3 months ago
உண்மை நிலைமையை தெரிவித்துள்ளீர்கள் ஆனால் தமிழ் யுரியுப்பர்கள் பெரும் தொகையானோரை கவருவதற்காக உங்கள் மீது இரக்கம் காட்ட இனி இடமில்லை சமரசத்துக்கு வாய்ப்பில்லை ராசா என்று கொமேனி இஸ்ரேல அமெரிக்காவிடம் உறுதியாக தெரிவித்துவிட்டார் இனி தான் ஈரானின் அதிர்ச்சியூட்டும் ரகசியங்கள் பொக்கிஷங்கள் வெளிவர போகின்றது என்று அடித்துவிட்டு கொண்டே இருப்பார்கள்
3 months ago
கூதிகளுடன் டீலுக்கு போக வேண்டியதன் (US)அர்த்தம் என்ன?? முழு ஊடகமும் ஈரானை நோக்கி உள்ளது. ஆனால் அணுக்கதிர் வீச்சால் இறந்தவர்கள் பற்றி ஏன் தெரிவிக்கவில்லை. அப்படி ஒன்று நடந்ததா? இல்லை உலக செய்தி ஸ்தாபனங்களை கட்டுப்படுத்தும் இஸ்ரேலியர்கள் கோட்டை விட்டார்களா?
3 months ago
நிச்சயமாக அண்ணா. நான் பார்த்திருக்கிறேன். பொப் வில்லிசின் பந்துக்கு தலைக்கவசம் இல்லாமல் ஆடும் விவியனையும் பார்த்திருக்கிறேன். வீரர்களின் பாதுகாப்பு முக்கியம் என்பதில் மாற்று கருத்து இல்லை. மேற்படி கிறிக்கட் சம்மேளம் கடந்த போட்டியில் நடந்தவைகளுக்கு தீர்வை காண முயல்கிறார்கள்.
3 months ago
அனேகமான வீரர்களின் கைகள் சேதமடைகின்றன.
3 months ago
பேஸ்போலுக்கான வேகத்துடன் கிறிக்கட் பந்தின் வேகம் குறைவு என்பது எனது ஊகம். அதனால் பேஸ்போலில் கையுறை பாவிக்கப்படுகிறது. இருந்தும் கிறிக்கட்டுக்கான மரப்பந்து நோகாமல் இருக்கும் என சொல்வதற்கில்லை. யாராவது பாரதூரமாக காயப்பட்டால் கிறிக்கட்டில் கையுறை பாவிக்க வேண்டி வரலாம். பாதுகாப்பு என வரும் போது முற்பாதுகாப்பு முக்கியம் என்பதை நான் மறுக்கவில்லை.
3 months ago
யார் இப்ப பூனைக்கு மணியைக்கட்டுவது (போட்டியினை நடத்துவது)?
3 months ago
இறப்பது பொதுமக்கள்தான். நிச்சயமாக 3 ஆம் உலக போர் நிகழாது என கருதுகிறேன், தோற்கும் அணியினை (ஈரானை) எவரும் ஆதரிக்கமாட்டார்கள் ஆனால் ஈரானில் ஏற்பட போகும் மனித பேரழிவினை உலகம் வாய் மூடி பார்த்துக்கொண்டிருக்கும், இந்த அழிவிற்கு ஈரானிற்கு அருகில் உள்ள மற்ற இஸ்லாமிய நாடுகளும் உடந்தையாக இருக்கும்.
3 months ago
மூன்றாம் உலகப்போர் வரும் என்று சொன்னார்கள். இது தொடங்கி விட்டதோ?
3 months ago
250 மைல்களை கடக்க 10 மணிநேரம் வாகனங்களில் முடங்கியிருக்க வேண்டுமென்றால் யார் போவார்கள்? வடக்கு கிழக்கிற்கு செலவு செய்ய என்று வாங்கிய பணத்தில் சிங்கள தேசமெல்லாம் நெடுஞ்சாலைகளை அமைத்து வைத்திருக்கிறார்கள். நெடுஞ்சாலைகளை அமைத்தால் மக்கள் மட்டுமல்ல அரசும் அதனூடாக பணத்தை உழைக்கலாமே? வீதி விபத்துக்களையும் குறைக்கலாம்.
3 months ago
ஆளுனர் அரசின் சேவகன். அவரிடம் கேட்டால் அரசுக்கு சார்பாகத் தானே இருக்கும்.
3 months ago
இதைத் தானே கஜேந்திரகுமார் ஆரம்பத்திலிருந்தே கூறினாரே? என்னாச்சு?
3 months ago
முதல்வரே உங்கள் வரவை எதிர்பார்த்து பலர் இருக்கிறார்கள். உங்களை நம்பி ஓடோடிவரும் ஜீவன்களை ஏமாற்றி விடாதீர்கள்.
3 months ago
எனக்கு இதில் எந்த மன குழப்பமோ அல்லது சங்கடமோ வருகுதில்லை. அனைவரும் எம் அழிவுகளை ரசித்தவர்கள் உதவியவர்கள். அந்தந்த மக்கள் உட்பட. அவர்களின் கூக்குரலையும் அபாய அறைகூவல்களையும் கேட்டபோதும்......
