| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 538 online users. » 0 Member(s) | 535 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,422
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,286
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,641
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,311
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,675
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,230
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,476
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,529
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,047
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,243
|
|
|
| அறிவாளிகளின் புதுக்கவிதைகள் |
|
Posted by: Vaanampaadi - 02-14-2005, 01:26 AM - Forum: செய்திகள்: உலகம்
- No Replies
|
 |
நான் சிறுவயதில் படித்த கதை ஒன்று நினைவுக்கு வருகிறது. தெனாலிராமன் கதைகள் (அல்லது பீர்பால் கதைகள்) தொகுப்பில் படித்த கதை என்று நினைக்கிறேன்.
நெசவாளி ஒருவனிடம் அரசர் ஆடை ஒன்றை நெய்து தருமாறு கேட்கிறார். உலகில் அதுவரை யாரும் அணிந்திராத ஆடை. அதற்காக எவ்வளவு செலவு செய்யவும் அரசர் ஆயத்தமாக உள்ளார்.
அரசரின் மடமையைத் தனக்குச் சாதகமாக நெசவாளி பயன்படுத்திக் கொள்கிறான். அவரிடம் கணக்கில்லாத அளவு பொன்னும் பொருளும் கேட்டுப் பெறுகிறான். மிக உயர்ந்த பட்டாடை உடல் முழுதும் பொன்னாலான இழைகளோடு உருவாகி வருவதாகப் பொய் சொல்லி அரசரை நம்ப வைக்கிறான்.
வேலை முடியும் நாளும் வந்தது. அரசர் ஆடையை எடுத்துவந்து அணிவிக்குமாறு ஆணையிடுகிறார். அப்போது நெசவாளி “மூடர்களின் கண்களுக்கு இந்த ஆடை தெரியாது” என்று கூறி அரசருக்குப் புத்தாடை அணிவிப்பதாக பாவனை செய்கிறான் - நடிக்கிறான்.
அரசரின் கண்களுக்கு ஆடை எதுவும் தெரியவில்லை. ஆயினும் தன்னை யாரும் மூடன் என்று கருதிவிடக் கூடாதென்பதற்காக ஆடை மிக அழகாக இருப்பதாகச் சொல்லிக் கொள்கிறார். அமைச்சர்களும் பணியாளர்களும் தம்மை யாரும் மூடன் என்று கருதிவிடக் கூடாதென்பதற்காக ஆடையின் சிறப்பை வானளாவப் புகழ்கின்றனர்.
ஆனால் உண்மையிலேயே புத்திசாலியான தெனாலிராமனுக்கு (அல்லது பீர்பாலுக்கு) நெசவாளியின் ஏமாற்று நாடகம் புரிகிறது.
சின்னஞ்சிறு குழந்தைகள் இருவரை அவன் அரண்மனைக்கு அழைத்து வந்து அரசரின் ஆடை எப்படி இருக்கிறது என்று கேட்கிறான். கபடமறியாத அக்குழந்தைகளோ, “அரசருக்கு வெட்கமே இல்லையா? ஏனிப்படிப் பிறந்த மேனிக்குப் பொது அரங்கில் அமர்ந்திருக்கிறார்” என்று சொல்லிச் சிரிக்கிறார்கள்.
அதன் பிறகுதான் அரசனுக்கு ஞானம் பிறக்கிறது. நெசவாளி
தண்டிக்கப்படுகிறான்.
vaanampaadi
|
|
|
| கடுமையான உழைப்பால் வாழ்வில் முன்னேறியவர் |
|
Posted by: Vaanampaadi - 02-13-2005, 10:36 PM - Forum: நகைச்சுவை
- Replies (4)
|
 |
<img src='http://www.anasudani.net/20545054.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.gotlaughs.com/humor/bush/bush5.gif' border='0' alt='user posted image'>
<img src='http://www.gotlaughs.com/humor/bush/bush6.gif' border='0' alt='user posted image'>
<img src='http://www.gotlaughs.com/humor/bush/bush7.gif' border='0' alt='user posted image'>
|
|
|
| இளைஞனே உன்னால் முடியும் |
|
Posted by: Vaanampaadi - 02-13-2005, 10:15 PM - Forum: தத்துவம் (மெய்யியல்)
- Replies (7)
|
 |
இளைஞனே உன்னால் முடியும்
நம்மால் சாதிக்க முடியும். முடியாது என்பது முட்டாள்களின் அகராதி. முடியும் என்பதுதான் அறிஞர்களின் அகராதி என்கிறார் சாக்ரடீஸ்.
