| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 143 online users. » 0 Member(s) | 140 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,272
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,225
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,602
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,287
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,617
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,043
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,455
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,464
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,021
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,237
|
|
|
| ஜெனீவாவில் முடிவெடுக்கக் கூடாது: ஜே.வி.பி. கட்டளை! |
|
Posted by: வினித் - 02-05-2006, 03:05 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
<b>ஜெனீவாவில் முடிவெடுக்கக் கூடாது: மகிந்தவுக்கு ஜே.வி.பி. கட்டளை! அதிர்ச்சியில் சுதந்திரக் கட்சி!! </b>
[ஞாயிற்றுக்கிழமை, 5 பெப்ரவரி 2006, 18:42 ஈழம்] [ப.சண்முகம்பிள்ளை]
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் ஜெனீவாவில் பேச்சு நடத்த மகிந்தவுக்கு ஜே.வி.பி.அனுமதி அளித்ததற்கு விலையாக கொடுக்கப்பட்டிருப்பது 'சுதந்திரக் கட்சியின் அழிவு' என்று அக்கட்சியின் அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
அரச தலைவர் தேர்தலின்போது இனப்பிரச்சனையில் ஜே.வி.பி.யின் நிலைப்பாடுகளை வெளிப்படுத்தி வந்தார் மகிந்த ராஜபக்ச.
ஆசிய நாடு ஒன்றில் பேச்சு என்றும் நோர்வேயை மத்தியஸ்தராக அனுமதிக்கக் கூடாது என்றும் ஒற்றையாட்சிதான் தீர்வு என்றும் முழங்கிய மகிந்த ராஜபக்சவுக்கு சர்வதேச சமூகம் நெருக்கடி கொடுக்கத் தொடங்கியது.
இதனால் ஜே.வி.பி.யுடன் சமரச முயற்சிகளை மகிந்த மேற்கொண்டார். இதையடுத்தே ஜெனீவா பேச்சுக்களுக்கு மகிந்த ஒப்புக்கொண்டுள்ளார்.
மகிந்தவின் ஜெனீவா பேச்சுக்கு ஜே.வி.பி. இப்போது கேட்டுக் கொண்டிருக்கும் விலைதான் சிறிலங்கா சுதந்திரக் கட்சியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
எதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் கூட்டணி அமைக்க வேண்டுமானால் 50 வீதமான இடங்களில் தமது கட்சியும் போட்டியிடும் என்று நிபந்தனை விதித்துள்ளது.
அதேபோல் ஜெனீவா பேச்சுக்களுக்குப் போய் எதுவித ஒப்புதலையும் அளிக்கக் கூடாது என்றும் இப்போது ஜே.வி.பி. கூறி வருகிறது.
ஜே.வி.பி.யை சமாதானப்படுத்த அமைச்சரவையில் இணைந்தே ஆக வேண்டும் என்று மகிந்த ராஜபக்ச அழுத்தம் கொடுத்து வருகிறார். ஆனால் ஜே.வி.பி.யோ சிறிலங்கா சுதந்திரக் கட்சியினர் வசமிருக்கும் முக்கிய அமைச்சுப் பதவிகளைக் குறிவைத்துப் பேச்சுகளை நடத்துகிறது.
இதனால் சுதந்திரக் கட்சிக்குள் நெருப்பு பற்றி எரியத் தொடங்கிஉள்ளது.
தாங்கள் முன்வைக்கும் கோரிக்கைகளுக்கு செவிமடுக்காது நிராகரித்தால் உள்ளுராட்சித் தேர்தலில் தனித்தே போட்டியிடுவோம் என்றும் மகிந்தவை ஜே.வி.பி.யினர் எச்சரித்துள்ளனர்.
உள்ளுராட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டால் அது சுதந்திரக் கட்சியை தற்கொலைக்கு தள்ளிவிட்டது போலாகிவிடும் என்றும் சுதந்திரக் கட்சியை விட ஆகக்கூடிய ஆசனங்களை ஐக்கிய தேசியக் கட்சி கைப்பற்றிவிடும் என்றும் மகிந்த ராஜபக்ச கருதுவதாக தெரிகிறது.
ஜே.வி.பி.யும் ஐக்கிய தேசியக் கட்சியை சமாளிக்க சுதந்திரக் கட்சியுடன் கூட்டு வைத்துக் கொள்ள முன்வந்தாலும் சுதந்திரக் கட்சியின் எதிர்காலத்தையே தீர்மானிக்கிற வகையில் 50 வீதமான ஆசனங்களைக் கோருவதால் சுதந்திரக் கட்சியின் பலரும் குமுறிக் கொண்டிருப்பதாக தெரிகிறது.
50 வீதமான ஆசனங்களை ஜே.வி.பி.க்கு கொடுத்துவிட்டு தேர்தலைச் சந்திப்பதால் சுதந்திரக் கட்சியின் கீழ்நிலை கட்சிப் பணியாளர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும். கீழ்நிலை கட்சிப் பணியாளர்கள் சோர்வடையும் போது சுதந்திரக் கட்சியின் செல்வாக்கான நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் எதிர்காலம் சிக்கலாகிவிடும் என்பதால் அதிருப்தியாளர்கள் இப்போது சந்திரிகாவிடம் சராணகதி அடைய முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பில் சுதந்திரக் கட்சியின் அதிருப்தியாளர்கள் சந்திரிகாவுடன் லண்டனில் இருந்த போது தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவரை நாடு திரும்ப வலியுறுத்தியுள்ளனர்.
சுதந்திரக் கட்சியினரில் ஒரு பகுதியினர் மீளவும் தம்மை ஆதரிப்பதைக் கண்டு மகிழ்ந்த சந்திரிகாவும் ஜே.வி.பி.- மகிந்த கூட்டைச் சமாளிக்க நகர்வுகளை மேற்கொண்டு வருவதாக தெரிகிறது.
இதன் ஒரு கட்டமாகவே கடந்த வாரம் அலரி மாளிகையில் நடைபெற்ற சுதந்திரக் கட்சியின் கூட்டத்தில் எவரும் எதிர்பாராத விதத்தில் சந்திரிகாவும் கலந்து கொண்டதோடு, சுதந்திரக் கட்சியின் கொள்கையையும் அடையாளத்தையும் இழக்க அனுமதிக்க முடியாது என்று எச்சரித்து ஆதரவாளர்களை அதிகப்படுத்திக் கொள்ள முயற்சித்திருக்கிறார்.
மேலும் ஜே.வி.பி.யின் பெயரைக் குறிப்பிடாமல், "அவர்கள் கூட்டு அமைக்க விரும்பினால் வரட்டும். மற்ற கட்சிகளுன் எப்படி பேச்சுக்கள் நடத்தி உடன்பாட்டுக்கு வருமோ அதுபோல்தான் அவர்களுடன் நாம் செயற்பட வேண்டும். அரசியல் கூட்டுக்கு விலையாக சிறிலங்கா சுதந்திரக் கட்சியை அழித்துவிடக் கூடாது" என்றும் தெரிவித்துள்ளார்.
