Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,243

Full Statistics

Online Users
There are currently 400 online users.
» 0 Member(s) | 397 Guest(s)
Applebot, Bing, Google

Latest Threads
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,072
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: SMPXrArgum
10-23-2025, 05:42 AM
» Replies: 27
» Views: 10,081
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,552
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,262
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,547
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 30,902
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,296
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 37,896
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 7,951
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,220

 
  யாழ் மக்களின் வேண்டுகோளை அடுத்து ரவிசங்கர் சம்மதித்தார்
Posted by: Vaanampaadi - 04-09-2006, 07:25 AM - Forum: பிறமொழி ஆக்கங்கள் - No Replies

<b>Ravishankar ready to facilitate Lankan peace process</b>
Sunday April 9 2006 00:00 IST
UNI

BANGALORE: Art of Living Foundation founder Sri Sri Ravishankar has expressed his readiness to meet LTTE supremo Velupillai Prabhakaran to facilitate the peace process to end the decades-long ethnic crisis in Sri Lanka.

The spiritual leader's offer came after he received thousands of letters from the crowd during a public event at Jaffna in the island nation, expressing their full confidence in him to facilitate the peace process and restore peace in Sri Lanka, according to a release from the foundation here on Saturday.

Ravishankar, who is currently on a four-day visit to Sri Lanka as a guest of the Sri Lankan government, however, didn’t reveal any further details. ''I have come here to take away all your worries and problems. I want to see a smile that never fades on your face.''

Arriving to a rousing welcome on Wednesday, he delivered the keynote address at an International Inter-Faith Conference to Combat AIDS in Colombo on Thursday. Many ministers, members of parliament, Buddhist monks and other religious leaders, academicians, political advisors to the government, intellectuals and several prominent citizens attended an interactive session with him, the release said.

Ravishankar met leader of the opposition Ranil Wickremasinghe at the latter's residence and was expected to meet President Mahinda Rajapakshe before leaving for India tomorrow. He inaugurated a children's home, constructed for tsunami orphans in Wellawaya by the foundation and a pre-school in Jaffna.

Meanwhile, the art of living centre in jaffna received a few threat calls on Friday, demanding cancellation of the 'satsang' programme as a LTTE leader was shot dead in Trincomalee just few hours ago. The organisers were told that they have to take full responsibility if any untoward incident happened during the programme.

However, Ravishankar went ahead with the satsang, where he led thousands into a deep meditation, the release said.

http://www.newindpress.com/NewsItems.asp?I...ngalore&Topic=0

Print this item

  லண்டனில் வானொலியொன்றில் திருடர்கள் கைவரிசை.
Posted by: கறுப்பி - 04-09-2006, 04:48 AM - Forum: புலம் - Replies (10)

லண்டனில் வானொலியொன்றில் திருடர்கள் கைவரிசை.
ஞாயிற்றுக்கிழமை 9 ஏப்பிரல் 2006 ஜோன்


லண்டனில் இயங்கி வந்து பின்னர் மூடப்பட்டிருந்த வானொலியொன்று திருடர்களின் கைவரிசைக்கு உள்ளாகியுள்ளது. லண்டனில் இயங்கி வந்த குறித்த வானொலி பல காரணங்களினால் தற்காலிகமாக தடைப்பட்டிருந்தது. கடந்த வாரம் குறித்த வானொலிக்குள் புகுந்த முன்னை நாள் பங்களாரின் தலைமையிலான திருடர் குழுவினர் வானொலிக் கதவிற்கு போலியான சாவியைப் பயன்படுத்தி அனைத்து வானொலி உபகரணங்களையும் வாகனத்தில் ஏற்றிச் சென்றுள்ளனர். தனது பங்குக்குரிய பணம் தரப்படாததினால் வானொலியை உடைத்து அனைத்துப் பொருட்களையும் அள்ளியதாக குறித்த முன்னை நாள் பங்காளர் தற்போது தெரிவித்து வருகிறார். எனினும் வானொலியின் உரிமையாளர் இது தொடர்பாக பொலிசாருக்கு முறையிட்டுள்ளதாகவும் தற்போது பொலிசாரின் விசாரணைகள் நீதிமன்றம் வரை சென்றுள்ளதாகவும் அறிய முடிகிறது. இது தொடர்பாக வானொலியின் நிர்வாகப் பணிப்பாளரின் தொலைபேசி உரையாடலை சில தொழில்நுட்பத்துடன் ஒட்டுக் கேட்ட போது வெம்பிலி பொலிசாருக்கு முறையிடப்பட்டுள்ளது. பொலிஸ் கேஸ் எப்படி போகிறது என்று பார்த்துத் தான் அடுத்த கட்ட நடவடிக்கையில் ஈடுபட உள்ளேன். கடந்த மாதம் இறுதிப் பகுதியில் இந்தத் திருட்டுச் சம்பவம் நடைபெற்றது என்றும் ஒருவருடன் கதைத்து கொன்டு இருந்ததை அறியமுடிந்தது.