மனிதனால் முடியாதது எதுவும் இல்லை. சின்ன சின்ன தோல்விகள் தான் வெற்றிக்கு வழிவகுக்கும். தோல்வியை கண்டு நடுங்கினால் வெற்றியை ருசிக்கமுடியாது. எடுத்த எடுப்பிலே நாம் வெற்றியை பெற்று விட முடியாது. ஒருவேளை நாம் வெற்றி பெற்றிருந்தாலும் அது சரியான வெற்றியாக இருக்காது.
ஒரு மனிதனுக்கு குறிக்கோள் என்பது மிக முக்கியமானது.
குறிக்கோள் இல்லாத மனிதன் அரை மனிதன் என்று அறிஞர்கள் கூறுவார்கள். குறிக்கோளை ஏற் படுத்திக் கொண்டால்தான் நாம் அடைவதை விரைவில் அடைய முடியும். முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார். நாம் செய்யும் முயற்சி தான் நம்மை உயரச்செய்யும்.முயற்சி இல்லாமல் எதையும் அவ்வளவு எளிதாக செய்ய முடியாது. தெய்வத் தால் ஆகாது எனினும் முயற்சி தன்மெய்வருத்த கூலி தரும் என்ற குறளுக்கு ஏற்ப வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும். ஒருவனுடைய தாழ்வு மனப்பான்மை அவனை அழித்து விடும், எண்ணங் களை விரிவுபடுத்திக்கொள்ள வேண்டும் என்று அறிஞர் வால் டோர் கூறியுள்ளார்.
ஒருவனுடைய தன்னம்பிக்கை தான் அவனை உயரச்செய்யும். தன்னால் முடியும் என்பதை அவன் நம்ப வேண்டும். ஒவ்வொரு நாளும் என்னால் முடியும் என்னால் முடியும் என்று சொல்லி சொல்லி மனதிற் குள் பதிய வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு காரியத்தை முடிக்க வேண்டுமானால் அதைப்பற்றிய திட்டமிடல் முதலிலேயே நமக்கு வந்துவிட வேண்டும்.
எதையும் திட்டமிட்டு செய்ய பழகி கொள்ள வேண்டும். அப்போதுதான் செய்யும் காரியத்தில் முழுமையான வெற்றியை நாம் பெறமுடியும்.
தாமஸ் ஆல்வா எடிசன், மார்க்கோனி போன்ற அறிஞர்கள் எடுத்த எடுப்பிலே தங்கள் கண்டுபிடிப்பில் வெற்றி பெற்றுவிடவில்லை. அவர்கள் வெற்றிக்கு பின்னால் கடுமையான உழைப்பு, முயற்சி இருந்தது.
பறவையை பாருங்கள், தன் குஞ்சுக்கு கொஞ்ச கொஞ்சமாக தன்னம் பிக்கையை ஊட்டி பறக்க செய்கிறது.
வெற்றி என்ற பாதையை அடையும் முன் சறுக்கல்கள், தோல்விகள் எல்லாம் ஏற்படத்தான் செய்யும், தடை கற்களை அப்புறப்படுத்தி ஒவ்வொரு அடியும் எடுத்து வைத்தால் வெற்றி என்ற பாதையை நம்மால் அடைய முடியும்.
சுடப்பட்டது
|
|
|
| எப்படி பிறந்தது? |
|
Posted by: Vaanampaadi - 02-13-2005, 10:06 PM - Forum: கவிதை/பாடல்
- No Replies
|
 |
எப்படி பிறந்தது?