சந்திரிகாவுக்கு அவர் பாதையிலே சென்று பதில் தருவது போல் மகிந்தவும் இந்த விடயத்தில் கட்சித் தலைவர் சந்திரிகாவின் நிலைப்பாடே தமது நிலைப்பாடு என்று தெரிவித்துவிட்டு சாமர்த்தியமாக காய் நகர்த்தியுள்ளார்.
சந்திரிகா மீண்டும் தலையெடுப்பதைத் தடுப்பதற்காக சந்திரிகாவுக்கு எதிரான ஊழல்களை மகிந்தவின் அணி தோண்டியெடுக்கத் தொடங்கியுள்ளது. இதில் வேடிக்கையானது என்னவெனில் சந்திரிகா மீதான இதே குற்றச்சாட்டுக்களை கடந்த காலங்களில் மறுத்துவந்த பலரும் இப்போது அவர் மீது இதே குற்றச்சாட்டுக்களை முன்வைக்க வந்துள்ளனர் என்பதுதான்.
ஜெனீவா பேச்சுக்கள் மற்றும் உள்ளுராட்சித் தேர்தல் நடைபெறும் நிலையில் ஜே.வி.பி. போன்ற கடும்போக்காளர்களையும் தம் அரசாங்கத்தில் இணைத்து அரசை வலுவானதாக்கிக் கொள்ள மகிந்த முயற்சிக்கிறார்.
ஆனால் ஜே.வி.பி.யை அரசாங்கத்திலும் தேர்தலிலும் இணைத்துக் கொள்வதன் மூலம் கட்சியை பலி கொடுப்பது என்பதை ஏற்க முடியாது என்று வெளிப்படையாக இல்லாவிட்டாலும் சுதந்திரக் கட்சியினருக்குள்ளேயே முறுகல் நிலை தோன்றிவிட்டது. இந்த முறுகலில் குளிர்காய சந்திரிகாவும் தயராகிவிட்டார். மகிந்த- ஜே.வி.பி.அணிக்கு எதிரான ஐக்கிய தேசியக் கட்சியுடன் நேசக் கரம் நீட்டவும் சுதந்திரக் கட்சியின் அதிருப்தியாளர்கள் தயாராகிவருவதாகவும் கூறப்படுகிறது.
ஜெனீவா பேச்சுக்களுக்கான குழு விடயத்திலும் ஜே.வி.பி. யோசனைப்படியே செயற்பட்டிருக்கும் மகிந்த சொந்தக் கட்சியின் அமைச்சர்களுக்கு இன்னொரு கட்டளையும் பிறப்பித்துள்ளார்.
ஜெனீவாவில் பேச்சுக்கள் நடத்தப்பட்டாலும் அது தொடர்பான விடயங்கள் எம்மிடம் தெரிவிக்கப்பட்டு நான் ஜே.வி.பி.யின் ஒப்புதல் பெற்ற பின்னரே முடிவாக அறிவிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
ஏற்கனவே ஜாதிக ஹெல உறுமயவின் ஒரே ஒரு பரிந்துரையின் அடிப்படையில் நியமிக்கப்பட்ட கொட்டகதெனியாவினால் ஏற்பட்ட விபரீதங்களைப் பட்டியல் போட்டு வைத்திருக்கின்றனர் சுதந்திரக் கட்சியினர்.
கொழும்புத் தேடுதல் நடவடிக்கைகள், திருமலை மாணவர்களை சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் படுகொலை செய்தமை ஆகியவைக்குப் பின்னால் கொட்டகதெனியாதான் இருந்தார் என்று குற்றம்சாட்டுக்கிற சுதந்திரக் கட்சியினர், இப்போது ஜே.வி.பி. இத்தனை நிபந்தனைகளை விதிப்பதால் என்ன நடக்குமோ என்று அச்சப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
ஜெனீவா பேச்சுக்களுக்கு விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் ஒப்புக்கொண்டதன் "பொறி" என்று அண்மையில் விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் க.வே.பாலகுமாரன் கூறியிருந்தார்.
ஜெனீவாப் பேச்சுக்களில் உடன்பாடு ஏற்பட்டால் யுத்த நிறுத்த ஒப்பந்த சரத்துகளை கண்டிப்பாக சிறிலங்கா அரசாங்கம் அமுலாக்கம் செய்ய வேண்டும். ஆனால் ஜெனீவாவுக்குப் போங்கள். முடிவுகளை நாங்கள் எடுக்கிறோம் என்று ஏற்கனவே மகிந்தவின் குரல்வளையில் கை வைத்து நிற்கும் ஜே.வி.பி., தமிழர்களுக்கு எதிரான இராணுவ வன்முறைகளை அரங்கேற்ற படை அணிகலனாய் அணிந்திருக்கும் துணை இராணுவக் குழுக்களை களைந்துவிட அனுமதிக்குமா? அப்படி களைந்துவிட அனுமதித்தால் மகிந்தவை ஜே.வி.பி.விட்டு விடுமா?
ஜே.வி.பி.க்கும் மகிந்தவுக்கும் இடையேயான இத்தகைய திரைமறைவு உடன்பாடுகள், பேச்சுக்களில் சுதந்திரக் கட்சியின் எதிர்காலம் மெல்ல மெல்ல சாகடிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறதே என்று சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் கொந்தளித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த முறுகல்-கொந்தளிப்புகள் இலங்கைத் தீவின் சிங்கள தேசத்தில் என்ன விளைவுகளை ஏற்படுத்துமோ? விரைந்து வரும் நாள்களில் விரிவான பதில் கிடைக்கலாம்.
<b>நன்றி: புதினம்</b>
|
|
|
| செய்தி ஆய்வு |
|
Posted by: தூயவன் - 02-05-2006, 02:16 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (3)
|
 |
<b>போர் நிறுத்த ஒப்பந்த விதிகளை மீறியது யார்?: தமிழகத்தில் வெளியான ஒரு ஆய்வுக் கட்டுரை</b>
இலங்கை போர் நிறுத்த ஒப்பந்த விதிகளை மீறியது யார் என்ற தலைப்பில் தமிழகத்தில் செயற்பட்டு வரும் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் உத்தியோகபூர்வ வார ஏடான 'புரட்சி பெரியார் முழக்கம்' இல் ஆய்வுக் கட்டுரை எழுதப்பட்டுள்ளது.
அந்த இதழின் ஆசிரியரும் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர்களில் ஒருவருமான விடுதலை இராசேந்திரன் எழுதியுள்ள கட்டுரை விவரம்:
சர்வதேச நாடுகளும்இ ஐ.நா.வும் அங்கீகரித்துள்ள தேசிய சுய நிர்ணய உரிமைக்காக ஈழத் தமிழர்கள் தங்களுக்கான தேசத்தைத் தாங்களே நியமித்துக் கொள்ளப் போராடுகிறார்கள்.