nitharsanam

Print this item

  சர்வதேச சமூகத்தோடு பொருதும் அத்தாஸ், புலம்பும் ஞானசூனியம்
Posted by: kurukaalapoovan - 04-08-2006, 10:07 PM - Forum: பிறமொழி ஆக்கங்கள் - No Replies

சர்வதேச சமூகத்தில் குறைபிடிக்கும் இலங்கை மணித்திரு நாட்டின் ஆய்வாளர் அத்தாஸ்,
http://www.tamillinks.net/archive/2006/new...ep_09042006.htm

புலம்பும் வெளிநாட்டு அமைச்சர் ஞானசூனியம்
http://www.eelampage.com/?cn=25370

Print this item

  மதியுரைஞரின் சிறப்புச் செய்தி மத்திய ஜரோப்பிய நேரம்22:30 TTN
Posted by: kurukaalapoovan - 04-08-2006, 08:20 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (7)

இன்று சனிக்கிழமை மதியுரைஞரின் சிறப்புச் செய்தி மத்திய ஜரோப்பிய நேரம் 22:30 தமிழ் ஒளி இணையத்தில்.

Print this item

  லண்டனில்.. ஹமீதின், பாட்டுக்கு பாட்டு போட்டி நிகழ்ச்சி....
Posted by: Thala - 04-08-2006, 07:59 PM - Forum: புலம் - Replies (1)

<img src='http://img460.imageshack.us/img460/7052/sedot3pe.jpg' border='0' alt='user posted image'>

Print this item

  ஈழபதீஸ்வராய நமக
Posted by: Anandasangaree - 04-08-2006, 05:49 PM - Forum: புலம் - Replies (52)

எதிர்வரும் 14 திகதி ஈழபதீஸ்வரர் ஆலயத்திற்கு முன்னால் பாரிய ஆர்பாட்டம் நடைபெற உள்ளது. கடந்த 8 வருடங்களாக கோவில் கணக்கு காட்டப்படாமை பொதுமக்களின் கோவலை தனது சொந்த கம்பனியாக ஜெயதேவன் கள்ள உறுதி முடித்து தட்டிசுத்தியமை. கோவில் காசில் கொழும்பில் வீடு லண்டனில் மூண்று வீடுகள் வாங்கியமை.

கோவிலைசாட்டி மக்களிடம் இருந்து உண்டியல் ஊடாக பணம் கறக்கின்றமை ஆகியற்றை எதிர்த்து தளபதி றாஜன் தலைமையில் பாரிய ஆர்பாட்டமும் ஒண்றுகூடலும் நடைபெற உள்ளது அனைத்து தமிழ் ஆர்வலர்களும் வந்து கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட:டக் கொள்ளுகின்றோம்.

கோரிக்கைகள்.

கணக்கு வளக்கு கடந்த 8 வரடத்தானும் காட்டப்படல் வேன்டும்.

கடந்த 8 வருட உண்டியல் கணக்கு காட்டப்படல்வேன்டும்.

கோவில் பொதுமக்களின் பொதுச் சொத்தாக மாற்றப்படல் வேன்டும்.

கோவில் பொதுவானதாக இயங்கவேன்டும்.

சைவசமயத்தையும் கடவுளையும் கம்பனியாக பதிந்து மக்களை ஊமாத்தி பணம் சம்பாதிப்பவர்கள் உலக சைச சமத்தவரிடம் மன்னிப்பு கோரவேன்டும்.

ஜெயதேவன் கோவலை பொதுமக்களிடம் பாரம் கொடுக்கவேன்டும்.

ஆகிய மேலும் பல கோரிக்கைகளை முன்வைத்து பாரிய ஆர்பாட்டமும் ஒண்று கூடலும் நடைபெற உள்ளது

அனைத்து லண்டன் தமிழர்களும் இந்த ஆர்பாட்டத்தில் கலந்துகொன்டு உங்கள் போலி கோவில் சாமியார் ஜெயதேவனுக்கு எதிராக கோசத்தை எழுப்புவதுடன் நீதி கோட்டு போராடுவோம்.