கண்ணும் கண்ணும் கலந்ததால்
காதல் உருவானது.
மனிதனும் தெய்வமும் கலந்ததால்
மதம் உருவானது.
சாதியும் சாதியும் கலந்ததால்
கலவரம் உருவானது.
எதுவும் எதுவும் கலந்ததால்
சாதி பிறந்தது?
ஒய்.அருள்ஜெகன், வைராகுடி.
--------------------------------------------------------------
தொட்டு விடும் தூரம்
நாளையை எண்ணி
இன்றை உதறாதே.
நடந்ததை எண்ணி
நெஞ்சம் பதறாதே.
வேளை வரும் போது
கூடி வரும்.
கூடி வரும் வேளையோ
கோடி பெறும்.
நேற்றில் கால் பதித்து
இன்றில் நில்
நாளை உன் வசமாகும்.
நம்பிக்கையால்தான்
நடக்கிறது வாழ்க்கை.
தொய்வில்லா மனமிருந்தால்
தொலை தூரம் கூட
தொட்டு விடும் தூரம் தான்.
|
|
|
| செத்தவர்களை பிழைக்க வைக்கும் ஆராய்ச்சி ??? |
|
Posted by: Vaanampaadi - 02-13-2005, 10:04 PM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (2)
|
 |
அறிவியல் அதிசயம்
செத்தவர்களை பிழைக்க வைக்கும் ஆராய்ச்சி
மனிதன் தனது புத்திசாலித்தனம் மற்றும் புதிய புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள் மூலம் இயற்கையை வென்று விட துடிக்கிறான். இறைவனின் படைப்புகளில் உள்ள இயற்கை ரகசியங்களை அறிந்து கொள்ள கடும் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறான். அந்த ஆராய்ச்சிகளின் பலனாக பல உயிர்காக்கும் மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மனித இனத்தை நோய்த் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்கும் வழிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இத்தனை இருந்தாலும் ஆசை யாரைத்தான் விட்டது. மரணம் இல்லா பெருவாழ்வு காண மனிதன் ஆசைப்படுகிறான். இந்த உலக வாழ்க்கையிலும் அதன் சுகங்களிலும் நவீனங்களிலும் முழ்கித் திளைத்துப்போன அவன் நீண்ட காலம் வாழ விரும்புகிறான்.
அதன் விளைவு தான் இறந்த பின் மனித உடலை பதப்படுத்தி வைப்பது.
விஞ்ஞானமும் மருத்துவமும் வளரும் போது, அதாவது இன்னும் 20 ஆண்டுகளுக்குள் மரணத்தை விஞ்ஞானிகள் வென்று விடுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.அப்படி ஒரு நிலை உருவாகும் போது பதப்படுத்தப்பட்டுள்ள தங்கள் உடலுக்கும் உயிர் கிடைக்கும் என்று நம்புகிறவர்கள் இருக்கத் தான் செய்கிறார்கள்.செத்தவர்களை பிழைக்க வைக்கும் இந்த ஆராய்ச்சி மற்றும் அது தொடர்பான அதிசய தகவல்களை இந்த வாரம் காண்போம்.
மனித வாழ்வு நிலை இல்லாதது. மனிதனின் பிறப்பையும் இறப்பையும் யாராலும் நிச்சயமாக சொல்ல முடியாது.
வயது அதிகமாக அதிகமாக மனிதனுக்கு உடல் தளர்ந்து முதுமை ஏற்படும்.இது தவிர பழக்க வழக்கங் கள் மற்றும் நோய் காரணமாக உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டு மரணம் அல்லது உடல் உறுப்புகள் சேதம் அடைதல் போன்ற ஆபத்துகளும் ஏற்படும்.
மனித உயிர்களை பறிக்கும் நோய்களில் குறிப்பிடத்தக்கது இதய நோயாகும்.இந்த நோய்க்கு ஆபரேஷன் மற்றும் மருந்துகள் இருந்தாலும் சில நேரங்களில் அவை பலன் தருவதில்லை. அது போன்ற சூழ்நிலையில் மாற்று இருதயம் பொருத்துதல் அல் லது செயற்கை இருதயம் பொருத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது.