அரசியலில் ஜனநாயக அமைப்புகள் வழியாகஇ தொடங்கிய இந்த உரிமைப் போராட்டத்தைத் தொடர்ச்சியாக ஒடுக்கிய சிறீலங்கா அரசுஇ தமிழர்கள் மீது இராணுவத் தாக்குதலையும் கட்டவிழ்த்துவிட்ட நிலையில்இ தமிழர்கள் அதை எதிர்கொள்ள ஆயுதம் தாங்க வேண்டிய நிர்ப்பந்தம் உருவானது.
அந்த நிர்ப்பந்தத்தின் வரலாற்று உருவாக்கம் தான் விடுதலைப் புலிகள் இயக்கம்.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தை அளப்பரிய தியாகங்களோடுஇ தொடர்ச்சியாகஇ அந்த இயக்கம் முன்னெடுத்து வர முடிகிறது என்றால்இ அதற்கான அடிப்படையான காரணம்இ ஈழத் தமிழர்களின் உணர்வுகளையும்இ உரிமைகளையும்இ பிரதிபலிக்கக் கூடிய ஒரே அமைப்பாகஇ தமிழர்கள்இ அந்த இயக்கத்தை அங்கீகரித்து தழுவி நிற்பது தான்.
அத்தகைய விடுதலைப் புலிகளின் வலிமையான எதிர் இராணுவத் தாக்குதல்களால்இ நிலை குலைந்து போன சீறிலங்கா ராணுவம்இ சர்வதேச சக்திகளின் ஆதரவைத் தேடி ஓடியது.
அப்படிச் சென்றதுதான்இ இந்திய இராணுவம். இந்திய இராணுவம் சிறிலங்கா இராணுவத்துக்கு ஓய்வு கொடுக்கச் செய்துஇ தாமே முன்னின்றுஇ விடுதலைப் புலிகளை அழிக்கத் திட்டமிட்டபோதுஇ அந்த இயக்கத்தின் மீது மக்கள் கொண்டிருந்த நம்பிக்கையையும்இ பேராதரவையும் கண்டுஇ மலைத்துப் போய் மக்களுக்கு எதிராகவும் தாக்குதலைத் தொடக்கிஇ அதன் காரணமாக உள்நாட்டிலும் சர்வதேச அரங்கிலும் பெரும் கண்டனத்துக்கு உள்ளாகிஇ கடும் தோல்வியோடுஇ அவமானப்பட்டுஇ இந்தியாவுக்குத் திரும்பியது.
1இ500 இந்திய இராணுவத்தினரை உயிர்ப்பலியாக்கிஇ 3இ000 இராணுவத்தினர்இ படுகாயமடைந்துஇ ஊனமுற்றதுதான் கிடைத்த 'பலன்'.
அப்போது உருவான 'ராஜீவ்-ஜெயவர்த்தன' ஒப்பந்தத்தின் பிரிவுகளை காற்றிலே பறக்கவிட்டுஇ இராணுவத்தைக் கொண்டு தமிழீழ மக்களின் நியாயமான உரிமைப் போராட்டத்தை நசுக்குவதற்கே இந்திய-சிறிலங்கா அரசுகள் சதி செய்தன.
போராட்டத்தை நிறுத்திவிட்டு ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும் என்ற நிபந்தனையையும் விடுதலைப் புலிகள் ஏற்று செயற்படுத்த முன்வந்தார்கள்.
அப்போது தமிழ்நாட்டிலிருந்துஇ ஈழத்துக்குத் திரும்பிய 13 விடுதலைப்புலி தளபதிகளைஇ சிங்கள இராணுவம் கைது செய்து கொழும்புக்குக் கொண்டு போக முயற்சித்தபோதுஇ அம்மாவீரர்கள் ஏற்றுக் கொண்ட ஒப்பந்தங்களுக்காக எதிர்த்துப் போரிடாமல்இ "சையனைட்" விழுங்கிஇ வீரமரணத்தைத் தழுவினர்.
முன்னதாக ஒப்பந்தத்தில் சொல்லப்பட்ட விடயங்களை நிறைவேற்ற வலியுறுத்திஇ விடுதலைப் புலிகள் 'உண்ணாவிரதப் போராட்டம்' நடத்தினர். ஒரு சொட்டு தண்ணீர்கூட அருந்தாமல்இ திலீபன் மேற்கொண்ட அந்தப் போராட்டம் - 13 நாட்கள் நீடித்தும்இ இந்தியா மெளனமே சாதித்தது.
திலீபன் மரணத்தைத் தழுவிஇ தியாக வரலாற்றுக்கு புதிய அர்த்தத்தை உருவாக்கினான்.
அப்போது - இலங்கைக்கு அனுப்பப்பட்ட இந்திய இராணுவப் படையின் தளபதியாக இருந்தவர் லெப் ஜெனரல். ஹரிஹரத்சிங். அவர் பதவி ஓய்வுக்குப் பிறகு தனது அனுபவங்களை ஒரு நூலாக எழுதினார்.
அதில் திடுக்கிடும் தகவல் ஒன்றை வெளியிட்டார். இந்தப் பிரச்சினைகள் நடந்த 1987 ஆம் ஆண்டில் இந்தியாவுக்கான இலங்கை தூதுவராக இருந்தவர் ஜெ.என்.தீட்சித்.
விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனுடன் நேரடி உரையாடல் நடத்தும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திஇ பிரபாகரனை சுட்டுக் கொன்று விடுமாறுஇ தீட்சித்இ தனக்கு உத்தரவிட்டார் என்ற திடுக்கிடும் தகவலை இராணுவ தளபதி ஹரிஹரத் சிங் அம்பலப்படுத்தினார்.
சமரசப் பேச்சுவார்த்தையைப் பயன்படுத்திஇ தமிழீழ மக்களின் போராட்டத்தை ஒடுக்குவதற்கான சதித் திட்டங்களை இரகசியமாக அரங்கேற்றும் - 'பார்ப்பனிய' அணுகுமுறையையே அப்போது அரங்கேற்ற முயன்றார்கள்!
தொடர்ந்து ஒவ்வொரு முறையும் இராணுவ ஒடுக்குமுறைகள் தோல்வியடைந்த போதெல்லாம் பேச்சுவார்த்தைத் திட்டங்கள் முன்வைக்கப்பட்டன.
திம்புஇ கொழும்புஇ யாழ்ப்பாணம் என்று மூன்று கட்டங்களில் நடந்த பேச்சுவார்த்தைகளும் இப்படி 'திரைமறைவு' சதிகளுடன் அரங்கேறின என்பது அவ்வப்போது அம்பலமாகியது.
