| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 496 online users. » 0 Member(s) | 493 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,441
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,288
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,645
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,313
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,678
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,265
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,529
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,758
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,058
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,256
|
|
|
| நமது கமராவுக்குள் சிக்கியவை |
|
Posted by: KULAKADDAN - 03-17-2005, 06:19 PM - Forum: பொழுதுபோக்கு
- Replies (896)
|
 |
<img src='http://img209.exs.cx/img209/3660/bru14xe.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img209.exs.cx/img209/5267/bru25lo.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img209.exs.cx/img209/6761/bru32na.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img209.exs.cx/img209/849/bru40yc.jpg' border='0' alt='user posted image'>
water castle [தமிழ் தெரியலைப்பா]
<img src='http://img209.exs.cx/img209/7331/bru57po.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img209.exs.cx/img209/631/bru65og.jpg' border='0' alt='user posted image'>
சுவரூடு மேலேறும் படி
<img src='http://img209.exs.cx/img209/8281/bru79zl.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img209.exs.cx/img209/3002/bru80uc.jpg' border='0' alt='user posted image'>
|
|
|
| பெண்களால் அழியும் ஆண்கள்...! |
|
Posted by: kuruvikal - 03-17-2005, 02:58 PM - Forum: விஞ்ஞானம் - தொழில்நுட்பம்
- Replies (78)
|
 |
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/40932000/jpg/_40932757_x_indigo_instruments203.jpg' border='0' alt='user posted image'>
ஆண் பெண் முலையூட்டிகளில் பாலைத் தீர்மானிக்கும் X, Y நிறமூர்த்தங்களில் XX இலிங்க நிறமூர்த்த சோடி பெண்களையும் XY சோடி ஆண்களையும் தீர்மானிக்கிறது (பெரும்பாலான முலையூட்டிகளில்) இதில் மனிதனில் பெண்கள் கொன்டுள்ள X நிற மூர்த்தத்தில் மொத்தம் 1098 ஜீன்கள் இருக்கின்றன சோடியாக...! ஆண்களில் ஒரு X நிறமூர்த்தமும் Y இல் வெறும் 78 ஜீன்களும் தான் இருக்கின்றன...! இதனால் பெண்களுக்கு ஆண்களை விட பல நோய்களில் இருந்து பாதுகாப்பு அளிக்க கூடிய ஜீன்களை சோடியாக காவ முடிகிறது...! பாவம் ஆண்கள்... haemophilia, autism, muscular dystrophy and mental retardation போன்ற நோய்களுக்குரிய ஜீன்களை எதிர்க்கும் சோடி ஜீன்களை Y நிற மூர்த்தம் கொண்டிருக்காததால்...அவர்கள் நோய்த்தாக்கத்துக்கு பெண்களை விட அதிகம் ஆளாகி மடிகின்றனர்...! மனிதனில் இனக்கலப்பின் போது பெண்களே ஆணைத் தீர்மானிக்கும் XY நிறமூர்த்தங்களில் X ஐ வழங்குகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது...!
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/38889000/gif/_38889947_dna_mouse2_203.gif' border='0' alt='user posted image'>
இரட்டைச் சங்கிலி டி என் ஏ (DNA)
மேலதிக விபரங்கள் நேரமின்மையால் தரப்பட முடியவில்லை இந்த இணைப்பைப் பார்க்கவும்... http://news.bbc.co.uk/1/hi/sci/tech/4355355.stm
|
|
|
| தமிழர்கள் உயர்கல்வி கற்பது ஏன்....?! |
|
Posted by: kuruvikal - 03-17-2005, 01:06 PM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்)
- Replies (54)
|
 |
[b]அண்மைக்காலமாக தமிழ் பத்திரிகைகளின் குறைந்தது இரண்டு பக்கங்களை நிரப்புவதாக வரும் விளம்பரங்களில் திருமண விளம்பரங்களே அதிகம்....அதில் பார்த்தால் BA BSc MSc PhD MBBS BCom BBA டாக்டர் இஞ்சினியர் எக்கவுண்டன் ரொக்கம் போன்ற பதங்கள் சர்வ சாதாரணமா புழக்கத்தில் இருப்பதை பலரும் நோக்கி நம்மாக்கள் ஏன்டா தம்பி படிக்கிறாங்க...உதுக்கோ என்று அங்கலாய்த்தார்கள்...!!