இந்த ஆர்பாட்டத்தில் பொதுமக்கள் தமிழ் அரசியல்வாதிகள் பிரித்தானிய அரசியல்வாதிகள் கலந்துகொள்வதாக அறிவித்துள்ளார்கள்.

பிரித்தானிய அரசின் ஊடாக இந்த கொவிலுக்கு முடிவுகட்டும் இறுநாள் எதிர்வரும் 14 திகதி லண்டன் ஈழபதீஸ்வரர் ஆலயத்தில் அரங்கேற இருக்கிறது.

Print this item

  கனடாவில் புலிகளிற்குத் தடையாம்
Posted by: மின்னல் - 04-08-2006, 05:46 PM - Forum: அரசியல் / பொருளாதாரம் - Replies (91)

கனடாவில் விடுதலைப் புலிகளைத் தடை செய்வதற்கு கனேடிய அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு திங்கட்கிழமை வெளியிடப்படவுள்ளதாக அந்தப் பத்திரிகை தெரிவித்துள்ளது.

http://www.canada.com/nationalpost/news/st...86ddb61&k=83615

Print this item

  மலர்கிறது தமிழீழம்.
Posted by: Netfriend - 04-08-2006, 05:04 PM - Forum: தமிழீழம் - Replies (2)

கேள்வி: ஜெனீவாவுக்கு மாற்றுவழியில் செல்வதாக விடுதலைப் புலிகள் எச்சரித்துள்ளனரே?

பதில்: இந்த நாட்டின் குடிமக்கள் அனைவரும் நாட்டின் உத்தியோகப்பூர்வ வழியில்தான் வெளியேற வேண்டும். இல்லையெனில் வீட்டுக்குள்தான் உட்கார்ந்திருக்க வேண்டும் என்றார் மங்கள சமரவீர.
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
http://www.eelampage.com/?cn=25370

Print this item

  நீங்கள் ஆனந்த வடிவினர்
Posted by: Magaathma - 04-08-2006, 01:17 PM - Forum: தத்துவம் (மெய்யியல்) - Replies (1)

நீங்கள் முழுமையும் மங்களம் நிறைந்த ஆனந்த வடிவினர். உடலின் வேறுபாடுகளையும், மாறுபாடுகளையும் கண்டு மயங்கிப் போயிருக்கிறீர்கள்.
உன்னால் நெளிந்து வளைந்த மரத்தையும் நேராக்கமுடியும். பொ¢ய கற்பாறைகளையும் கூட சா¢ப்படுத்த இயலும். ஆனால் குறுகிய நேர்வழிச் செல்லாத மனதை நெறிப்படுத்த இயலுமா? இயலாது. இது பு¡¢ந்து கொள்ள வேண்டிய உண்மை.

சிலர் தியானம் செய்கின்றனர், பஐன் செய்கின்றனர், ஐபம் செய்கின்றனர், இவையனைத்தும் மனத் திருப்திக்காகத்தான் செய்கின்றனர்.
நீ உனக்குள்ளேயே கடவுளைத் தேட வேண்டும்.
நமது நல்ல குணங்களே நமது விலையுயர்ந்த சொத்து.
மனம் என்ற திருடனை முதலில் பிடித்து அடக்க வேண்டும். அதனை ஒரு போதும் நம்பக் கூடாது உலகம் முழுவதும் பரவியிருக்கும் இறைவனை ஒரு கோயிலுக்குள் அடக்கிவிட இயலுமா?

உனக்கு ஆசையிருந்தால் ஒரேயரு போட்டோ எடுத்து வைத்துக் கொள் போதும். அதை விட்டு விட்டு எல்லா இடத்திலும் விதவிதமான படங்களை மாட்டி வைத்து கடவுளுக்கு அவமா¢யாதை செய்யாதீர்கள்.
உடல் பிறக்கிறது அழிகிறது ஆத்மாவிற்கு இரண்டும் இல்லை. இந்த தெய்வீகத்தை உணர ஒவ்வொரு மனிதனும் முயல வேண்டும். அனைவரும் ஆத்ம வடிவினரே.

இறைவன் எவருக்கும் எப்போதும் தீமை செய்ய மாட்டார். அவ்வாறிருக்கையில் இவ்வுலகில் இத்தகைய தீமைகள் நடக்கின்றனவே இவற்றிற்கு யார் காரணம்? இதெல்லாம் அவரவர் தனக்குத் தானே செய்து கொள்ளும் தீமைகள்.