இது போல எத்தனையோ வசதிகள் நவீன மருத்துவங்கள் இருந்தாலும் சில நேரங்களில் மனித உயிரை காப்பாற்ற முடியாமல் போய்விடுகிறது.
ஒவ்வொரு காலகட்டத்திலும் புதிய மருந்துகளும் மருத்துவ முறைகளும் கண்டுபிடிக்கப்படும் போது நமக்குள் ஒரு எண்ணம் தோன்றும். அதாவது, இந்த மருத்துவ முறை சில ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டு இருந்தால் என் தந்தையை மரணத்தில் இருந்து காப்பாற்றி இருப்பேன், என்பதாக இருக்கும். இதே போல சிலருக்கு தாய், மனைவி, குழந்தை, சகோதர சகோதரிகள்... என்று காப்பாற்ற வேண்டிய பட்டியல் நீண்டு கொண்டே போகும்.
இது போன்ற நிலையில் இருந்து மனிதர்களை காப்பாற்ற உருவாக்கப்பட்டுள்ளது தான் கிரையோஜெனிக் முறை.
இயற்கையாக மரணம் அடைந்த பின்னர் ஒருவரது உடலை குளிர் நிலையில் பதப்படுத்தி வைப்பது தான் கிரையோஜெனிக் முறையாகும்.
வருங்காலத்தில் செத்தவர்களை பிழைக்க வைக்கும் ரகசியங்களை கண்டுபிடிக்கும் போது இந்த உடல்களை எடுத்து அவற்றுக்கு உயிர் கொடுக்க முடியும் என்பது எதிர்பார்ப்பாக உள்ளது.
அது சரி செத்தவர்களை எப்படி பிழைக்க வைக்க முடியும் என்ற கேள்வி எழலாம்.
ஒருவருக்கு மரணம் என்பது பல வழிகளில் ஏற்படலாம். இருப்பினும் இயற்கையாக-பொதுவாக ஒருவரது மரணம் என்பது இருதய துடிப்பு நின்று போவது தான். இருதயம் செயல்படுவது நின்று போன பிறகு உடலின் மற்ற உறுப்புகளுக்கு ரத்தம் செல்வது தடைப்படுகிறது. இதன் காரணமாக முதலில் இருதயமும் பின்னர் அதைத் தொடர்ந்து உடலின் பிற பாகங்களும் செயல் இழக்கின்றன. இருதயம் நின்றுபோன பிறகும் சில மணி நேரங்களுக்கு மூளையின் முக்கிய திசுக்கள் உயிரோடு இருக்கும். அந்த மூளை திசுக்களை பாதுகாப்பது தான் இந்த கிரையோ ஜெனிக் முறையின் முக்கிய அம்சமாகும். இந்த தொழில் நுட்பத்தின் படி ஒருவர் மரணம் அடைந்ததும் தனது உடலை பாதுகாக்க விரும்பினால் அதை செய்து கொடுக்க பல நிறுவனங்கள் அமெரிக்காவில் உள்ளன. இதில் தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.
இந்த நிறுவனத்தினர் தங்களிடம் பதிவு செய்தவர்கள் இயற்கையாக மரணம் அடைந்த தகவலை அறிந்ததும் உடனே அவரது வீட்டுக்கு விரைந்து சென்று உடலை தங்களது அலுவலகத்துக்கு கொண்டு வருகிறார்கள். அங்கு அந்த உடலின் திசுக்கள் மற்றும் பிறபாகங்களில் உள்ள தண்ணீரை அகற்றும் பணி முதலில் நடக்கிறது. திசுக்களில் தண்ணீர் இருந்தால் அதன் காரணமாக அந்த உடல் சீக்கிரம் அழுகி விடும். எனவே முதலில் உடலில் உள்ள தண்ணீர் அகற்றும் பணி நடைபெறுகிறது. பின்னர் அந்த உடலுக்குள் கிளிசரால் மற்றும் சில ரசாயன கல வைகளை செலுத்துகிறார்கள். இதன் மூலம் உடல் குளிர்விக்கப்படும் போது உறை நிலையில் பனிக் கட்டியாக மாறுவதில்லை. மேலும் சாதாரண நிலைக்கு மீண்டும் உடலை கொண்டு வரும்போது அது எந்த மாற்றமும் இன்றி பழைய நிலைக்கு அடைய இந்த ரசாயன கலவை உதவுகிறது.