நான்காவது சுற்றுப் பேச்சுவார்த்தை நோர்வே நாட்டின் முன்முயற்சியால் தொடங்கியது. ஆனையிறவு இராணுவ முகாமைத் தகர்த்து - புலிகள்இ தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துஇ உள்ளே சிக்கிக் கொண்ட பல்லாயிரக்கணக்கான சிங்கள இராணுவத்தினர் உயிருக்குப் போராடிய நிலையில்இ அவர்களை மன்னித்து விடுவிக்க விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் முன்வந்தார்.
அத்தகைய பலம் பொருந்திய நிலையில் விடுதலைப் புலிகள் இருந்த கட்டத்தில் தான்இ தாங்களாகவே முன்வந்து யுத்த நிறுத்தத்தை அறிவித்துஇ நோர்வே தலையீட்டை ஏற்றுஇ போர் நிறுத்த உடன்பாட்டை ஒப்புக் கொண்டு - சமரசப் பேச்சுக்குத் தயாராக முன்வந்தார்கள் விடுதலைப் புலிகள்.
ஆனால் மீண்டும் ஆளும் சிறிலங்கா ஆட்சிஇ தனது இரகசிய சதித் திட்டங்களையே அரங்கேற்றத் துடித்தது. இதுதான் உண்மை.
இப்போதுஇ நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் முறிந்ததற்கான காரணம் என்ன? விடுதலைப் புலிகள் தான் "போர்வெறி" பிடித்துஇ ஒப்பந்தத்தை மீறுகிறார்கள் என்று பார்ப்பன ஊடகங்கள் திட்டமிட்டு செய்து வரும் பிரச்சாரத்தில்இ உண்மை இருக்கிறதா?
தமிழர்களுக்குஇ இதோஇ சில உண்மைகளை முன்வைக்கிறோம்.
2002 ஆம் ஆண்டு பெப். 22 ஆம் தேதி உருவான போர் நிறுத்த உடன்பாட்டில் - மூன்று முக்கிய பிரச்சினைகள் இடம் பெற்றிருந்தன.
அவை யாவை?
- அதி உயர் பாதுகாப்பு வலயங்களிலிருந்து இராணுவம் விலக்கிக் கொள்ளப்படவேண்டும் என்பது முதல் நிபந்தனை.
தமிழர்கள் பிரதேசத்தில் கல்வி நிலையங்களிலும்இ வழிபாட்டுத் தலங்களிலும்இ காலியாகக் கிடந்த தமிழர்களின் வீடுகளிலும்இ இராணுவம் புகுந்து கொண்டுஇ தமிழர்களின் நடமாட்டங்களையே கட்டுப்படுத்திஇ இயல்பு வாழ்க்கையை முடக்கி வந்தது.
இப்படி அவர்கள் முறைகேடாக ஆக்கிரமித்த பகுதிகளை "உயர் பாதுகாப்பு வலயம்" என்று அழைத்துக் கொண்டார்கள்.
பள்ளிகளிலிருந்து 160 நாட்களுக்குள்ளும்இ பொதுக் கட்டடங்கள்இ வீடுகளிலிருந்து 30 நாட்களிலும்இ நகரங்களில் மக்கள் புழக்கமுள்ள பகுதிகளிலிருந்து 60 நாட்களிலும் - இராணுவம் விலக்கிக் கொள்ள வேண்டும் என்று ஒப்பந்தத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
ஆனால்இ நான்கு ஆண்டுகள் உருண்டோடியும்இ சிறிலங்கா இராணுவம் விலகவில்லை. ஒப்பந்தத்தை மீறியது யார்?
- கடற்கரைப் பிரதேசங்களில் வாழும் தமிழர்களின் உயிர் வாழ்க்கைக்கு ஒரே ஆதாரம் மீன்பிடித் தொழில் தான். இராணுவம் - இந்தத் தொழிலையே முடக்கிப் போட்டது. உயிர் வாழும் உரிமையேஇ மக்களுக்கு மறுக்கப்பட்ட நிலையில்இ மீண்டும் இந்த மக்கள் கடலுக்குச் சென்று மீன் பிடிக்க நிர்ப்பந்தங்களோஇ கெடுபிடிகளோ செய்யக் கூடாது என்பது ஒப்பந்தத்தின் இரண்டாவது முக்கிய அம்சம்.
இப்படி சுமுகமான சூழ்நிலையை உருவாக்க ஒப்பந்தத்தில் விதிக்கப்பட்டிருந்த கெடு 90 நாட்கள். ஆனால் என்ன நடந்தது? நான்கு ஆண்டுகளுக்குப் பிறகும்இ கெடுபிடிகள் தளர்த்தப்படவில்லை. மேலும் மேலும்இ புதிய புதிய நெருக்கடிகளை இராணுவம் தமிழ் மீனவர்களுக்கு உருவாக்கியது.
மீனவர்கள் தொடர்ந்து வாழ்வுரிமையை இழந்து நிற்கிறார்கள். ஒப்பந்தத்தை மீறியது யார்?
- இராணுவத்துக்கு ஆதரவாக செயற்பட்டு வந்த 'ஈ.என்.டி.எல்.எப்.' போன்ற ஆயுதக் குழுக்களிடமிருந்து (இது இந்தியாவால் உருவாக்கப்பட்ட துரோகக் குழு) ஆயுதங்களைப் பறிமுதல் செய்ய வேண்டும் என்பது மூன்றாவது முக்கிய அம்சம்.
நடந்தது என்ன?
ஆயுதக் குழுக்களிடமிருந்து ஆயுதங்கள் பறிக்கப்படவே இல்லை.
அவர்கள் இராணுவத்தின் ஆதரவோடு வெளிப்படையாகத் திரிந்தார்கள்.
தொடர்ந்துஇ போர் நிறுத்த ஒப்பந்த காலத்தில்இ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கிய தளபதிகள்இ ஆயுதக் குழுக்களால் படுகொலை செய்யப்பட்டனர்.
அதே நேரத்தில்இ முழுமையாக இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் தமிழர் பிரதேசங்களில் இராணுவத்தின் தாக்குதல்களும் அதிகரித்துக் கொண்டே இருந்தன.
இதை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு தமிழர்கள் தள்ளப்பட்டனர். பொது மக்கள் ஆயுதப் பயிற்சிகளை எடுத்தனர்.
ஆண்-பெண்-முதியவர் அனைவரும்இ தங்களைத் தற்காத்துக் கொள்ள ஆயுதம் தாங்கினர். வியட்நாம் போன்ற நாடுகளில் உருவானது போல் மக்கள் இராணுவம் உருவாகியது.
இராணுவத் தாக்குதலுக்கு மக்கள் இராணுவம் பதிலடி கொடுத்தது. இப்படித் தாக்குதல் நடந்த பிரதேசங்கள் முழுமையாக விடுதலைப் புலிகள் ஆளுகைக்கு உட்படாத இராணுவத்தின் முழுக் கட்டுப்பாட்டுக்குள் இருந்த பிரதேசங்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
அதே நேரத்தில் விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லை.
அங்கே கல்வி நிறுவனங்கள்இ நிர்வாக அமைப்புகள்இ நீதிமன்றங்கள்இ மருத்துவமனைகள் என்றுஇ ஒரு அறிவிக்கப்படாத ஆட்சியையே புலிகள் நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் 'அல்கொய்தா' போன்ற தீவிரவாத இயக்கங்களோடு விடுதலைப் புலிகளை ஒப்பிடும் பார்ப்பன ஊடகங்களின் பிரச்சாரம் அப்பட்டமான பொய் அல்லவா?
ஆயுதக் குழுக்களின் - ஆயுதங்களைக் கலையாமல் அவர்கள் தாக்குதல்களைத் தொடர அனுமதித்த சிறிலங்கா அரசு - புதிய ஆயுதம் தாங்கிய குழு ஒன்றையும்இ உளவு நிறுவனங்களின் சதியாலோசனையோடு உருவாக்கியது.
அதுதான் கருணா தலைமையிலான குழு.
இந்தக் குழுவை உருவாக்கியது சிறிலங்கா அரசு தான் என்பதற்கு சான்றுகள் உண்டு.
"பேச்சுவார்த்தையில் விடுதலைப் புலிகளை பங்கேற்க வைத்தன் மூலம் அவர்களை சர்வதேச வலையில் சிக்க வைத்து விட்டோம்- அமைதிப் பேச்சுவார்த்தையின் ஊடாக கருணா தலைமையில் புதிய ஆயுதக்குழுவை விடுதலைப் புலிகளுக்கு எதிராக நாங்கள் தான் உருவாக்கினோம்"
- இப்படி வெளிப்படையாக சிங்களர்களிடம் சென்று மார்தட்டினார்இ ஆளும் ரணில் விக்கிரசிங்க கட்சியைச் சார்ந்த நவீன் திசநாயக்க!
இவர் 94 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் சந்திரிகாவை எதிர்த்து ரணில் கட்சி சார்பாகஇ அதிபர் பதவிக்கு நிறுத்தப்பட்ட வேட்பாளர் காமினி திசநாயக்கவின் மகன் (காமினிஇ சிங்கள தீவிரவாதிகளின் குண்டுவெடிப்பில் பலியானார்).
நவீன் திசநாயக்க - இப்படி ஒரு கருத்தை வெளியிட்டதைத் தொடர்ந்துஇ
கொழும்பிலிருந்து வெளிவரும் "டெய்லி மிர்ரர்" ஆங்கில நாளேடுஇ இந்த செய்தி உண்மை தானா என்பதை உறுதிப்படுத்த நினைத்ததுஇ ரணில் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தவரும்இ விடுதலைப் புலிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையில் பங்கு பெற்றுவந்தவருமான மிலிந்த மொரகட என்பவரை அந்த ஏடு பேட்டி கண்டது.
"ஆம் உண்மைதான். கருணா தலைமையிலான ஆயுதக் குழுவை உருவாக்கியதே நாங்கள்தான்"
என்று பேட்டியில் அவர் ஒப்புக் கொண்டார்.
அதற்குப் பிறகு தான் ரணில் ஆட்சியின் துரோகத்தைத் தமிழர்கள் புரிந்து கொண்டுஇ அந்த ஆட்சியை இனியும் ஆதரிக்க முடியாது என்ற முடிவுக்கு தேர்தலின் போது வந்தனர்.
இந்த ஆயுதக்குழுக்களை சிறிலங்கா இராணுவம் பயன்படுத்திக் கொண்டதற்கும் சான்றுகள் உண்டு.
ஒரு சம்பவத்தை இங்கே பதிவு செய்ய விரும்புகிறோம்.
பின்லாந்துஇ அயர்லாந்துஇ நோர்வே போன்ற ஐரோப்பிய நாடுகளின் (ஐரோப்பிய ஒன்றியத்தில் இடம் பெறாத நாடுகள்) பிரதிநிதிகள் அடங்கிய "போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு" ஒன்று உருவாக்கப்பட்டுஇ அது சிறிலங்காவில் நிலைமைகளைக் கண்காணித்து வருகிறது.
இந்த நிலையில் - கொழும்பிலிருந்து வெளிவரும் "சண்டே ரைம்ஸ்" ஆங்கில நாளேடுஇ "தீவுச்சேனை" என்ற பகுதியில் கருணா மற்றும் ஈ.என்.டி.எல்.எப். குழுக்கள்இ ஆயுதங்களோடுஇ முகாமிட்டிருக்கின்றன என்ற செய்தியை வெளியிட்டது.
இது உண்மைதானா என்பதைக் கண்டறிய சர்வதேச போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுஇ அப்பகுதிக்குச் சென்று பார்வையிட்டபோதுஇ அந்த செய்தி உண்மை தான் என்பதை உறுதிப்படுத்தியது. அது மட்டுமல்லஇ சிங்கள இராணுவ முகாம்களுக்கு - அருகருகே உடனுக்குடன் தொடர்பு கொண்டுஇ செயற்படும் வகையில்இ இந்த ஆயுதக் குழுக்களின் முகாம்கள் இருக்கின்றன என்பதையும் அம்பலப்படுத்தியது.
ஆயுதக் குழுக்களிடமிருந்து ஒப்பந்தப்படி ஆயுதங்களைப் பறிமுதல் செய்ய வேண்டிய சிறிலங்கா இராணுவம்இ அதற்கு மாறாகஇ ஆயுதக் குழுக்களைத் தனது தாக்குதலுக்குப் பயன்படுத்திக் கொண்டுவந்தது என்ற உண்மை சர்வதேச குழுக்கள் மூலம் வெளிச்சத்துக்கு வந்தது எனில் ஒப்பந்தத்தை மீறியது யார்?
இந்த நிலைமை தொடர்ந்த போதுதான்இ விடுதலைப் புலிகள்இ பேச்சுவார்த்தையிலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்தனர். தேர்தல் களத்திலும்இ எந்தக் கட்சியையும் ஆதரிக்காத நிலை எடுத்தனர். தமிழர்களும்இ தேர்தலை ஒட்டு மொத்தமாகப் புறக்கணித்தனர்.
சந்திரிகாவின் கட்சியைச் சார்ந்த சிங்கள தீவிரவாதி ராஜபக்ச - ஜே.வி.பி. சிங்களத் தீவிரவாத அமைப்பின் ஆதரவோடு அதிபர் பதவிக்கு வந்தார்.
"பேச்சுவார்த்தைக்கான திட்டங்களை மாற்றி அமைப்பேன்- நோர்வேயில் பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம்- ஆசியாவில் ஏதாவது ஒரு நாட்டில்தான் நடக்க வேண்டும்- கூட்டாட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை- சிறீலங்காவின் ஒற்றை ஆட்சிக்குக் கீழ்தான்இ எந்தத் தீர்வையும் எடுப்போம்"
என்று "வீர" முழக்கமிட்டார்.
நோர்வேக் எதிராக ஜே.வி.பி. போன்ற சிங்கள தீவிரவாதிகள் போர்க்கொடி உயர்த்தினர்.
ராஜீவ் - ஜெயவர்த்தன ஒப்பந்தத்திலேயே தமிழ்ப் பகுதிகளுக்காக தனி மாகாண சபைகள் உருவாக்கப்பட்டுஇ இந்தியாவின் பொம்மை ஆட்சி ஒன்று ஈழத்தில் அமைக்கப்பட்ட வரலாற்றை மறந்திருக்க முடியாது.
இப்படி பல்வேறு காலகட்டங்களைத் தாண்டிவந்த ஈழத் தமிழர் பிரச்சினையை மீண்டும் தொடக்கக்கால கட்டத்துக்கே கொண்டு போகும் திட்டங்களையே ராஜபக்ச முன்வைத்தார்.
இந்த நிலையிலும்கூட - "இந்து" நாளேடு உட்பட பார்ப்பன ஊடகங்கள்இ ராஜபக்சவை உயர்த்திப் பிடித்து - விடுதலைப் புலிகளுக்கும்இ ஈழத் தமிழர்களுக்கும் எதிராகவே பிரச்சாரத்தை ஊதிவிட்டன.
சமசர சதிவலைகள் ஊடாக தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை சிறிலங்கா அரசு முன்னெடுப்பதற்கு பல்வேறு காலகட்டங்களில்இ அமெரிக்காவும்இ இந்திய தேசியப் பார்ப்பன ஆட்சியும்இ ஆயுதம்இ ஆயுதப் பயிற்சி என்று பல்வேறு உதவிகளை வழங்கி சிறிலங்கா அரசுக்கு முட்டுக் கொடுக்க முன் வந்தன.
இவ்வளவுக்குப் பிறகு சுனாமிப் பேரலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவதற்காக விடுதலைப்புலிகளும்இ சிறீலங்கா அரசும் இணைந்து "சுனாமி பேரலை நிவாரணக் கட்டமைப்பு" என்ற அமைப்பை உருவாக்கினர்.
நிதி உதவி வழங்கிய சர்வதேச நாடுகளின் வலியுறுத்தலால் இது உருவானது. இந்த அமைப்பைஇ இந்தியாவும் அங்கீகரித்தது. இதன்படி தமிழீழப் பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சர்வதேச நாடுகள் வழங்க முன்வந்த நிவாரண உதவிகள் - விடுதலைப் புலிகள் மூலமாகவே வழங்கப்படும் என்று முடிவெடுக்கப்பட்டது.
இதற்குப் பிறகுஇ இலங்கை நீதிமன்றத்திலே வழக்குத் தொடர்ந்துஇ நீதிமன்றத்தின் மூலம் விடுதலைப் புலிகள் பங்கேற்பைத் தடுத்து விட்டார்கள். அந்தக் கட்டத்திலும் "இந்து" உட்பட பார்ப்பன ஊடகங்கள் விடுதலைப் புலிகளைக் குற்றம் சாட்டியே பிரச்சாரம் செய்தன.
ஆனால்இ பிரச்சினைகளை உன்னிப்பாகக் கவனித்து வரும் சர்வதேசப் பார்வையாளர்களிடம் இந்தப் பொய்ப் பிரச்சாரங்கள் எடுபடவில்லை.
சிறிலங்கா ஆட்சிகளின் திட்டமிட்ட திசை திருப்பும் சூழ்ச்சிகளைஇ சர்வதேச சமூகம் புரிந்து கொள்ளத் துவங்கிவிட்டது. அதனால் தான் ராஜபக்ச மிரட்டல்கள் பலிக்கவில்லை!
நோர்வே பேச்சுவார்த்தையிலிருந்து வெளியேற வேண்டும் என்ற சிங்கள வெறியர்களின் கூப்பாடு தோல்வி அடைந்துஇ மீண்டும் நார்வே பேச்சுவார்த்தைகளை இப்போது முன்னெடுக்கிறது.
ஆசிய நாடுகளில்தான் பேச்சுவார்த்தை நடக்க வேண்டும் என்று பிடிவாதம் பிடித்த ராஜபக்ச - இப்போது அதற்கு மாறாக சுவிற்சர்லாந்து நாட்டிலேஇ ஜெனீவாவில் பேச்சுவார்த்தை நடப்பதற்கு ஒப்புக் கொண்டு விட்டார்.
இந்தியாவின் ஆதரவோடு ஈழத் தமிழர்களின் போராட்டத்தை ஒடுக்கிவிடலாம் என்று திட்டமிட்ட ராஜபக்சவின் தந்திரங்கள் படுதோல்வி அடைந்து விட்டன.
நியாயம் புலிகள் பக்கமே என்பதுஇ இப்போது அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
ராஜபக்சவின் "இந்திய" வருகையால் மீண்டும் தமிழகத்தில்இ ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான ஆதரவு எழுச்சி பெற்றுள்ளது.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவும்இ ராஜபக்சவின் சந்திப்பு முயற்சிக்கு ஆதரவு காட்டவில்லை.
ராஜபக்சவைப் பயன்படுத்திஇ இந்தியாவுக்கு நிர்ப்பந்தம் தந்துஇ விடுதலைப் புலிகளை ஒழித்து விடலாம் என்ற கற்பனைக் கனவில் மகிழ்ச்சி கூத்தாடிய "இந்து" போன்ற பார்ப்பன ஊடகங்கள் - கட்டுரைகளும்இ தலையங்கங்களும் எழுதி குவித்தும்இ தூதுகள் அனுப்பியும்இ தங்களது சதித் திட்டங்கள் தோற்றுப் போய்விட்டனவே என்றுஇ ஏமாந்து நிற்கின்றன!
அவர்கள் அடுத்த சதித் திட்டத்துக்கு காய் நகர்த்தி வருகிறார்கள்.
இதுதான் இப்போது நடந்து வருகிறது!
அடுத்து ஜெனீவா பேச்சுவார்த்தையையும் நடக்க விடாமல்இ சதி முயற்சிகள் தொடருமா?
கடந்தகால அனுபவங்களிலிருந்து இந்த ஆதிக்க சக்திகள் பாடங்களைப் பெறுவார்களா?
இக்கேள்விக்கான விடைகள் இனிமேல்தான் தெரியும்.
மக்கள் சக்தியோடு நடத்தப்படும் உண்மையான விடுதலைப் போராட்டங்களைத் தொடர்ந்து ஒடுக்கிட முடியாது என்பது மட்டும் உறுதி!
நன்றி: புதினம்
|
|
|
| Tigers rule out mid-Feb peace talks |
|
Posted by: cannon - 02-05-2006, 02:02 PM - Forum: பிறமொழி ஆக்கங்கள்
- No Replies
|
 |
COLOMBO (Reuters) -
Sri Lanka's Tamil Tigers have rejected government plans for peace talks in Geneva on February 15 because of reported abductions of pro-Tiger aid workers, and want talks in late February instead, a rebel source said on Sunday.
The government said on Friday the talks, seen as vital to stop a rash of violence escalating into a return to a two-decade-old war that has already killed more than 64,000 people, would start in Switzerland on February15 for two days.
"February 15 is completely out," the rebel source told Reuters on condition of anonymity. "The Tigers are keen to go to Geneva for talks, but the Tamils Rehabilitation Organization (TRO) abductions have affected the atmosphere."
"The Tamil people are in a panic and are very upset, so the Tigers cannot meet the government's February 15 talks deadline, and are instead aiming for talks at the end of February," he added, referring to the reported abduction of 10 TRO aid workers that some officials fear is a Tiger propaganda stunt.
The Liberation Tigers of Tamil Eelam (LTTE) demand that any talks focus on implementation of a ceasefire agreed in 2002, and in particular a clause that stipulates the state must disarm paramilitaries the rebels says are attacking them, and say talks are doomed if the government tries to amend the terms.
|
|
|
| சின்னப்பு நான் சினப்பு |
|
Posted by: putthan - 02-05-2006, 01:23 PM - Forum: அறிமுகம்
- Replies (9)
|
 |
--------------------------------------------------------------------------------
சின்னப்பு நான் சினப்பு மப்புள "ன்" போடாமல் எழுதினதை மன்னியுங்கோ நான் மோகன் தம்பிட்ட சொல்லி மாற்றியுள்ளென் வெகு விரைவில் யாழ் திரையில் புது பொலிவுடன் பிரசுரமாகும்.
"தலைவன் ஒருவன் அவன் தேசிய தலைவன்"
சினப்பு.சிட்னி சினப்பு,புதிய பெயரை மோகன் அறிவிப்பார்
இத்துடன் உங்களிடம் இருந்து விடை பெரும் நான் உங்கள் அன்பின் சிட்னி சினப்பு
|
|
|
| இராவணன் தமிழ் அரசனா? |
|
Posted by: putthan - 02-05-2006, 08:51 AM - Forum: தமிழ் /தமிழர்
- No Replies
|
 |
இராவணன் தமிழ் அரசனா?அண்மையில் சிட்னி வந்த பிரபலம் இராவணனொரு ஆரியன் என்ரு சொல்லி புத்திஜிவி தமிழர்களை ஏமாற்றுகிறார் போல் இருக்கிறது,இவரின் கருத்தால் நான் குழம்பி போய் உள்ளேன் இது பற்றி அறிய ஆவலாக உள்ளேன்.
"சிட்னி சினப்பு கலங்கி போய் உள்ளேன்"
|
|
|
| இராணுவத்திலும் மேசமாக நடந்த தாதிய உத்தியோகத்தர் |
|
Posted by: mayooran - 02-05-2006, 05:54 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
யாழ்ப்பாணம் போதனா வையித்திய சாலையில் கடமையாற்றும் தாதிய உத்தியோகத்தர் ஒருவர் இலங்கை இராணுவத்திலும் பார்க்க மிகவும் மோசமான நடவடிக்கையில் நோயாளர்களுடன் நடந்து கொண்டுள்ளார்
4 ம் இலக்க நோயாளர் விடுதியில் கடமையாற்றும் குறிப்பிட்ட தாதிய உத்தியோகத்தர் அதிகாலை 2.45 மணியளவில் தனது பணம் மூவாயிரம் ரூபா களவு போய்விட்டதாகக் கூறி அங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த நோயாளர்கள் உட்பட நோயாளர்களபை; பார்வையிட நின்றவர்களையும் உடல் பரிசோதனை உட்பட அவர்களுடைய மேசைகளின் லாச்சிகள் என பலவற்றையும் சோதனை செய்துளார்.
இதே நேரம் குறிப்பிட்ட தாதிய உத்தியோகத்தர் திடீரென இத்தகைய செயல்பாட்டில் ஈடுபட்டமையால் நோயாளர்கள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கின்றார்கள்.
குறிப்பிட்ட தாதிய உத்தியோகத்தர் சிலருடைய உள்ளாடைகள் உட்பட அனைத்தது உடைகளையும் கூட கழற்றிப்பார்த்துள்ளார் இது சம்பந்தமாக குறிப்பிட்ட இரவு வையித்திய சாலையில் காவல் கடமையில் இருக்கும் ஊழியர்களையும் நள்ளிரவு நேரம் பெண்கள் விடுதிக்கு வந்து சோதனையிடும் படியும் வேண்டுதல் விடுத்த போதிலும் பாதுகாப்பு ஊழியர்கள் செல்ல முறுத்து விட்டதாகவும் தெரிவிக்கப்படுவதுடன் இதனையிட்டு வையித்திய சாலையின் நிர்வாக உத்தியோகத்தருக்கு தெரிவித்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.
விடுதியின் பொறுப்பதிகாரியான பெண் வைத்திய கலாநிதியுடன் தொடர்பு கொண்டு இது சம்பந்தமாக கேட்க முற்பட்ட போது அந்த நடவடிக்கை சரியென அவருடைய பதில் அமைந்திருந்தமையும் மற்றும் இதெல்லாம் சகஐம் என்ற நிலையிலும் அவருடைய பதில் அமைந்திருந்ததும் குறிப்பிடத்தக்கதாகும்.
pathivu
|
|
|
| துப்பாக்கி ரவைகளைப் போட்டு விட்டு மாணவர்களை விரட்டி வருகின்ற |
|
Posted by: mayooran - 02-05-2006, 05:53 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
வீதிக்கு வீதி சந்திக்கு சந்தி நிற்கும் இராணுவத்தினர் தமது துப்பாக்கி ரவைகளைப் போட்டு விட்டு அதனை விடயம் தெரியாமல் எடுக்கும் இளைஞர்கள் மாணவர்களை விரட்டி வருகின்றார்கள்.
குறிப்பாக பலாலி வீதி மற்றும் காங்கேசன் துறை வீதிப் பகுதிகளில் இத்தகைய செயல்கள் இடம் பெற்று வருகின்றன.இராணுவத்தினர் நிற்கும் நிலைகளுக்கு அண்மையாக துப்பாக்கி ரவைகளைப் போட்டு விட்டு பார்த்துக் கொண்டு நிற்கின்றார்கள்.