அன்பு செய்வது என்பது உனக்கு நீயே செய்துகொள்ளும் செயலன்றி இறைவனது அல்ல. தண்டித்துக் கொள்வதும் அவ்வாறே.
பித்தாய் அலையும் இம்மனத்தைக் கட்டுப்படுத்த கொஞ்சம் சாதனைகள் செய்தேயாக வேண்டும். பூச்சி, ஈ போன்றவை எல்லாவற்றின் மேலும் அமர்ந்து கொள்ளக் கூடியவை. ஆனால் அக்கினியை விட்டு விலகியே இருக்கும். அதே போல எல்லாவற்றையும் பற்றி நினைக்கும் மனம் தெய்வத்தை விட்டு விலகி நிற்கிறது.

இவ்வுடல் இறைவனின் தேவாலயம்.
உலகியலான ஆசைகள் குறையக் குறைய அமைதி உன்னுள் உருவாகிறது.

Less luggage, more comfort, Make Travel a pleasure.

ஆசைகளைப் படிப்படியாகக் குறைத்துக் கொள்ளுங்கள். ஆனால் கடமைகளை மட்டும் விடாமல் செய்து வாருங்கள்.

Run away from Bad company
Help ever Hurt never
Misuse of money is evil.
Misuse of food - food is god.
Waste of food is wasting god.
Don’t waste time: Time is god.
Don’t waste energy!
Don’t forget god!
Talk less, Think more.

எல்லோ¡¢டமும் அதிகமான அளவில் தொடர்பு வைத்துக் கொள்ளாதீர்கள். ஏனெனில் அதனால் எப்போதாவது ஆபத்து வரக்கூடும்.

மனிதனுக்கு இரண்டு கண்கள் எவ்வளவு அவசியமோ அதேபோல உணவிற்காகப் பொருளீட்டும் வாழ்க்கையும், உண்மையான நோக்கத்தை அறிய வாழும் வாழ்க்கையும் இரண்டுமே மனிதனுக்குத் தேவைதான்.
நீதியும், ஒழுக்கமும் புத்தகஙகளில் மட்டுமே காணப்படும்சொற்களாகி விட்டன. இதயங்கள் அழுக்கு மண்டி துர்நாற்றமடிக்கும் மையமாகி விட்டன. கரங்கள் முழுமையும் சுயநலமாகிவிட்டன.

விவேகமற்ற விக்ஞானமும், புகுத்தறியும் தன்மையற்ற பாண்டித்தியமும், இனிமையற்ற இசையும் அடக்கமில்லாத கல்வியும் ஒழுங்கற்ற சமுதாயமும் நன்றியற்ற நட்பும் சத்தியமற்ற பேச்சும் பயனற்றவை. எந்தவொரு மனிதனும் இவற்றை மதிக்கமாட்டான்.

Talk less, Study More.
The proper study of Mankind is man.

கரங்களுக்கு எது அழகு? தானம்
நாவிற்கு எது அழகு? இனிய வார்த்தை.
செவிகளுக்கு எது அழகு? தெய்வீகமான சொற்களைக் கேட்பது.
இயற்கையே சிறந்த ஆசி¡¢யன்.
உன் இருதயமே உனக்கு குரு.
இறைவனே உனது உண்மையான நண்பன்.

உலகில் எல் லாவற்றையம் அலசிப் பாருங்கள் நல்ல உணர்வுகளை ஏற்றுக்கொள்ளுங்கள்.
அறிவை வளர்த்துக் கொள்ள முயல வேண்டும்.எல்லோ¡¢டமும் ஒற்றுமையாக இணைந்து பழக வேண்டும். யாரையும் துவேஷிக்கக் கூடாது. யாருக்கும் எந்தத் தீங்கும் செய்யக் கூடாது. கூடுமானவரை அடுத் தவருக்கு உபகாரம் செய்யவே முயற்சிக்க வேண்டும்.
வாங்கும் சம்பளத்துக்கு ஏற்ப பணி பு¡¢பவனே உண்மையில் படித்தவன்.
நல்ல பெயரை விடச் சிறந்தது வேறேதுவும் இல்லைசத்தியத்திலிருந்தே மனிதனின் வாழ்க்கை துவங்குகிறது. அதிலேயே அவனது வாழ்க்கை நடக்கிறது.சத்தியத்திலேயே பின்னர் லயமாகின்றான்.