இது தொடர்பாக உங்கள் கருத்துக்களை வாக்கின் மூலமும் கருத்தின் மூலமும் வெளிப்படுத்துங்கள்...உங்கள் எண்ணத்தில் உள்ளதை எழுதுங்கள்...களத்துக்காக எழுதவோ வாக்களிக்கவோ வேண்டாம்...!
|
|
|
| வலைப்பூவை வாசிக்க |
|
Posted by: thamilvanan - 03-17-2005, 11:06 AM - Forum: இணையம்
- Replies (7)
|
 |
எனது வலைப்பூவை தனது கணனியில் வாசிக்க முடியாமல் இருப்பதாக எனது நண்பர் ஒருவர் இன்று மடல் அனுப்பியிருந்தார்.
அவரது கணனியில் படத்தில் காட்டியுள்ளது போலத்தான் தெரிவதாக குறிப்பிட்டிருந்தார்.
<img src='http://www.geocities.com/thamilsangamam/webpotoes/unicodetrouble.jpg' border='0' alt='user posted image'>
இது விடயமாக தெரிந்தவர்கள் இதற்கான பதிலை அளிக்குமாறு வேண்டுகிறேன்.
அன்புடன்
தமிழ்வாணன்.
|
|
|
| ஆங்கிலப் பெயர் வைத்த தமிழ்ப் திரைப்படங்களுக்கு கனடாவில் தடை! |
|
Posted by: Nitharsan - 03-17-2005, 05:57 AM - Forum: சினிமா
- Replies (9)
|
 |
ஆங்கிலப் பெயருர்களுடன் வரும் தமிழ் திரைப்படங்கள் கனடாவில் திரையிடப்பட்டால் அதற்கு எதிராக போராட்டம் நடத்தப்போவதாக தமிழ் படைப்பாளிகள் கழகம் அறிவித்துள்ளது. அண்மையில் நடைபெற்ற கழகத்தின் செயற்க்குழு கூட்டத்தில் இவ் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தென்னிந்தியாவில் விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி ஆகியவற்றின் தமிழர் பாதுகாப்பு இயக்கம் நடாத்தும் ஆங்கிலப் பெயர்களுக்கெதிரான இப்போராட்டத்தை புகலிடத்தில் தமிழ் படைப்பாளிகள் கழகம் முன்னெடுக்க விருக்கிறது. தற்போது கனடாவில் நிறைவேற்றப்பட்டடுள்ள இத்தீர்மாம். தொடர்ந்து பிரித்தானியாவிலும் கொண்டு வரப்பட விருப்பதாக தமிழ் வார இதழ் ஒன்றிற்க்கு தமிழ் படைப்பாளிகள் கழகத்தின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
இதனை ஒரு முன் உதாரணமாகக் கொண்டு ஏனைய நாடுகளில் இருக்கும் சமுதாய நோக்கமுள்ள அமைப்புக்கள் ஆங்கிலப் பெயர் வைத்த தமிழ் திரைப்படங்களை எதிர்க்க முன்வரவேண்டும் என் வேண்டுகொள் விடுக்கிறோம்.
எதிர்வரும் இந்து வருடப்பிறப்பின் பொது வெளிவரவிருக்கும் இரண்டு ஆங்கிலப் பெயர் கொண்ட தமிழ் படங்களின் வெளியீட்டுக் கெதிராக தமிழ் நாட்டில் மட்டுமன்றி கனடாவிலும் போராட்டங்கள் நடைபெறவிருக்கிறது.
நன்றி: வன்னித்தென்றல்
நேசமுடன் நிதர்சன்
|
|
|
| வணக்கம் நண்பர்களே |
|
Posted by: victorp - 03-16-2005, 10:36 PM - Forum: அறிமுகம்
- Replies (14)
|
 |
nfhj;j te;j ghk;gpdpw;F fhiy ePl;lth - eP
nfhz;Lte;j thspdpdhy;;; mjd; jiyia ntl;llh
தலைப்பு மாற்றப்பட்டுள்ளது - மதன்
|
|
|
| பசறைப் பகுதி பெருந்தோட்டங்களில் |
|
Posted by: eelapirean - 03-16-2005, 05:05 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (3)
|
 |
ன்பசிசறை தோட்டங்களில் னமுத்து தடுப்பூசி ஏற்றும் போர்வையில் யுவதிகளுக்கு கருத்தடை மருந்தேற்றல்
பசறைப் பகுதி பெருந்தோட்டங்களில் உள்ள பருவமடைந்த யுவதிகளுக்கு ஜெர்மன் சின்னமுத்து நோய் தடுப்பூசி ஏற்றும் போர்வையில், திருமணத்தின் பின் கருத்தரிக்காமல் இருக்கும் ஊசி மருந்து ஏற்றப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தோட்டப் பகுதிகளில் சனத்தொகையைக் கட்டுப்படுத்தும் வகையிலேயே இச் சதித்திட்டம் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
தோட்டங்களில் சேவையாற்றும் சமூகநல உத்தியோகத்தர்கள், டாக்டர்கள் ஆகியோர் இணைந்து, தோட்ட முகாமைத்துவத்தின் அனுசரணையுடன் அந்தரங்கமாக இச்சதித் திட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
சின்னமுத்து நோய் தடுப்பூசியான ருபெல்லா ஏற்றப்படுவது கைக்குழந்தைகளுக்காகும். ஆனால், பருவமடைந்த யுவதிகளுக்கே இவ்வூசி ஏற்றப்படுகின்றது. பசறைப் பகுதியின் பெரும்பாலான தோட்டங்களில் இத்திட்டம் முன்னெடுக்கப்படவிருப்பதாக அறிய முடிகின்றது. இந்த ஊசி மருந்தினால் உயிருக்கு எவ்வித ஆபத்துகளும் ஏற்படாது என்று கூறப்பட்ட போதிலும், பருவப் பெண்கள் கருத்தரிக்கும் வாய்ப்பை இழந்து விடுகின்றனர் என்றும் அறிய வருகின்றது. குறிப்பாக, மலட்டுத்தன்மையை இந்த ஊசி மருந்து ஏற்படுத்திவிடுகின்றது.
பெருந்தோட்டத்துறை இளம் பெண்கள் இது விடயத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென்று சமூக நலன் விரும்பிகளினால் கோரிக்கை விடப்பட்டுள்ளது.
மேலும் திருமணமாகாத இளைஞர்கள், பணத்திற்காக கருத்தடை செய்து கொள்கின்றனர். கருத்தடைக்காக ஆட்சேர்க்க கூட்டமொன்று வந்து லொரிகளில் பெண்களை ஏற்றிச் சென்று, கருத்தடைகளை செய்த பின் தலா 500 ரூபா பணமும் ஒரு வாரம் சம்பளத்துடனான விடுமுறையும் வழங்கப்பட்டு வருகின்றது.
அரசின் ஒத்துழைப்புகளுடன் ஒருசில அரச சார்பற்ற நிறுவனங்கள் பெருந்தோட்டத்துறைப் பகுதிக்கு சென்று பசப்பு வார்த்தைகளைக் கூறி இந்திய வம்சாவளி இன ஒழிப்பை மும்முரமாக நடத்தி வருகின்றன. ஒரு சில தோட்டங்களில் டாக்டர்கள் இரகசியமாக இரு வருடங்களுக்கு கருத்தரிக்காத வகையில் `லூப்' எனும் சாதனத்தை பொருத்துகின்றனர். இதற்கென ஆயிரம் ரூபா முதல் மூவாயிரம் ரூபா வரை பெற்றுவருகின்றனர். இரு வருடங்களுக்கு மேல் அந்த லூப் அகற்றப்படாமல் இருக்குமேயானால் உயிராபத்துகள் கூட ஏற்படும் அபாயம் காணப்படுகிறது.
ஆகவே, இது விடயத்தில் சமூகத் தலைமைகள் என்று கூறப்படுவோர் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு இன ஒழிப்பு நடவடிக்கைகளை தடுத்துநிறுத்த ஆவன செய்ய வேண்டும்.
சுட்டது தினகுரல்
|
|
|
|