியில் உள்ள மீன்களை சிறிது நேரம் பார்ப்பதன் மூலம் டென்ஷன் மற்றும் உயர் ரத்த அழுத்தம் குறைய உதவி புரிவதாக டாக்டர்கள் கூறுகின்றனர். வீட்டில் மீன் தொட்டி வைத்து பராமரிப்பதன் மூலம் குழந்தைகளுக்கு பொறுப்புணர்ச்சி வளர உதவி புரிகிறதாம்.
சீன வாஸ்து சாஸ்திர நிபுணர்களும் இந்திய வாஸ்து சாஸ்திர நிபுணர்களும் வீட்டில் மீன் தொட்டி வைத்து மீன் வளர்ப்பது தீய சக்திகளை விரட்டும் என சொல்கின்றனர். வீட்டில் படுக்கை அறை, சமையல் அறையில் வைக்காமல் வரவேற்பறை மற்றும் இதர அறைகளில் வைக்கலாம் என கூறுகின்றனர். வரவேற்பு அறையில் நாம் வெளியில் இருந்து பார்க்கும் நிலையில் இடது பக்கமாக வைக்கவேண்டும். கூடுமானவரையில் மீன் தொட்டியில் Nரிய வெளிச்சம்படாமல் வைப்பது தொட்டியில் பச்சை நிற பாசி படியாமல் இருக்க உதவும் என்கின்றனர்.
மீன்களில் வாஸ்து மீன் தற்போது உலகம் முழுவதும் பிரபலமாகி வருகிறதாம். …அரவாணா† என்ற பெயர் கொண்ட இவ்வகை மீன்கள் தென்ஆப்பிரிக்காவில் உள்ள அமேசான் நதியில்தான் அதிகம் கிடைக்கிறது. முதன்முதலில் சீனர்கள்தான் இதை அதிகமாக பயன்படுத்தினார்கள். இவை …பென்சுய்† எனப்படும் சைனீஸ் வாஸ்து மீன்களாகும். இவற்றை சீனர்கள் தெய்வமாக வழிபடுகின்றனர். இவற்றை வீட்டிலும், கடைகளிலும் மற்றும் அலுவலகம் முதலிய இடங்களில் வளர்ப்பது மிகவும் நல்லது என நம்பப்படுகிறது.
இவற்றை வளர்ப்பதால் வாஸ்து முறைப்படி ஏற்படும் குறைகள் நீங்கிவிடும் என்ற நம்பிக்கை உள்ளது. ஒவ்வொருவரும் அவர்கள் வீட்டு ஹhலில் வடகிழக்கு (ஈசானம்) மூலையில் இந்த மீன் தொட்டிகளை வைத்துவிட்டால் ஒரு வருட காலத்துக்குள் நல்ல முன்னேற்றம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இவ்வகை மீன்கள் சில்வர், கிரீன், ரெட், சில்லிரெட் உள்பட 7 வகைகளில் கிடைக்கிறது. இந்த மீன்கள் 4 அங்குலம் முதல் 4 அடி நீளம் வரை வளரும். குளத்தில் வளர்த்தால் 6 அடி வரை வளரும். இதன் வாழ்நாள் 50 ஆண்டுகள். 12 வயது வரை அரவாணா மீன்களுக்கு மாலி எனப்படும் சிறிய மீன்களையும் கோல்டு பிஷ் எனப்படும் மீனையும் வழங்கவேண்டும். நாள் ஒன்றுக்கு 6 முதல் 7 வரை இதற்கு தேவைப்படுகிறது.
12 வயதுக்கு மேல் அரவாணா மீன்கள் மாட்டு இறைச்சி ஸ்லைஸ், ஆட்டுக்கறி ஆகியவற்றை சாப்பிடுமாம். இவ்வகை மீன்களை பிரபல நடிகர்களும், புகழ் பெற்ற டாக்டர்களும் அதிக விலை கொடுத்து வாங்கி வீட்டில் வளர்க்கிறhர்கள்.
குன்னு}ரில் தற்போது அரவாணா மீன்களை பலர் வாங்கி செல்கிறhர்கள். இவ்வகை மீன் 600 ரூபாயில் இருந்து ரூ.1 லட்சம் வரை உள்ளாக கூறப்படுகிறது.
Dinakaran
|
|
|
|