வீதியில் அநாதரவாக குறிப்பிட்ட ரவை கிடக்கின்றது என எண்ணி அதனைப் பற்றிய விபரம் எதுவும் தெரியாமல் யாராவது எடுத்தால் அதனை அவர் வைத்திருந்ததாகக் கூறி விரட்டி வருகின்ற நிலமை காணப்படுகின்றது இதனால் பொது மக்கள் பெரும் கவனத்துடன் வீதிகளில் செல்ல வேண்டியவர்களாகக் காணப்படுகின்றார்கள்
யாழ்ப்பாணத்தில் வாழும் மக்கள் மீது எந்தெந்த வகைகளில் இராணுவத்தினரும் இராணுவப் புலனாய்வாளர்களும் நெருக்கடிகளையும் குற்றங்களையும் சுமத்தி தமிழர் களை குற்றவாளிகளாக காட்டுவதில் பெரும் அக்கறையெடுதது செயல்பட்டுக் கொண்டு வருகின்றார்கள்
pathivu
|
|
|
| ஜொள்ளு பூசாரி கை நீளவே பெண்களே தந்தனர் செருப்படி |
|
Posted by: SUNDHAL - 02-05-2006, 05:12 AM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (27)
|
 |
அனுமான் கோயிலில் ஒரு பெண்ணின் கையை பிடித்து தவறாக நடக்க முயன்ற பூசாரியை, கோயில் வெளியே இழுத்துப்போட்டு, பெண்களே செருப்படி தந்தனர்.
ஆந்திர மாநிலம் கரீம்நகர் மாவட்டம் முதாப்பள்ளி என்ற பகுதியில் பிரபலமான அனுமான் கோயில் உள்ளது. அங்கு பூசாரியாக இருப்பவர் சேகர். வயது 35. கோயிலுக்கு முக்கிய விசேஷ நாட்களில், பெண்கள் கூட்டம் அதிகம் இருக்கும்.
உள்ளூரில் பெண்கள் அடிக்கடி கோயிலுக்கு வருவர். அப்படி வந்து கொண்டிருந்தவர் தான் இந்த 25 வயது பெண். அவர் கணவர், சமீபத்தில் தான் துபாயில் வேலை கிடைத்து சென்றுள்ளார். அந்த பெண்ணின் கணவர் பற்றிய விவரம் எல்லாம் அடிக்கடி பூசாரியிடம் சொல்லி, கடவுளிடம் வேண்டிக்கொண்டு கிளம்புவார்.
இப்படி பழக்கத்தை வைத்துக்கொண்ட பூசாரியிடம், திடீர் என்று "ஜொள்ளு' பூதம் கிளம்பிவிட்டது போலும். குங்குமம் தருவது போல, அடிக்கடி கையை பிடிப்பார். அதனால் நெளிந்து போய்விடுவார் பெண். ஏதேச்சையாகத்தான் இப்படி நடக்கிறது என்று நினைத்திருந்தார் பெண். ஆனால், கையை தொட்டும் எதுவும் மறுப்பு சொல்லவில்லையே என்று அந்த பெண்ணின் வீட்டுக்கு செல்ல ஆரம்பித்தார்.
அனுமான் பிரசாதம் என்று சொல்லி அடிக்கடி, வடைகளை கொண்டு கொடுத்துவிட்டு, அந்த பெண்ணிடம் தவறாக நடக்க நேரம் பார்த்தார். ஒரு நாள், குடிக்க தண்ணீர் கேட்டு, திரும்பி வரும் போது, பெண்ணை கட்டிப்பிடித்து விட்டார்.
பெண் கத்தவே, பூசாரி, கமுக்கமாக வெளியில் தப்பிச்சென்று விட்டார். இனியும் சும்மா இருக்கக்கூடாது என்று போலீசில் புகார் செய்தார் பெண். ஆனால், போலீசாரிடம் பூசாரி சரிகட்டவே, அவர்கள் புகாரை எடுக்கவே இல்லை.
இதை அறிந்த பெண், சிலரின் உதவியோடு, உள்ளூர் பெண்கள் அமைப்பான "ஸ்வசக்தி'யிடம் புகார் செய்தார். அவ்வளவு தான், அந்த பெண்கள் அமைப்பை சேர்ந்தவர்கள் எல்லாம் திரண்டு, கோயிலில் இருந்து பூசாரியை இழுத்து வந்து விட்டனர். கோயில் வாசலில் நிறுத்தி, ஆளாளுக்கு செருப்படி தந்தனர்.
இந்த சம்பவத்தை பார்த்த ஆண்கள் பலரும் விக்கித்துப் போய்விட்டனர். பூசாரியை அடிப்பதை தடுக்கவில்லை. பெரும் பதட்டம் காணப்படவே போலீசார் விரைந்து வந்தனர். அதற்குள் பூசாரி தப்பி ஒடிவிட்டார்.
அவர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர்.
Thanks inamalar........
|
|
|
| கப்டனின் புதிய படம் |
|
Posted by: sooriyamuhi - 02-05-2006, 03:53 AM - Forum: நகைச்சுவை
- Replies (1)
|
 |
[size=18]Indian movies will alwayz be an eye opener.Here is a story of Vijaykant's
(Local Famous Tamil Hero) next movie Its named as"
(WOW !!! where do they get these names??)
Vijaykant is a scientist in NASA.......( yes folks ..........u read that right.NASA...the American space lab-A very big set designed for this by kalaipuli S.Dhaanu).
When our hero was busy launching a satellite to Pluto, his wife simran is about to deliver a baby and she wanted to meet him. But the launch process badly need a person like our hero, and there is no other option.
Senior scientist Radha asks him to stay back till it gets launched.
Our well commited hero successfully launches the satellite, and comes back home in a horse (wer are all the planes gone.??....<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->), but his wife is dead. Mean time, other scientists in NASA claim that they wer responsible for the launch and they didnt recognise Vijaykanth.
He resigns from there and comes back to india with his family leading a peaceful life.... days go by till...... Oneday, the scientists, to their surprise found that SUN is reaching EARTH slowly and after sometime it may BURN the earth to ashes.. All the scientists are worried how to save the EARTH.. Then they realize that only "THE HERO" (Vijaykanth) can do it...
They visit India,telling him the facts, and Vijaykant joins back there to complete the mission of saving the EARTH...After a very big research, Vijaykant is inventing an instrument. The instrument will deflect the SUN
from its path to EARTH.. All the scientist are very happy and appreciating vijaykanth's invention. So finally Vijaykant is all set to go into the SPACE and save the earth. He and one other person (Chandra sekhar, Who is a prisoner
in Vellore, Has been choosen by our hero because none other in US army can do that job) are travelling in an spacecraft towards the SUN.
They moved out of earth and in space & Vijaykant is coming out of the spacecraft and standing on the Wings of the spacecraft. He is taking out the instrument and
showing it to the SUN.....
oh!!!!!!!! The instrument is not working... The terrorists deactivated it !!! (ha ha ha .....u got to be kiddin me) All the scientists are worried at the earth station.....tension mounts up.......... SUN is reaching the EARTH slowly.............
Climax - With the SUN floats towards the EARTH, VIJAYKANTH puts one leg on earth, turns back, kicks off the SUN with ultimate force.. and jumps back to the spacecraft....
now the SUN is deflecting away from its path to EARTH!!!!!!!!!!! EARTH SAVED...
He shows Indian flag in his hand and the spacecraft moves back to earth
|
|
|
|