சுகத்தை விட துக்கம் தான் மனிதனுக்கு வாழ்க்கையின் உண்மையை விளக்குகின்றது. துக்கமின்றி ஞானம் பிறப்பதில்லை. சுகத்தை எந்த அளவிற்கு மனிதன் வரவேற்கிறானோ, அதேயளவில் துக்கத்தையும் வரவேற்கத் தயாரயிருக்க வேண்டும்.சுகமோ துக்கமோ எதுவானாலும் இறைவன் அளித்த பிரசாதம் என எண்ணும் எண்ணம் வேண்டும்.அதில் தான் ஆனந்தம் இருக்கிறது.

உணவின்றிப் பசி தீராது. நீரின்றித் தாகம் தீராது. கஷ்டமின்றி சுகம் கிடைக்காது.

உலகின் நிகழ்வுகள் அனைத்துக்கும் காரணம் பிரேமையே.
சுகம் துக்கம், ஆனந்தம் எல்லாம் பிரேமையின் மூலமாகத் தான் கிடைக்கின்றது.

தங்கம் நெருப்பில் காய்ச்சக் காய்ச்ச, பளபளப்பு கூடுகிறது. அதே போல, துன்பங்களுக்கும் துயர்களுக்கும் ஆட்பட்ட மனிதனுள்ளிருந்து திவ்யமான சக்தி வெளிப்படுகிறது.

ஓவ்வொரு விநாடியையும் பவித்திரமானதாக அனுபவிக்கும் போதுதான் இவ்வருடம் புது வருடமாக அமையும். ஒவ்வொரு கணத்திலும் நாம் செய்யும் செயல்களின் பலன்தான் வருடத்தின் பலனாக அமைகிறது.

ஒவ்வொரு செயலிலும் அன்பினை அனுபவிக்க வேண்டும். அன்பிருக்கும் இடத்தில் வெறுப்பிற்கு இடமிருக்காது. எங்கு அன்பிருக்கிறதோ அங்கு துன்பம் என்பது நெருங்காது.

எத்தனையோ வகைகளில் மனிதன் பணம் சம்பாதிக்கிறான். நல்ல பெயரும் பெறுகிறான். புகழ், மரியாதையும் அவனுக்குக் கிடைக்கின்றது. எத்தனை செல்வம் சேர்ந்தாலும், வாழ்க்கையின் நோக்கமும் இலக்கும் மட்டும் அவனுக்குப் பு¡¢வதில்லை. காரணம் என்ன? பி¡¢ந்து கிடக்கும் பலவற்றை ஒன்றாகக் காண்பதைத் தவிர்த்து, ஒன்றாக இருப்பதைப் பலவாகக் காண்பதே.

நம் மகன் உன்னதமானவனாக, பணக்காரணாக விளங்கவேண்டும் என்று நினைப்பதை விட்டு, என் மகன் நல்லவனாக விளங்க வேண்டும், நல்ல பெயர் எடுக்க வேண்டும், சமுதாயத்தில் நல்ல பெயர் பெற வேண்டும் என நினைக்க வேண்டும்.

உன் ஆசைகள் நிறைவேறியதும் அன்பு பெருக்கெடுக்கிறது. ஆசைகள் நிறைவேறாத போது அன்பு குறைகிறது. து¡ற்றுகிறாய் இது சா¢யல்ல.

தீய உள்ளுணர்வுகளும், தவறான பார்வைகளும் தான் இவ்வுலகின் தீமைகளுக்குக் காரணம். வெறுப்பு, பொறாமை, அசூயை போன்ற தீய குணங்களுக்கு எப்போதும் இதயத்தில் இடமளிக்காதீர்கள்.மனிதன் என் பதால் உனக்கு அவை தோன்றக்கூடும். ஆனால் இடமளிக்காதீர்கள்.
அரக்கச் செயல்களில் ஈடுபட்டுவிட்டு நம்மை நாம் தெய்வீகமானவர்கள் என்று கூறமுடியுமா?

Life is a game- play it.
Life is a dream- Realise it.
Life is Love- enjoy it.
Life is challenge-Meet it!

எந்தக் கஸ்டமானாலும் எதிர்கொள்ளத் தயாராயிருங்கள். அதுவே நிஐமான மனித ஹ்ருதயம்.

துஷ்ட எண்ணங்களால் நீங்கள் கஷ்டப்படுகிறீர்கள்.
நல்ல எண்ணங்களால் நீங்கள் பாவத்திற்கு அஞ்சி நடக்கிறீர்கள்.
எந்த எண் ணமும் இல்லாதவன் அமைதியாயிருக்கிறான்.

காலத்துக்காக நீங்கள் காத்திருக்க வேண்டாம். காலம் உங்களைப் பின் தொடர்ந்து வரும்.
நாம் காலத்தை வசப் படுத்த வேண்டும்.

தேகம் ஒரு மூங்கிலைப் போல. இதில் பல கணுக்கள் உள்ளன. இந்தக்கணுக்கள் எல்லாம் பந்தங்கள். மனைவி, பிள்ளை, தாய், தந்தை என்ற பிணைப்புக்கள். இவைதான் பற்றுதலை ஏற்படுத்துகின்றன. இதனாலேயே துன்பமும் துயரமும் அடைகின்றான். மனிதனுக்கு உடல் இருக்கலாம். இணைப்புகள் இருக்கலாம். இதயம் மட்டும் மாறாமல்பார்த்துக்கொள்ள வேண்டும்.

வாழ்க்கை என்பது தனிப்பட்ட ஒன்றல்ல. ஆகவே தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு இடம் தராதீர்கள்.

தானும் துன்பப் படாமல் மற்றவரையும் புண்படுத்தாமலிருப்பவன் எவனோ, அவனே வெற்றிகரமானவன்! நாம் அப்படிப் பட்ட வாழ்க்கை வாழவேண்டும்.

SEE NO EVIL,SEE WHAT IS GOOD
HEAR NO EVIL, HEAR WHAT IS GOOD
TALK NO EVIL, TALK WHAT IS GOOD
THINK NO EVIL, THINK WHT IS GOOD
DO NO EVIL, DO WHAT IS GOOD.

புது வருடத்திற்காகக் காத்திருக்க வேண்டாம். ஓவ்வொரு வினாடியும் புதியது தான்.

Helthy Life! Peaceful Life! Life of Love! Divine Life!



--------------------------------------------------------------------------------

என்னை நினைவில் கொண்டிருப்பவனை நான் எப்போதும் நினைத்துக் கொண்டிருக்கிறேன்
- ஸ்ரீ சாயி சத் சரித்திரம் அத். 40

Print this item

  யாழில் கிளைமோர்த் தாக்குதல்- மூதூரில் மோதல்: படைத்தரப்பில் ஒ
Posted by: Naasamaruppan - 04-08-2006, 12:38 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (1)

யாழில் கிளைமோர்த் தாக்குதல்- மூதூரில் மோதல்: படைத்தரப்பில் ஒருவர் பலி
[சனிக்கிழமை, 8 ஏப்ரல் 2006, 17:44 ஈழம்] [ம.சேரமான்]
யாழ்ப்பாணம் நீர்வேலியில் இன்று சனிக்கிழமை நடத்தப்பட்ட கிளைமோர்த் தாக்குதலில் சிறிலங்கா படைத்தரப்பில் ஒருவரும் பொதுமகன் ஒருவரும் படுகாயமடைந்துள்ளனர்.


சிறிலங்கா இராணுவ வாகனத்தை இலக்கு வைத்து இன்று மாலை 4.40 மணிக்கு இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக யாழ். செய்திகள் தெரிவிக்கின்றன.

இதனிடையே மூதூர் கிழக்கில் பாத்தியடி இராணுவ முகாமில் நடைபெற்ற நேரடி மோதலில் ஒரு படையினர் கொல்லப்பட்டதாகவும் 4 படையினர் படுகாயமடைந்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவம் இன்று பிற்பகல் 1.45 மணிக்கு நடந்துள்ளது.

மூதூர் தாக்குதல் தொடர்பாக சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க கூறியதாவது:

எமது கண்காணிப்பு நிலைகள் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 2 பேர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்தோரில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்றார்.

ரொய்ட்டர் செய்தி நிறுவனத்துக்கு விடுதலைப் புலிகளின் ஊடகப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் தயா மாஸ்டர் இது பற்றி கூறுகையில்,

மூதூர் கிழக்கில் எமது நிலைகள் மீது இன்று காலை சிறிலங்கா இராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். 50 மி.மீ மோட்டார்களைக் கொண்டு இத்தாக்குதல் நடத்தப்பட்டது.

இத்தாக்குதலில் எமது போராளிகள் காயமடையவில்லை என்றார்.

http://www.eelampage.com/?cn=25361

Print this item