உடலை பாடம் செய்த பின்னர் அதை குளிர வைக்கும் பணி நடைபெறுகிறது. பின்னர் அந்த உடலை ஒரு குளிர் பெட்டகத்தில் பாதுகாப்பாக வைக்கின்றனர்.
இந்த முறைப்படி மனித உடல் மைனஸ் 196 டிகிரி செல்சியஸ் அளவுக்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. உடலை பாது காக்கும் பணியில் திரவ நைட்ரஜன் பயன்படுத்தப்படுகிறது. இதனால் மைனஸ் 196 டிகிரி செல்சியஸ் அள வுக்கு உடல் குளிர் விக்கப்பட்டாலும் அது பனிக்கட்டி போல உறை நிலையை அடைவதில்லை.
கிரையோஜெனிக் முறைப்படி உடலை பதப்படுத்த பலர் ஆர்வம் காட்டினாலும் இது வரை யாரையும் உயிர்ப்பிக்கும் சாதனை நடக்கவில்லை. நானோ டெக்னாலஜி (சஹஙூச் பக்ஷகுஙூச்ஙீச்கீட்) எனப்படும் நுண்ணுயிர் தொழில்நுட்பம் மூலம் இறந்தவர்களை பிழைக்க வைக்கும் காலம் விரைவில் வரும் என்பது விஞ்ஞானிகளின் கனவாக இருக்கிறது.
இந்த தொழில் நுட்பம் மூலம் சேதம் அடைந்த மனித திசுக்களை புதுப்பிக்க முடியும் என்ற அளவுக்கு இப்போதைய ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.
இது தொடருமானால் 2040-ம் ஆண்டில் இறந்தவரை பிழைக்க வைக்கும் அதிசயம் நடக்கும் என்கிறார்கள்.
-------------------------------------------------------------------------------------------
1964-ம் ஆண்டு தோன்றியது...
ராபர்ட் எட்டிங்கர் என்ற இயற்பியல் ஆசிரியர் 1964-ம் ஆண்டு ஒரு புத்தகம் எழுதினார்."தி பிராஸ்பெக்ட்ஸ் ஆப் இம்மார்டலிட்டி" (The Prospect of Immortality) என்று பெயரிடப்பட்ட அந்த புத்தகத்தில் மரணத்துக்குப்பின் ஒரு மனிதனின் உடலை உறை நிலையில் வைத்துக்கொண்டு பின்னர் தேவைப்படும் போது அல்லது புதிய தொழில் நுட்பம் கண்டு பிடித்த பிறகு அந்த உடலுக்கு உயிர் கொடுக்க முடியும் என்று எழுதப்பட்டு இருந்தது.
இந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது கற்பனை கலந்த விஞ்ஞான நிஜம் ஆகும்.இதையே மருத்துவ ஆராய்ச் சியாளர்கள் பயன்படுத்த தொடங்கினார் கள். இதில் இருந்து தான் கிரையோ ஜெனிக் முறையில் மனித உடலை பதப்படுத்தும் யோசனை தோன்றியது.
கிரையோஜெனிக்ஸ் என்பது கிரேக்க வார்த்தையாகும்.
இதற்கு குளிர் அல்லது குளிர்ந்த என்பது பொருளாகும்.
---------------------------------------------------------------------------
முதல் மனிதர்
கிரையோஜெனிக் முறைப்படி முதன் முதலில் தனது உடலை உறையச்செய்தவர் டாக்டர் ஜேம்ஸ் பெட்போர்டு. மனோதத்துவ நிபுணரான இவர் 1967-ம் ஆண்டு மரணம் அடைந்தார். அதன் பிறகு இவரது உடல் கிரையோஜெனிக் முறைப்படி பாதுகாக்கப்பட்டு வருகிறது. தற்போது அவரது உடல் நல்ல நிலையில் இருப்பதாக அவரது உடலை பாதுகாத்து வரும் நிறுவனம் கூறி இருக்கிறது.
------------------------------------------------------------------
லட்சக்கணக்கில் செலவு பிடிக்கும்
அமெரிக்காவில் அரிசோனா நகரில் உள்ள அல்கோர் லைப் எக்ஸ் டென்சன் என்ற நிறுவனம் மற்றும் மிச்சிகன் நகரில் உள்ள கிரையானிக்ஸ் இன்ஸ்டிடிïட் ஆகிய நிறுவனங்கள் உள்பட சில நிறுவனங்கள் மனித உடலை பதப்படுத்தி வைக்கும் சேவையை செய்கின்றன. இதில் அல்கோர் நிறுவனம் முதலிடம் வகிக்கிறது.இந்த நிறுவனத்தில் இதுவரை 59 நபர்களின் உடல்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
650-க்கும் மேற்பட்டவர்கள் தங்கள் பெயர்களையும் பதிவு செய்து வைத்துள்ளனர்.
உடலை பதப்படுத்தும் கிரை யோஜெனிக் முறைக்கு லட்சக்கணக்கில் செலவு ஆகும்.முழு உடலை பதப் படுத்த ரூ.68 லட்சம் வரை கட்டணம் செலுத்த வேண்டும்.
அதன்பிறகு ஆண்டுக்கு குறிப்பிட்ட தொகையை முன்கூட்டியே செலுத்த வேண்டும்.
|
|
|
| சிரிப்பு |
|
Posted by: Vaanampaadi - 02-13-2005, 10:01 PM - Forum: நகைச்சுவை
- Replies (3)
|
 |
ரோட்டில் இரண்டு பேர், ஒரு பெரிய கம்பை நிறுத்தி அதன் உயரத்தை அளக்க பெரும்பாடு பட்டுக் கொண்டு இருந்தனர்.
அதை ஜார்ஜ் என்பவர் பார்த்து, அவர் களுக்கு உதவி செய்வதற்காக அந்த கம்பை தரையில் போட்டு அளந்து பார்த்து "22 அடி" என்று கூறினார்.
இதைக்கேட்ட அந்த இருவரும், "முட்டாளே! நாங்கள் இந்த கம்பத்தின் நீளத்தை அளக்க விரும்பவில்லை. உய ரத்தைத்தான் அளக்க விரும்புகிறோம்" என்றனர்.
-----------------------------------------------------------------------
அந்த வாலிபர், தனது காதலியை கட்டி அணைத்து இதழோடு இதழ் பதித்து முத்தமிட்டார்.
இதனால் குதூகலம் அடைந்த காதலி, "எனக்கு இதே போல மேலும் ஒரு முத்தம் கொடு. உன்னையே நான் திருமணம் செய்து கொள்கிறேன்" என்றாள்.
"உனது எச்சரிக்கைக்கு நன்றி" என்று கூறி கழன்று கொண்டார் காதலர்.
...........................................................................................................
கைத்தொலைபேசிக்கும் திருமணத்திற்கும் இடையே உள்ள ஒற்றுமை என்ன?
இன்னும் கொஞ்ச நாள் காத்திருந்தா நல்ல Model கிடைச்சிருக்கும்.
-----------------------------------------------------------------------
கண் ஆஸ்பத்திரியில் ஒரு காட்சி:_
"இடது கண்ணை மூடிக்கொண்டு வலது கண்ணால் பாருங்கள்."
"நன்றாக தெரிகிறது டாக்டர்."
"இப்போது வலது கண்"
"இதுவும் நன்றாக தெரிகிறது டாக்டர்"
"இப்போது இரண்டு கண்"
"ஒன்றுமே தெரியவில்லையே டாக்டர்"
"யோவ்! இரண்டு கண்களையும் மூடிக்கொண்டால் எப்படி தெரியும்?
|
|
|
| இதையும் பார்க்கலாமே |
|
Posted by: Vaanampaadi - 02-13-2005, 09:29 PM - Forum: நகைச்சுவை
- Replies (3)
|
 |
<img src='http://www.ebaumsworld.com/images/fatcat1.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.ebaumsworld.com/images/naptoddler.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.ebaumsworld.com/images/smile-in-pics.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.ebaumsworld.com/images/plumbingtruck.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.ebaumsworld.com/images/bikepole.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.ebaumsworld.com/images/holdinghands.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.ebaumsworld.com/images/duckfall.jpg' border='0' alt='user posted image'>
Ohh Nooooo
<img src='http://www.ebaumsworld.com/images/cutefeet.jpg' border='0' alt='user posted image'>
cute feet
<img src='http://www.ebaumsworld.com/images/eatingpussy.jpg' border='0' alt='user posted image'>
poor cat
<img src='http://www.ebaumsworld.com/images/confusedmouse.jpg' border='0' alt='user posted image'>
confused mouse
<img src='http://www.ebaumsworld.com/images/fingerouch.jpg' border='0' alt='user posted image'>
Exactly what is going on here?
|
|
|
| இதையும் பாருங்கள் |
|
Posted by: Vaanampaadi - 02-13-2005, 09:11 PM - Forum: நகைச்சுவை
- Replies (13)
|
 |
<img src='http://www.ebaumsworld.com/images/truckwater1.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.ebaumsworld.com/images/truckwater2.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.ebaumsworld.com/images/truckwater3.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.ebaumsworld.com/images/truckwater4.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.ebaumsworld.com/images/truckwater5.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.ebaumsworld.com/images/truckwater6.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.ebaumsworld.com/images/truckwater7.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.ebaumsworld.com/images/truckwater8.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.ebaumsworld.com/images/truckwater9.jpg' border='0' alt='user posted image'>
|
|
|
| இதை பாருங்கள் |
|
Posted by: Vaanampaadi - 02-13-2005, 08:49 PM - Forum: நகைச்சுவை
- No Replies
|
 |
<img src='http://www.ebaumsworld.com/images/rolloveraccident.jpg' border='0' alt='user posted image'>
He was later killed in a rollover accident.
<img src='http://www.ebaumsworld.com/images/weddingcake.jpg' border='0' alt='user posted image'>
Wedding cake
<img src='http://www.ebaumsworld.com/images/snakenose.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.ebaumsworld.com/images/giantcheerleader.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.ebaumsworld.com/images/cloning2.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.ebaumsworld.com/images/cloning3.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.ebaumsworld.com/images/cloning5.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.ebaumsworld.com/images/cloning6.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.ebaumsworld.com/images/cloning7.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.ebaumsworld.com/images/cloning8.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.ebaumsworld.com/images/cloning9.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.ebaumsworld.com/images/cloning1.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.ebaumsworld.com/images/cloning10.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.ebaumsworld.com/images/cloning4.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.ebaumsworld.com/images/cloning11.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.ebaumsworld.com/images/mjstrikesagain.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.ebaumsworld.com/images/bushkerryfootball.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.ebaumsworld.com/images/mowingtattoo.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.ebaumsworld.com/images/focus.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.ebaumsworld.com/images/bush-drag.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.ebaumsworld.com/images/drunkcat.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.ebaumsworld.com/images/petsaway2.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.ebaumsworld.com/images/petsaway3.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.ebaumsworld.com/images/petsaway4.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.ebaumsworld.com/images/petsaway5.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.ebaumsworld.com/images/petsaway6.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.ebaumsworld.com/images/petsaway7.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.ebaumsworld.com/images/picswow1.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.ebaumsworld.com/images/picswow2.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.ebaumsworld.com/images/picswow3.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.ebaumsworld.com/images/picswow4.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.ebaumsworld.com/images/picswow5.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.ebaumsworld.com/images/picswow6.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.ebaumsworld.com/images/picswow7.jpg' border='0' alt='user posted image'>
|
|
|
|