3 months ago
ஈரானின் ஏவுகனைத்தாக்குதல் எருமளவில் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது அதற்கு முக்கிய காரணமாக கூறப்படுவது ஈரானின் மேல் இஸ்ரேல் தங்குதடையின்றி நிகழ்த்தும் விமானத்தாக்குதலில் ஈரானின் ஏவுகணை செலுத்திகள் பெருமளவில் அழிக்கப்பட்டுள்ளது அதே சிலர் ஈரான் நீண்ட கால நோக்கில் எதிர்வரும் காலத்திற்காக தனது ஏவுகணைகளை சேமித்து வைப்பதற்காக ஏவுகணைதாக்குதலை மட்டுப்படுத்துவதாக கூறப்படுகிறது, ஆனால் முதலாவது காரணம் என கருதுகிறேன். இன்னொரு விடயமும் சுட்டிக்காட்டுகிறார்கள் இஸ்ரேலினால் தொடர்ச்சியாக விமானத்தாக்குதலை தொடரமுடியாது என அதற்கு காரணமாக மனித வலு கூறப்படுகிறது, பொதுவாக ஜெட் விமானிகளுக்கு போதுமான ஓய்வழிக்காவிட்டால் அது பேரழிவினை ஏற்படுத்தலாம் என கூறப்படுகிறது அத்துடன் பராமரிப்பு அணியும் தொடர்ச்சியாக வேலை செய்ய வேண்டிய நிலை இருப்பதாக கூறப்படுகிறது இந்த நிலையில் அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆதரவாக களமிறங்கலாம் என கூறுகிறார்கள், குறிப்பாக நிமிற்ஸ் போர்க்கப்பல் எதிர் வரும் ஆண்டிலிருந்து பணி நீக்கம் பெறவுள்ள விமானந்தாங்கி கப்பலை போர் பகுதிக்கு அனுப்பியிருப்பதன் மூலம் ஒர் எதிர்த்தாக்குதலை கருத்தில் கொண்டு செய்யப்பட்ட முடிவாக இருக்கலாம். அனைத்து அழிவு போர்களும் சமாதானத்தின் பெயரால் நடத்தப்படுகிறது.
3 months ago
கையில் 50 ரூபா கீல்ஸ் சொப்பிங் பேக், மற்றும் 120 ரூபா வெள்ளை மாஸ்க் அணிந்து கொண்டு... கோடிக்கணக்கு மோசடி வழக்கில் குடும்பம் சகிதம் ஜெயில் செல்லும் முன்னாள் அமைச்சர் கெஹெலியவின் இன்றைய (18) காட்சிகள்! Vaanam.lk
3 months ago
பேஸ்போல் வீரர்கள் போடும் கிளவுஸ் போல கிரிக்கட் வீரர்களுக்கும் போட வேண்டும்.
3 months ago
தம்பி IPLல் பிடிச்ச கட்டெறும்பு இப்ப உயிரோட இருக்குதோ தெரியேல்ல,🤔 இருந்தா பார்ப்போம்.
3 months ago
கும்பலில் கேவிந்தாவா நானும் கலந்து கொள்ளுவேன்.
3 months ago
சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கெஹெலிய, மனைவி மற்றும் மகள்! பிணை நிபந்தனைகளை நிறைவேற்றத் தவறியதால் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். நிதி மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் இடம்பெற்றுவரும் விசாரணைக்கு அமைவாக, கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து பிணையில் விடுவிக்க கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி ஜயதுங்க இன்று (18) உத்தரவிட்டார். அதன்படி, சந்தேக நபர்கள் ஒவ்வொருவரும் தலா 50,000 ரூபா ரொக்கப் பிணையிலும், தலா 5 மில்லியன் ரூபா பெறுமதியான மூன்று சரீரப் பிணையிலும் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டதுடன், சந்தேக நபர்களுக்கு வௌிநாட்டு பயணத்தடை உத்தரவையும் பிறப்பித்தார். இந்த வழக்கு நீதவானின் உத்தியோகபூர்வ அறையில் விசாரணைக்கு வந்தது, அங்கு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் நீதிமன்றத்தில் சாட்சியங்களை சமர்ப்பித்தனர். இந்த சந்தேக நபர்கள் 97.35 மில்லியன் ரூபாவை சட்டவிரோதமாகப் பெற்றமை தொடர்பாக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட விசாரணைக்கு அமைய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாகக் குறிப்பிட்டனர். குறித்த சந்தேக நபர்களின் சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகள் குறித்து இலங்கை மத்திய வங்கியின் நிதி புலனாய்வுப் பிரிவு, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு தகவல் அளித்ததாகவும், அதன்படி, இந்த விசாரணைகள் நடத்தப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்படி, இந்த வழக்கின் இரண்டாவது சந்தேக நபரான முன்னாள் அமைச்சரின் மனைவிக்கும், மூன்றாவது சந்தேக நபரான மகளுக்கும் சொந்தமான தலா 30 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு நிலையான வைப்பு கணக்குகள் விசாரணைகளின் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. சந்தேக நபர்களுக்குச் சொந்தமான ஆயுள் காப்பீட்டுக் கொள்கைகள் குறித்து விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும், இந்த சந்தேக நபர்களுக்குச் சொந்தமான 150 இலட்சம் ரூபா வைப்பிலிடப்பட்ட மூன்று வங்கிக் கணக்குகள் வேறு நபர்களின் பெயர்களில் வைத்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளதாகவும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் தெரிவித்தனர். முன்வைக்கப்பட்ட அனைத்து சமர்ப்பணங்களையும் பரிசீலித்த நீதவான், சந்தேக நபர்களை பிணையில் விடுவித்து உத்தரவிட்டார். இந்த வழக்கு ஓகஸ்ட் 24 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாகவும் நீதவான் அறிவித்தார். எவ்வாறாயினும், கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்ட முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி குசும் பிரியதர்ஷினி மற்றும் மகள் சந்துல ரமாலி ரம்புக்வெல்ல ஆகியோர் பிணை நிபந்தனைகளை நிறைவேற்றத் தவறியதால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1436198
3 months ago
வரப்புச் சண்டை ........ ! 😂
Checked
Thu, 09/25/2025 - 00:07
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed